இடுகைகள்

தமிழகத்தில்.இன்றய வெப்பநிலை ......

படம்
தமிழகத்தில் இன்று 12 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது. அதிகபட்சமாக திருத்தணியில் 109 டிகிரி, வேலூரில் 107 டிகிரி பாரன்ஹூட் வெப்பம் பதிவாகியுள்ளது. மேலும், மதுரை, திருச்சி - 106, நெல்லை, கரூர் பரமத்தி, சேலம் - 104, நாகை, நாமக்கல் - 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. newstm.in

தன் நலமற்ற சேவையில் தனி சிறப்புடையோர் இவர்கள் ...

படம்
          செவிலியர் தின நல்வாழ்த்துகள்.         ------------------------------ செய்யும் பணியில் சேவை செய்வதில் அன்னையின் அன்னையே ! பொறுமையில் நீ  பூமாதேவி கருணையில் நீ மெழுகுவார்த்தி நேசத்தில் நீ நீரூற்று அன்பிலே என்றும் நீ எங்கள்  அன்னை ! இரவு  பகல் மறந்து உறவு  பகை துறந்து உற்சாகமாய் உள்ளப் பூரிப்புடன் புன்னகையில் பணி செய்து பிணி நீக்கும்  எங்கள் பாசத் தேவதை நீ ! அன்னை வளர்த்த தேகத்தின் ஆரோக்கியம்  காத்திடும் நேசமிகு நெஞ்சம் நீ என்றும்  எங்கள் மாற்றுத் தாய் ! செவிலித் தாயே உன் கருணைப் பார்வையும் கனிவான பேச்சுமே எங்கள்  நோய் தீர்க்கும் அருமருந்து  ! மரணப் புயலே வந்தாலும் மாசற்ற உன் கருணைப் பார்வையில் வலுவிழந்து ஓடிடுமே ! எத்தனை  மருந்துகள்  உண்டாலும் உன் அன்பு, கருணை , தாய்மை , நேசம் கலந்தபின்னே தான் சுகமானோம் நாங்கள்  ! இல்லம் மறந்து உறைவிடமாக உன்னருகில் வந்தோம் தேகம் தேர்ச்சி  பெற நாளும்  உன் சேவை நாடி வந்தோம் செவிலித...

அன்னையின் பெருமைைய போற்றி புகழும் தினம்

படம்
கவிஞர் தூத்துக்குடி ஆ.மாரிமுத்து அவர்களின் கவிதை வரிகள்

"உழைப்பாளர் தினம் "

படம்
      உழைப்பாளர்  தினத்தை முன்னிட்டு கவிஞர். தூத்துக்குடி ஆ.மாரிமுத்து அவர்களின் கவிதை.

புத்தகத்தை சுவாசிப்போம்

படம்
                       உலக புத்தக தினம்

உலக படைப்பாளர்கள் தின

படம்

உலக படைப்பாளிகள் தின வாழ்த்துக்கள்.

படம்
      இன்று உலக படைப்பாளர் தினம் -                        ஒரு மனிதன் , இறைவன் தந்த ஞானத்தை கொண்டு தான் வாழும் இந்த உலகில் தனது தேவைகளை பூர்த்தி செய்யும்  முயற்சியில் ..அதாவது உண்ண உணவு - உடுத்த உடை -  இருக்க இருப்பிடம் என்பவற்றை உருவாக்கும் செயலில் ஈடுபட்டான்.                                   மேலும் மனிதன் தன் சிந்தனை திறனோடு கற்பனை திறனை கலந்து  மனதில் உருவாக்கி வைத்த ஓன்றை  தன் முன்னே பிறர் கண்கள் வியக்கும் வகையில் ரசனை யோடு தன் உருவாக்கக்தை முழுமை பெற செய்பவன் தான் படைப்பாளி .                                                        அந்த வகையில் இந்த உலகத்தை படைத்த இறைவனே முதல் படைப்பாளி அந்த இறைவன் படைத்த மனிதர்களில் நாம் ஒவ்வொருவரும்  வேறுபட்ட திறமையால் .. நாம் ...