இடுகைகள்

தூத்துக்குடியில் திடீர்ரென பொதுமக்கள் சாலை மறியல்

படம்
  தூத்துக்குடியில் திடீர்ரென பொதுமக்கள் சாலை மறியல் தூத்துக்குடி மாநகரில் முத்தம்மாள் காலனி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு எடுத்து அப்பகுதி வீடுகளை சூழ்ந்துகொண்டது இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டதால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர் ஆனால் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கை எடுக்காத சூழ்நிலையில் பொதுமக்கள் இன்று ஒன்று கூடி அப்பகுதி மக்கள்   எட்டையாபுரம் செலலும் சாலை யில்மறியலில் ஈடுபட்டனர்

"அணைவருக்கும் நமது எழுத்தாணி யின் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் "

 

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் தூத்துக்குடி மாவட்ட அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் நல சங்கத்தின் சார்பாக பொங்கல் வாழ்த்துக்கள்

படம்
  இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் தூத்துக்குடி மாவட்ட அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் நல சங்கத்தின் சார்பாக பொங்கல் வாழ்த்துக்கள் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் தூத்துக்குடி மாவட்ட அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் நல சங்கத்தின் சார்பாக பொங்கல் வாழ்த்துக்கள்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சியில் தூய்மையான தூத்துக்குடி சிறப்பு தூய்மை பணிகள் துவக்கம்

படம்
  தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சியில் தூய்மையான தூத்துக்குடி சிறப்பு தூய்மை பணிகள் துவக்கம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சியில் தூய்மையான தூத்துக்குடி சிறப்பு தூய்மை பணிகளை மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் துவக்கி வைத்தார் ----------------------------------------------------------------------------------------------------- தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சியில் தூய்மையான தூத்துக்குடி சிறப்பு தூய்மை பணிகள் துவக்க நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (13.01.2021) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் கலந்துகொண்டு சிறப்பு தூய்மை பணிகளை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சின்னப்பன் அவர்கள் முன்னிலை வகித்தார். பின்னர் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் தெரிவித்ததாவது: தைத்திருநாளை தமிழர் திருநாளாக ஒட்டுமொத்த தமிழ...

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் 23-01-2021 அன்று கராத்தே போட்டி

படம்
  தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் 23-01-2021 அன்று கராத்தே போட்டி

கல்குவாரி குளத்தில் 40 வயது மதிக்கத் தக்க ஆண் பிணம் கிடப்பதாக கிடைத்த தகவல் -

படம்
  கல்குவாரி குளத்தில் 40 வயது மதிக்கத் தக்க ஆண் பிணம் கிடப்பதாக கிடைத்த தகவல் - தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மீனாட்சிப்பட்டி அடைக்கலாபுரம் கல்குவாரி குளத்தில் சுமார் 40 வயது மதிக்க ஆண் சடலம் மீட்பு - சம்பவ இடத்தை  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு தனிப்படை அமைத்து விசாரணை.   தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மீனாட்சிப்பட்டி அருகேயுள்ள அடைக்கலாபுரம் கிராமத்தில் உள்ள கல்குவாரி குளத்தில் 40 வயது முதல் 45 வயது மதிக்கத் தக்க ஆண் பிணம் கிடப்பதாக கிடைத்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. வெங்கடேசன், காவல் ஆய்வாளர் திரு. ஜோசப் ஜெட்சன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரேதத்தை மீட்டு விசாரணை செய்து வருகின்றனர்.  தகவலறிந்த தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நேரில் பார்வையிட்டு, இறந்தவர் யார் என்பதை தெரிந்து கொள்ளவும், அவர் எப்படி இறந்துள்...

பிரம்மாண்டமான குத்துச்சண்டை போட்டி

படம்
                      .                                                                                            பிரமாண்டமான குத்துச்சண்டை போட்டி                                                                  தூத்துக்குடி மாவட்டம்  ISN பாக்ஸிங்  கிளப் சார்பாக         தூத்துக்குடி தருவை விளையாட்டு மைதானம் உள்ளரங்கில்     பாக்ஸிங் கிளப் பயிற்சியாளர் திரு. ஸ்டீபன்   அவர்களால் மாவட்ட அளவிலான மிகப்பிரம்மாண்டமான குத்துச்சண்டை போட்டி 10-01-2021 ஞாயிற்றுக் கிழமை அன்று நடத்தப்பட்டது இந்த போட்டியில் ...