இடுகைகள்

தூத்துக்குடியில் ... கனமழை பள்ளிகளுக்கு விடுமுறை

தூத்துக்குடியில் நேற்று இரவு முதல் கண மழை பெய்து வருகிறது  இதன் காரணமாக  பள்ளிகளுக்கு மட்டும் இன்று (அக்: 25) விடுமுறை என அறிவித்து -தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

"நமது கவனத்திற்கு"

 பொதுவாக  நாம், நம்மில் எத்தனை பேர் எதற்கும் அஞ்சாதவர்களாய்.. இருந்தாலும், மின்சாரம் என்றால் - அதிக கவணமும்.. முன் எச்சரிக்கை கலந்த பயமும் நமக்கு வருவது இயல்பு.     ஆனால் நம் வீடுகளில்  நாம் பயன்படுத்தப்படும் மின்சார உபகரணங்களுக்கான   மின் இணைப்புக்களை சரியாண முறையிலும், பாதுகாப்பான வகையிலும், நிரந்தரமான இணைப்பு, மற்றும் தற்காலிக இணைப்பு எதுவாக இருந்தாலும் வயரிங் செய்வதில்  இரு வயர்கள் இணைக்கும் போது  பேஸ் மற்றும் நியுட்ரல்   வயர்கள்  ஓன்றை ஒன்று  தொடாமல் இருக்க இன்சுலேஷன் டேப் கொண்டு  ஒட்டி   எலக்ட்ரிக் ஷாக் ஏற்படாதவாறு கவணமாக செயல்படுகிறோம். அதே வேலையில் நமது - அல்லது நமது உறவின் க்கள்  - நண்பர்கள் நடத்துகின்ற சுபகாரியங்கள், பிற நிகழ்ச்சிகள் எதுவாயிலும் லாடகை  மண்டபங்களை பயன்படுத்துகிறோம்.  இந்த மண்டபங்களில் ஒலி, ஒளி  அமைப்பாளர்கள் மற்றும் டெக்கரேஷன் அமைப்பாளர்களால்  மணமேடையில் அமைக்கப்படும் வண்ண மின் விளக்குகள் - பேன் - ஏர்கூளர் - போன்ற  மின் உபகர்ணங்களின் மின்இணைப்பு தற்காலிகமாக குண்டுச...

லேபர் காலணியில் ... இலவச டியூசன் சென்டர்

படம்
தூத்துக்குடி வ.உ.சி துறைமுக  லேபர் காலணியில் தொழிலாளர்களின் குழந்தைகளுக்காக மாலை (5.30முதல்8.30) வரை சிறப்பாக நடத்தப்பட்டு  வரும், இலவச டியூசன் சென்டர் கடந்த வருடம் விஜயதசமியில் ஆரம்பிக்கப்பட்டு ஒராண்டு நிறைவு விழா மற்றும் விஜயதசமி விழா  என இரட்டை விழா தூத்துக்குடி  வ.உ.சி  துறைமுக  லேபர் காலணியில் உள்ள அங்கன் வாடி மையத்தில்  16-10-2018 செல்வாய் கிழமை அன்று நடைபெற்றது        இந்த  நிகழ்ச்சியில் கலைமகள் பூஜை மற்றும்  மாணவ,மாணவியர்கருக்கான  பேச்சு போட்டி, ஒவியம் , நடனம், யோகா என நடை பெற்றது.  இதில் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்டுத்தினர்.                     இந்த நிகழ்ச்சிக்கு, கல்வி ஆர்வலர்கள்  சார்பில் திரு. A செந்தில் கணேஷ் AEE. திரு.முத்தையா SE.  திரு.காளியப்பன் DPo, திரு.முருகேசன், திரு சக்திவேல், திரு.மணிகண்டன். மேலும் தாமிரபரணி அறக்கட்டளை சார்பில்... சந்தோஷ்  பேன்லி மாரியப்பன், திருமதி கனக வள்ளி,  செல்வ...

திருச்சி வாளாடி மெயின் ரோட்டில் ' நித்தியா கிச்சன் மார்டன் வுட் ஒர்க்ஸ்

படம்
12-10-2018 வெளிகிழமை  திருச்சி  அருகில் உள்ள  கீழ வாளாடியில் ...  " நித்யா கிச்சன் மார்டன்  வுட் ஒர்க்ஸ் "  என்ற புதிய ஸ்தாபனம் உதயம்.  உதயமாகியிருக்கும் இந்த புதிய ஸ்தாபனம், மென்மேலும் வளர  "நமது எழுத்தாணி" அன்போடு வாழ்த்துகிறது.                 . .

நேரம் பொன் போன்றது. காலத்தை வீண் செய்யாத மூதாட் டி!

படம்
 தூத்துக்குடி மாவட்டம்  வாஞ்சி மணியாச்சி  ரயில்  நிலைய  சந்திப்பில் .. சென்னை செல்லும்  குருவாயூர் எக்ஸ்பிரஸ்    11-10-2018   அன்று சில மணி நேரம் கால தாமதம் ஏற்பட்டது  தூத்துக்குடி To  குருவாயூர்  லிங் ரயிலில் பயளித்த ஒரு மூதாட்டி ஒருவர் மணியாச்சி  ரயில்  நிலைப சந்திப்பில்  இந்த காலதாமத்தை   தனக்கு பயன்படும் விதமாக  சேலையை உலரவைக்கி றார்.

சிறு கவிதை

படம்
.

சிந்தனைக்கு சில

படம்