இடுகைகள்

பிறந்த நாள் வாழ்த்துக்கள்

படம்

தேங்கிய மழை நீர் ... சிரமத்தில் தினரும் மக்கள்.

படம்
   தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட ஸ்டேட் பேங்க்காலணி - போல்பேட்டை- சக்தி விநாயகம் புரம்- ராஜாஜி பூங்கா எதிரேயுள்ள மணிநகர் -   இது போன்ற பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கிய நிலையில் இருந்து வருகிறது..மேலும் மழை பெய்துவருவதால்.. .. தொடர்ந்து மக்கள் இந்த சாலைகளை கடப்பதில் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.  தண்ணீர் உறிஞ்கம். மோட்டார் இயந்திரங்களால் .. தேங்கிய   மழை நீரை வடிய செய்கின்றனர்.   ஆனால் சில பகுதிகளை மாநகராட்சி கண்டு கொள்ளாத நிலை தொடர்கிறது.   பள்ளிக் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் மிகுந்த பாதிப்புக்குள் ளாகின்றார். தேங்கிய  நீரினால் தொற்றுநோய் பரவும் வாய்ப்பு அதிகமுள்ளது.                              மேலும் மழை நீரால்   பழுதடைந்த சாலைகளில் செல்ல வேண்டிய நிலை உள்ளதால் . இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்துகளை சந்திக வேண்டிய நிலை  தொடர்கிறது. உடனடியாக, மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும், மற்றும்  மக்கள் பிரதிநிதிகள்.இணை...

தீபாவளி வாழ்த்துக்கள்

படம்
         தாமிரபரணி அறக்கட்டளை யின் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.         தூத்துக்குடி சுகன்யா ஸ்டுடியோ வாழ்த்துகிறது. ஸ்ரீ சிவா ஸ்டூடியோ அன்போடு வாழ்த்துகிறது.  நித்யா கிச்சன் மார்டன் ஒர்க்ஸ் ன்           தீபாவளி நல்வாழ்த்துக்கள்| 

ஊழலை ஓழிப்போம், புதிய இந்தியாவை படைப்போம் - ஊழல் ஓழிப்பு தின விழா

படம்
ஊழலை ஓழிப்போம், புதிய இந்தியாவை படைப்போம் -  ஊழல் ஓழிப்பு தின வாரவிழா

ஜிம்னாஸ்டிக் விளையாட்டு போட்டி ... மாணவிகள் சாதனை!

படம்
25-10-2018  திருநெல்வேலி மண்டல அளவிலாத ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் ... புனித  வளன் மகளீர் மேல்  நிலைப் பள்ளி மாணவிகள் கலந்து கொண்டதில், வேம்பு தங்கப் பதக்கமும், ஸ்ணோபனா வெள்ளிப்பதக்கமும், அல்ரிகனா வெள்ளிப் பதக்கமும், பெற்றுள்ளனர், மேலும் இந்த மூன்று மாணவிகள் பதக்கங்களோடு ... மாநில அளவிலான  நடை பெற இருக்கும் போட்டிகளில் கலந்து கொள்ள தகுதிப் பெற்றுள்னர்,  இவர்களை, தலைமை ஆசிரியை அருட்சகோதரி  கஸ்பார்மேரி, உடற்கல்வி ஆசிரியைகள் திருமதி  ஆன்றியா, திருமதி செலின் பயிற்றுனர் திரு.ராமன், ஆகியோர் பாராட்டினார்கள்.

தூத்துக்குடியில் ... கனமழை பள்ளிகளுக்கு விடுமுறை

தூத்துக்குடியில் நேற்று இரவு முதல் கண மழை பெய்து வருகிறது  இதன் காரணமாக  பள்ளிகளுக்கு மட்டும் இன்று (அக்: 25) விடுமுறை என அறிவித்து -தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

"நமது கவனத்திற்கு"

 பொதுவாக  நாம், நம்மில் எத்தனை பேர் எதற்கும் அஞ்சாதவர்களாய்.. இருந்தாலும், மின்சாரம் என்றால் - அதிக கவணமும்.. முன் எச்சரிக்கை கலந்த பயமும் நமக்கு வருவது இயல்பு.     ஆனால் நம் வீடுகளில்  நாம் பயன்படுத்தப்படும் மின்சார உபகரணங்களுக்கான   மின் இணைப்புக்களை சரியாண முறையிலும், பாதுகாப்பான வகையிலும், நிரந்தரமான இணைப்பு, மற்றும் தற்காலிக இணைப்பு எதுவாக இருந்தாலும் வயரிங் செய்வதில்  இரு வயர்கள் இணைக்கும் போது  பேஸ் மற்றும் நியுட்ரல்   வயர்கள்  ஓன்றை ஒன்று  தொடாமல் இருக்க இன்சுலேஷன் டேப் கொண்டு  ஒட்டி   எலக்ட்ரிக் ஷாக் ஏற்படாதவாறு கவணமாக செயல்படுகிறோம். அதே வேலையில் நமது - அல்லது நமது உறவின் க்கள்  - நண்பர்கள் நடத்துகின்ற சுபகாரியங்கள், பிற நிகழ்ச்சிகள் எதுவாயிலும் லாடகை  மண்டபங்களை பயன்படுத்துகிறோம்.  இந்த மண்டபங்களில் ஒலி, ஒளி  அமைப்பாளர்கள் மற்றும் டெக்கரேஷன் அமைப்பாளர்களால்  மணமேடையில் அமைக்கப்படும் வண்ண மின் விளக்குகள் - பேன் - ஏர்கூளர் - போன்ற  மின் உபகர்ணங்களின் மின்இணைப்பு தற்காலிகமாக குண்டுச...