இடுகைகள்

மகாகவி சுப்பிரமணிய பாரதியார்க்கு திரு உருவ சிலை- ஜனநாயக மக்கள் உரிமைக்கழகம் கோரிக்கை!

படம்
மகாகவி சுப்பிரமணி பாரதிக்கு பூங்காவுடன் சிலை அமைக்க வேண்டும் என " ஜனநாயக மக்கள் உரிமைக் கழகம்." சார்பில்  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் கோரிக்கை மனு 10 - 12-2018 திங்கள்  கிழமை கொடுக்கப்பட்டது.   இந்திய  இந்திய சுதந்திர போராட்டத்திற்கு ... பாடுபட்ட தலைவர்களில் பலர் பிறந்த பூமி நமது  தூத்துக்குடி மாவட்டம் . அவர்களில் மகாகவி சுப்பிரமணி பாரதிக்கு தனி இடம் உண்டு. அவர் தனது கவிதை மூலமாக இந்திய சுதந்திரத்திற்கும் பெண்களின் முன்னேற்றத்திற்கும் வித்திட்டவர். ஆனால் அவருடை  திரு உருவ சிலை தூத்துக்குடி மாவட்டத்தின் தலைநகர் தூத்துக்குடியில் இல்லை. பாரதியார்க்கு பெறுமை சேர்க்கும் வகையில் பூங்காவுடன் கூடிய  சுப்பிரமணிய பாரதிபின் சிலை   தூத்துக்குடியின் பிரதான பகுதியான வ.உ.சி கல்லூரிக்கு சமீபபாக  அமைக்க வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட ஜனநாயக மக்கள் உரிமை கழகத்தின் சார்பாக தூத்துக்குடி மாவட்ட தலைவர் T.J கார்த்திக்கேயன் அவர்களின்  வழி காட்டலின் படி  தூத்துக்குடி  மத்திய மாவட்டத் தலைவர் திரு.N. மகாராஜன் -  மத்திய மாவட்ட செய...

இலவச வேலை வாய்ப்பு பயிற்சி|

படம்

"வாட்ஸ் ஆப்" ல் பறந்து வந்த பயன் உள்ள தகவல்

                    .     விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற முன் வருவதற்கான விழிப்புனர்வும்அதற்கான சட்ட விளக்கமும் . 

ஜனநாயக மக்கள் உரிமை கழகத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம்

படம்
தூத்துக்குடியில் கடந்த 30 -11-2018 அன்று ஜனநாயக மக்கள் உரிமைக் கழத்தின்  தூத்துக்குடி மாவட்ட பொது குழு  கூட்டம்  தூத்துக்குடி கனி ரெஸ்டாரன்டில் நடை பெற்றது.  தமிழ் தாய்  வாழ்த்துடன் தொடங்கிய இந்த கூட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் திரு.ரமேஷ் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.     இந்த கூட்டத்திற்கு  மாநில நிர்வாகி திரு மாரிமுத்து , திருமதி. இந்திரா ஜெரால்டு, ஆட்தி மன்ற குழு உறுப்பினர் திரு.லினோ அவர்களும்.   மற்றும் மாவட்ட நிர்வாகிகளான திரு.சாமிநாதன் அவர்களும்  திரு சம்சுதின் , திரு.சின்னசாமி,  திரு.கரிகாலன், திரு.மகாராஜன்  திரு.அமர் சிங், திரு. ஜமாலுதின்,  திரு.பிரவின் பாஸ்கர்,  திரு.லிங்கராஜ்.  திரு.சுஜேய்,திரு.மதிராஜன், திரு.முருகேசன்,மேலும்" ஹீயுமன் ரைட்ஸ் டுடே"  மாத இதழில்  மண்டல நிருபர். திரு. இ.சிவகாமிநாதன் அவர்களும் மாவட்ட நிருபர் திரு.ஜெயராமன்  அவர்களும், திருச்செந்தூர் தாலுகா நிருபர் திரு.அனந்த நாராயணன் அவர் களும், தூத்துக்குடி நகர நிருபர் திரு.சங்கர் அவர்களும் கலந்து கொண்டார்கள்.     ...

செக்கிழுத்த செம்மல் வ.உ.சி யின் நினைவு நாள்.

படம்

WE CANE TRUST ன் சேவையில் 6வது ஆண்டு தொடக்கம்

படம்
  இயற்கையை நேசித்து நல்ல காற்றை  சுவசிக்க  இறைவன் மனித இனத்திற்கு  தந்த வரமே  மரம்.  இத்தகைய  மரக்கன்றுகளை நட்டி பேணி பாதுகாத்து  வருவதை சேவையாக செயல்படும்..  WE CAN  டிரஸ்ட்  தளது கடந்த ஐந்தாண்டை கடந்து 18-11-  2018 அன்று  ஆறாம் ஆண்டிற்கு  தங்கள் சேவைபின் தொடக்கக்கமாக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி  செவிலியர் பயிற்சி பள்ளியின் வளாகத்தில் 25 மரக்கன்றுகள் நடப்பட்டன.                                                                          இந்த  நிகழ்ச்சியில்... மருத்துவ கல்லூரி சார்பில் TUTOR திரு.ரூபன் அவர்களும் -  வேலவன் திரு.ஆனந்த் அவர்களும் - நிரு. சின்ன தம்பி -   திரு.கிறிஸ்டி - ராஜேஷ் - மாரி -மாரிச்செல்வன் - ராஜன் - முருகேசன் -சபரி - முத்து-மற்றும் லாவண்யா தேவி- திருமதி ஏஞ்சலின் உட்பட சுமார் 30க்...

S.M.S - நடன பள்ளி மாணவ. மாணவியர்களின் நடனம்

படம்
 03-11-2018 சனிக் கிழமை தூத்துக்குடி சிவன் கோவிலில்