இடுகைகள்
அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
அனைவருக்கும் தை பொங்கல் திரு நாள் வாழ்த்துக்கன்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
இளைஞர்களுக்கு . வேலை வாய்ப்பு பயிற்சி, உலக தரம் வாய்ந்த மருத்துவமனை, அதி நவின ஸ்மார்ட் பள்ளி, ஸ்டெர்லைட்டின் 6 - மக்கள் நல திட்டங்கள்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
11-01-2019 தூத்துக்குடி மக்களுக்காக வரவிருக்கும் மாதங்களில் பெரியஅளவிலான வளர்ச்சிசெயல் திட்டங்கள் பல தொடங்க விருப்பதை " ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் அறிவித்திருக்கிறது. ரூபாய் 100 / கோடி மதிப்பில் திட்டமிடபட்டிருக்கிற இந்த முதலீட்டில் கீழ் செயல்படவிருக்கும் திட்டங்களில், தூத்துக்குடி மாநகரின் முன்னேற்றம் மற்றும், புத்துயிர் பெற்ற வளர்ச்சியை, முடுக்கி விடுவதை இலக்காக கொண்ட பல் வேறு முனைப்பு திட்டங்கள், உள்ளடங்கும் . தொழில் துறை மற்றும் பொதுமக்கள் ஆகிய இரு தரப்பின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் ஒரு புதிய ஸ்மார்ட் பள்ளி, உலகத்தரம் வாய்ந்த ஒரு மருத்துவமனை, கடல்நீரை தூய்மையாக்கி குடிநீராக்கும் ஆலை, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொழில் முனைவு திறன் ஆகியவற்றின் மீது சிறப்புகவனம்.செலுத்தும் , இளைஞர் மேம்பாடு. திட்டங்களும் செயல்படுத்தப்பட உள்ளன. தூத்துக்குடி நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள...
ஒட்டப்பிடாரம் யூனியனில் புதிய ஆணையாளர் பொறுப்பு
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
தூத்துக்குடி ஒட்டப்பிடாரம், தாலுகா யூனியன் அலுவலகத்தில் புதிய ஆணையாளர் திரு.நாகராஜன் பொறுப்பேற்று கொண்டு ... ஓட்டப்பிடாரம் தாலுகாவிற்கு உட்பட்ட கிராமங்க ளுக்கு சென்று அங்குள்ள மக்களின் குறைகளை கேட்டறிந்தார். மேலும் நாகப்பட்டியில் உள்ள வட்ட கினறு பாழடைந்த நிலையில் துர்நாற்றம் அப்பகுதி மக்களின் சுகாதாரத்திற்கு கேடு, மற்றும் ஆபத்து விளைவிக்கும் நிலையிலும் இருப்பதால் ... அதை மூடிவிட வேண்டும் எனவும் மேலும், பழுது அடைந்த நிலையில் இயங்கி வரும் அங்கன் வாடி கட்டித்தை சீர் செய்து தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மக்களின் கோரிக்கைகளை ஏற்று பழடைந்த நிலையில் உள்ள கினற்றை மூடவும், பழுது அடைந்த அங்கன்வாடி கட்டிடத்தை சீர்அமைத்து தருவதாகவும், அங்கன்வாடி அரசு கட்டிடத்தில் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார் ஆணையாளர் திரு.நாகராஜன்.
ஒய்வு ஒரு சுமையல்ல...
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
" ரிட்டை டு லைப் " என்பது வயது முதிர்வை காட்டுவது அல்ல அது வாழ்க்கையின் அனுபவத்தின் உயர்வையும், அதன் உன்னதத்தையும் உணர்த்துகிறது. பணி ஓய்வு என்பது தான் செய்யும் வேலை ஸ்தலத்திலிருந்தும் செய்து வந்த வேலையிலிருந்தும் அரசாங்க ஆணையின் படி தன்னை விடுவித்து கொள்வது தான் ஓய்வு என்று நாம் கூறுகிறோம். அது ஓய்வு? அல்ல பணி நிறைவு தான் .அது . . ஒரு மனிதன் தனது சிந்தனைக்கும், ஆர்வத்திற்கும செயல் பாட்டிற்கும் ஒய்வு என்பது கிடையது. ஒரு மனித னின் தேவைகளைப் பொறுத்தே அவர்களின் தேடல்கள் அமைகிறது. தேடலை நிறுத்திக் கொண்டால். தான் நிறைவு பெற்ற மனிதனாக இந்த சமூகத்தின் பார்வைக்கும் தெரியும். ஆனால் உள்ளத்துக் குள்ளே ஏதோ ஒரு குறை இருப்பதாக தோன்றும். அப்போது தான் நாட்கள் போர் அடிக்க தொடங்குகிறது இப்போதுதான் ஆண்டவன் உங்களை கொண்டு ஏதோ ஒன்றை நடப்பிக்க நினைக்கிறார்.இந்த ,நாட்களில்தான்,பனிநிறைவு பெற்ற இதயங்களே' உங்கள...