இடுகைகள்

இட ஒதுக்கீடு கேட்டு ஆட்டோ தொழிலாளர்கள் கோரிக்கை.

படம்
தூத்துக்குடி அண்ணாபழைய பேருந்து நிலைய ஆட்டோ தொழிலாள்கள் நல சங்க உறுப்பினர்கள் 83ஆட்டோ ஒட்டுனர்கள் கடந்த  பல வருடங்களாக தூத்துக்குடி அண்ணா பழைய பேருந்து நிலைய வளாகத்தில் ஸ்டாண்ட் அமைத்து தொழில் செய்து வருகின்றனர். சமீபத்தில் பழைய பேருந்து நிலையத்தினை இடம் மாற்றம் செய்யும் வகையில் புதிய பேருந்து நிலையத்தோடு ஒருங்கிணைந்த பேருந்து நிலையமாக மாற போவதாக தகவல் அறிந்ததை தொடர்ந்து அவ்வாறு இடம் மாற்றம் செய்யும் பட்சத்தில் திருச்செந்தூர், திருநெல்வேலி, ஸ்ரீவைகுண்டம், பேருந்துகள் , புறப்படும் இடத்திற்கு அருகில் எங்களது சங்கத்தை சார்ந்த பழைய பேருந்து நிலைய 83ஆட்டோ ஒட்டுனர்கள் ஆட்டோக்களை இயக்கி தொழில் செய்ய அனுமதி வழங்குமாறு  மாலட்ட ஆட்சி தலைவரிடம்  கோரிக்கை மனு ஒன்றை தூத்துக்குடி பழைய பேருந்து நிலைய ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பாக கொடுக்கப்பட்டது.

கழிவு நீர் அகற்ற அம்மா அதிமு_க சார்பில் கலக்டரிடம் மனு

படம்
                                    4 - 2 - 2019 திங்கள் கிழமை அம்மா அதிமுக சார்பில் 41 வது வார்டு செயலாளர் திரு K. காசிலிங்கம்  மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு ஒன்றை அளித்துள்ளார் .  தூத்துக்குடியில் 41வது வார்டு   டூவிபுரம்   2ம் தெருவில் இருக்கும் கிருஸ்துவ ஆலயத்திற்கு எதிரில்  கட்டப்பட்டு வரும் தாலூகா அலுவலகம்  அருகில் பல மாதங்களாக கழிவு நீர் தேங்கிய நிலையில் இருந்து வருகிறது. தேங்கிய கழிவு நீரால் அப்பகுதி மக்களுக்கு தொற்று நோய் பரவுகின்ற சூழல் இருந்து வருகிறது. மேலும் இப்பகுதியில் சில இடங்களில் கழிவு நீர் பாதாள சாக்கடையுடன் இ இனைக்கப்படவில்லை ... இதை உடனே சரி செய்து கழிவு நீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்கப்பட்ட மனுவில் கேட்டுக் கொண்டார்

சாலை பாதுகாப்பு விழிப்iபுனர்வு இரு சக்கர வாகன அணிவகுப்பு

படம்
                                                                                         

ஊக்கத் தொகையுடன். படித்த இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு பயிற்சி

படம்

பயன் தரும் பனை மரம்

படம்

முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி

படம்
                                31-02-2019 வியாழன்  :   தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தூத்துக்குடி பிரிவு சார்பில் தூத்துககுடியில்... 2018 - 2019 ம் ஆண்டுக்கான நடை பெற்ற முதலமைச்சர்  கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ - மாணவியர்களுக்கு தூத்துக்குடி உதவி ஆட்சியர் அவர்கள் சான்றிதழ்கள், மற்றும் காசோலைகள் வழங்கப்பட்டன.     தடகளம, வாலிபால், பளு தூக்குதல், ஜிம்னாஸ்டிக், கூகப்பந்து, கூடைப்பந்து, நீச்சல்,  கபாடி, டேபிள் டென்னிஸ், ஆகிய போட்டிகளில்    கலந்து கொண்டு  முதல் இடம் பெற்ற வீரருக்கு ரூபாய் 1000 மும், இரண்டாம் இடம் பெற்றவருக்கு ரூபாய் 750 ம், மூன்றாம் இடம் பெற்றவருக்கு ரூபாய் 500 ம் வீதம் ரூபாய் 4, 25,250 பரிசு தொகை வழங்கப்பட்டது                                இப்போட்டியில் வெற்றி பெற்றவர்கள் மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான சென்னையில்...

குத்து சண்டை போட்டி . வெற்றி பெற்ற மாணவ - மாணவியருக்கு டாக்டர் ஜேஸ்மின் ராஜேஸ் பரிசுகளை வழங்கினார்.

படம்
                                                                                                            தூத்துக்குடியில்... கடந்த 26-01-2019  சனி கிழமை அன்று கோரம்பள்ளம், குட் ஷேப்பர்ட் பள்ளி மைதானத்தில் மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. மினி சப்-னியர், சப்ஜீனியர், ஜூனியர் , சீனியர், என பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளை .. குட் ஷேப்பர்டு பள்ளி முதல்வர் டாக்டர் G. பத்மினி வள்ளி அவர்களும்... . பப்பையா ஜிம் திரு. J. சூரியா அவர்களும், தூத்துக்குடி குத்துச் சண்டை கழக மூத்த செயலாளர் திரு.ஞான துரை அவர்களும்,தலைவர் S ராஜேஸ் அவர்களும், துனைத் தலைவர் திரு.முருகையா பாண்டியன் அவர்களும், துவக்கி வைத்தார்கள்.                           ...