இடுகைகள்

ஊராட்சி சபையில் உதயா நீதி ஸ்டாலின்

படம்
தி.மு.க.சார்பில் முடிவைதானேந்தலில் ஊராட்சி சபை கூட்டம் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார் தமிழகம் முழுவதும் திமுக சார்பில் ஊராட்சி சபை கூட்டங்கள் நடைபெற்று வருகின்றது. அதன் பொருட்டு திமுக நட்சத்திர பேச்சாளர்கள் மற்றும் தலைமை கழக நிர்வாகிகள் அந்தந்த பகுதிகளில் நடைபெறும் ஊராட்சி சபை கூட்டங்களில் கலந்துகொண்டு மக்களிடம் குறைகளை கேட்டறிந்து வருகின்றனர். அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் கனிமொழி எம்பி தலைமையில் ஊராட்சி சபை கூட்டங்கள் நடத்தப்பட்டு மக்களின் குறைகள் கேட்டறியப்பட்டன. இந்தநிலையில் நடிகரும் தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தொகுதியில் இன்று நடைபெற்ற ஊராட்சி சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு மக்களிடையே குறைகளை கேட்டறிந்தார். இதில் பல்வேறு பிரச்சனைகள் குறித்து பொதுமக்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். குறிப்பாக சாலை வசதி, போக்குவரத்து, மருத்துவமனை, வேலைவாய்ப்பு, மின்பாதை சீரமைத்தல், குடிநீர் வினியோகம் மற்றும் இதர அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என உதயநிதி ஸ்டாலினிடம் பொதுமக்கள் முற...
.க.சார்பில் முடிவைதானேந்தலில் ஊராட்சி சபை கூட்டம் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார் தமிழகம் முழுவதும் திமுக சார்பில் ஊராட்சி சபை கூட்டங்கள் நடைபெற்று வருகின்றது. அதன் பொருட்டு திமுக நட்சத்திர பேச்சாளர்கள் மற்றும் தலைமை கழக நிர்வாகிகள் அந்தந்த பகுதிகளில் நடைபெறும் ஊராட்சி சபை கூட்டங்களில் கலந்துகொண்டு மக்களிடம் குறைகளை கேட்டறிந்து வருகின்றனர். அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் கனிமொழி எம்பி தலைமையில் ஊராட்சி சபை கூட்டங்கள் நடத்தப்பட்டு மக்களின் குறைகள் கேட்டறியப்பட்டன. இந்தநிலையில் நடிகரும் தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தொகுதியில் இன்று நடைபெற்ற ஊராட்சி சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு மக்களிடையே குறைகளை கேட்டறிந்தார். இதில் பல்வேறு பிரச்சனைகள் குறித்து பொதுமக்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். குறிப்பாக சாலை வசதி, போக்குவரத்து, மருத்துவமனை, வேலைவாய்ப்பு, மின்பாதை சீரமைத்தல், குடிநீர் வினியோகம் மற்றும் இதர அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என உதயநிதி ஸ்டாலினிடம் பொதுமக்கள் முறையிட்டனர்.   தேவேந...

இட ஒதுக்கீடு கேட்டு ஆட்டோ தொழிலாளர்கள் கோரிக்கை.

படம்
தூத்துக்குடி அண்ணாபழைய பேருந்து நிலைய ஆட்டோ தொழிலாள்கள் நல சங்க உறுப்பினர்கள் 83ஆட்டோ ஒட்டுனர்கள் கடந்த  பல வருடங்களாக தூத்துக்குடி அண்ணா பழைய பேருந்து நிலைய வளாகத்தில் ஸ்டாண்ட் அமைத்து தொழில் செய்து வருகின்றனர். சமீபத்தில் பழைய பேருந்து நிலையத்தினை இடம் மாற்றம் செய்யும் வகையில் புதிய பேருந்து நிலையத்தோடு ஒருங்கிணைந்த பேருந்து நிலையமாக மாற போவதாக தகவல் அறிந்ததை தொடர்ந்து அவ்வாறு இடம் மாற்றம் செய்யும் பட்சத்தில் திருச்செந்தூர், திருநெல்வேலி, ஸ்ரீவைகுண்டம், பேருந்துகள் , புறப்படும் இடத்திற்கு அருகில் எங்களது சங்கத்தை சார்ந்த பழைய பேருந்து நிலைய 83ஆட்டோ ஒட்டுனர்கள் ஆட்டோக்களை இயக்கி தொழில் செய்ய அனுமதி வழங்குமாறு  மாலட்ட ஆட்சி தலைவரிடம்  கோரிக்கை மனு ஒன்றை தூத்துக்குடி பழைய பேருந்து நிலைய ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பாக கொடுக்கப்பட்டது.

கழிவு நீர் அகற்ற அம்மா அதிமு_க சார்பில் கலக்டரிடம் மனு

படம்
                                    4 - 2 - 2019 திங்கள் கிழமை அம்மா அதிமுக சார்பில் 41 வது வார்டு செயலாளர் திரு K. காசிலிங்கம்  மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு ஒன்றை அளித்துள்ளார் .  தூத்துக்குடியில் 41வது வார்டு   டூவிபுரம்   2ம் தெருவில் இருக்கும் கிருஸ்துவ ஆலயத்திற்கு எதிரில்  கட்டப்பட்டு வரும் தாலூகா அலுவலகம்  அருகில் பல மாதங்களாக கழிவு நீர் தேங்கிய நிலையில் இருந்து வருகிறது. தேங்கிய கழிவு நீரால் அப்பகுதி மக்களுக்கு தொற்று நோய் பரவுகின்ற சூழல் இருந்து வருகிறது. மேலும் இப்பகுதியில் சில இடங்களில் கழிவு நீர் பாதாள சாக்கடையுடன் இ இனைக்கப்படவில்லை ... இதை உடனே சரி செய்து கழிவு நீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்கப்பட்ட மனுவில் கேட்டுக் கொண்டார்

சாலை பாதுகாப்பு விழிப்iபுனர்வு இரு சக்கர வாகன அணிவகுப்பு

படம்
                                                                                         

ஊக்கத் தொகையுடன். படித்த இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு பயிற்சி

படம்

பயன் தரும் பனை மரம்

படம்