இடுகைகள்

தூத்துக்குடி பள்ளி முதல்வருக்கு விருது'

படம்
    சமீபத்தில் தமிழ்நாடு அரசு பள்ளி கல்வி துறை சார்பில் ... நடை பெற்ற விழாவில், தூத்துக்குடியை காமராஜ்  நகர்"சக்தி வித்யாலயா மெட்ரிக் ஸ்கூல்" முதல்வர்  திருமதி .ஜெயா சண்முகம் அவர்களுக்கு சிறந்த சேவைக்காக, டாக்டர் ராதாகிருஷணன் விருது வழங்கப்பட்டது

தெரு நாய்களின் அச்சுறுத்தல் .. துரித நடவடிக்கை மாநகராட்சி நிர்வாகம் எடுக்குமா?

படம்
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தெருக்களில் சுற்றி திரியும் நாய்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதனால் பள்ளிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள், இரு சக்கர வாகன ஒட்டிகள், நடை பயிற்சி செய்பவர்கள் நாய்களின் தாக்குதல், நாய்கள் சண்டையிடுவதால் இரு சக்கர வாகனத்தின் குறுக்கே விழுந்து விபத்துக்கள் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. மேலும் சில தெருவில் சுற்றி திரியும் நாய்களுக்கு நோய் ஏற்பட்டு முடி உதிர்ந்து எச்சில் வடியும் தோற்றத்துடன் காணப்படுகிறது. பொதுமக்களுக்கு தொற்று போய் பரவாமல் கட்டுபடுத்தவும் விபத்து ஏற்படாமல் இருப்பதற்கும் மாநகராட்சி மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டால் தெருவில் சுற்றி திரியும் நாய்களால் ஏற்படும் தாக்குதல்,  ஆபத்து மற்றும் விபத்து ஏற்படாமல தடுக்க மாநகராட்சி நிர்வாகம் நடலடிக்கை எடுக்குமா?என்பது பொதுமக்கள் மற்றும் - சமூக  ஆர்வலர்களின்  எதிர் பார்பாக உள்ளது.

தபால் நிலையங்களில் இனி ஆதார் அட்டை திருத்தம் செய்யலாம்

படம்
*ஆதார் அடையாள அட்டையில் ஏதேனும் திருத்தம் செய்ய வேண்டுமானால்  (பெயர் மாற்றம், பிறந்த நாள்,  போன் நம்பர், முகவரி மாற்றம், எழுத்துப் பிழை ஆகியவை) தற்போது அனைத்து தபால் நிலையங்களிலும் செய்து கொள்ளலாம். மற்றவர்களுக்கும் தெரிவிக்கவும்.

விநாயகர் சிலை கரைப்பு '' போலீஸ் பலத்த பாதுகாப்பு"

படம்
                                                                                                                                                                                                          

புதிய தலைமுறை அறக்கட்டளை நடத்தும் வணிக கண்காட்சி

தூத்துக்குடியில் காவல்-சிறை - தீயணைப்பு துறைகளின் இரண்டாம் நிலை காவலருக்கான எழுத்துத்தேர்வு

படம்

விவசாயிகள் கோரிக்கை, அ.ம.மு க சார்பில் ஹென்றி தாமஸ் மனு

படம்
                19-08-2019  திங்கள் :   தூத்துக்குடி மாவட்டம் ட ஸ்ரீவைகுண்டம் அனைக்கட்டு  வடகால் தென்கால் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் 1500 ஏக்கரில் ..வாழை மற்றும் கொடிக்கால் வெற்றிலை பயிர் செய்யப்பட்டுள்ளது. இங்கு மக்களின் பிரதான தொழில் விவசாயமாகும் விவசாயத்தை நம்பி வாழ்கின்றனர். கடந்த ஆறு மாத காலமாக வறட்சி நிலவி வந்த வேளையில் பயிர்கள் வாடுசின்ற நிலை ஏற்பட்டது.. அனணயில் நீர் இல்லாத காரணத்தால் ஆழ்துளை கினறு அமைத்து பயிர்களுக்கு நீர் பாச்சி வந்த நிலையில் கினற்று நீர் உப்பாக மாறி வருகிறது. இதனால்   இப்பகுதியில் கால்நடைகள்  குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் கஷட்டமான நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது அனைகட்டில் 110 அடி தண்ணீர் உள்ளது. அனையில் 60 அடி யில் தண்ணீர் இருந்த போது விவசாயத்திற்கு தண்ணீர் திறக்கப்படது , தற்போது 110 அடியாக தண்ணீர்  இருக்கின்ற நிலையில் இது வரை தண்ணீர் திறக்கப்படவில்லை .இதனைத் தொடர்ந்து  வறட்சியால் பயிர்கள் கருகும்  நிலை ஏற்பட்டுள்ளதால் உடனடியாக தண்ணீர்  திறந்து விடகோரி வடகால் , தென்கால...