இடுகைகள்

தடுப்பு சுவர் இல்லாத தூத்துக்குடி பக்கிள் ஓடை பாலங்கள் - ஆபத்தை எதிர்நோக்கும் பொதுமக்கள்

படம்

*தூத்துக்குடியில் இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்தவர்களை தட்டிக்கேட்டதால் இருவர் வெட்டிகொலை : தூத்துக்குடியில் பரபரப்பு

*தூத்துக்குடியில்இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்தவர்களை தட்டிக்கேட்டதால்  இருவர் வெட்டிகொலை : தூத்துக்குடியில் பரபரப்பு* தூத்துக்குடி  சிவந்தாகுளம் பகுதியில் இன்று மாலை இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்தவர்களை தட்டிக்கேட்டதால்  இருவரை வெட்டிக்கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி சிவந்தாகுளம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (38) மெரைன் இன்ஜினியராக உள்ளார்.அவரது நண்பர் பிரையண்ட் நகர் 9 வது தெருவை சேர்ந்தவர் விவேக் (38) இவர் தனியார் ஷிப்பிங் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.இவர்கள் இருவரும் தூத்துக்குடி காமராஜ் கல்லூரி அருகே உள்ள சிவந்தகுளம் பகுதியில் இன்று மாலை நின்று கொண்டு இருந்த போது, அங்கே இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த 7 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் அவர்களை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதனையடுத்து ரத்தவெள்ளத்தில் மிதந்த அவர்களை அக்கம்பக்கத்தில் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமணைக்கு சிகிச்சையாக கொண்டு வந்துள்ளனர்.ஆனால் அவர்கள் கொண்டு வரும் வழியே பரிதாபமாக  உயிரிழந்தனர்.இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித...

இரத்ததான முகாம் - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிறப்புரையாற்றி துவக்கிவைப்பு

படம்
                                                                                   

தூத்துக்குடி பள்ளி முதல்வருக்கு விருது'

படம்
    சமீபத்தில் தமிழ்நாடு அரசு பள்ளி கல்வி துறை சார்பில் ... நடை பெற்ற விழாவில், தூத்துக்குடியை காமராஜ்  நகர்"சக்தி வித்யாலயா மெட்ரிக் ஸ்கூல்" முதல்வர்  திருமதி .ஜெயா சண்முகம் அவர்களுக்கு சிறந்த சேவைக்காக, டாக்டர் ராதாகிருஷணன் விருது வழங்கப்பட்டது

தெரு நாய்களின் அச்சுறுத்தல் .. துரித நடவடிக்கை மாநகராட்சி நிர்வாகம் எடுக்குமா?

படம்
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தெருக்களில் சுற்றி திரியும் நாய்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதனால் பள்ளிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள், இரு சக்கர வாகன ஒட்டிகள், நடை பயிற்சி செய்பவர்கள் நாய்களின் தாக்குதல், நாய்கள் சண்டையிடுவதால் இரு சக்கர வாகனத்தின் குறுக்கே விழுந்து விபத்துக்கள் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. மேலும் சில தெருவில் சுற்றி திரியும் நாய்களுக்கு நோய் ஏற்பட்டு முடி உதிர்ந்து எச்சில் வடியும் தோற்றத்துடன் காணப்படுகிறது. பொதுமக்களுக்கு தொற்று போய் பரவாமல் கட்டுபடுத்தவும் விபத்து ஏற்படாமல் இருப்பதற்கும் மாநகராட்சி மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டால் தெருவில் சுற்றி திரியும் நாய்களால் ஏற்படும் தாக்குதல்,  ஆபத்து மற்றும் விபத்து ஏற்படாமல தடுக்க மாநகராட்சி நிர்வாகம் நடலடிக்கை எடுக்குமா?என்பது பொதுமக்கள் மற்றும் - சமூக  ஆர்வலர்களின்  எதிர் பார்பாக உள்ளது.

தபால் நிலையங்களில் இனி ஆதார் அட்டை திருத்தம் செய்யலாம்

படம்
*ஆதார் அடையாள அட்டையில் ஏதேனும் திருத்தம் செய்ய வேண்டுமானால்  (பெயர் மாற்றம், பிறந்த நாள்,  போன் நம்பர், முகவரி மாற்றம், எழுத்துப் பிழை ஆகியவை) தற்போது அனைத்து தபால் நிலையங்களிலும் செய்து கொள்ளலாம். மற்றவர்களுக்கும் தெரிவிக்கவும்.

விநாயகர் சிலை கரைப்பு '' போலீஸ் பலத்த பாதுகாப்பு"

படம்