இடுகைகள்

பிஹெச் பாண்டின் மறைவு

படம்
  தமிழ்நாடு  சட்டபேரவை முன்னாள் சபாநாயகர் பி ஹெச் பாண்டியன் மறைவு                            தமிழ்நாடு சட்டப் பேரவையின் முன்னாள் சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியன் அவர்கள் உடல்நலம் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது75 வயதான பீச் பாண்டியன் அவர்கள் நெல்லை மாவட்டம் சேர்மாதேவி பிறந்தார் இவர் எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்த பொழுது சட்டசபை சட்டப்பேரவை சபாநாயகர் ஆக பணியாற்றி உள்ளார் 1980-ஆம் ஆண்டு துணை சபாநாயகராகவும் 1984 ஆம் ஆண்டு சபாநாயகராகவும் பணியாற்றிய பிஹெச்.பண்டியன் அவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்கறிஞராகவும் பணியாற்றினார்   மேலும் 1977ஆம் ஆண்டு 1980ஆம் ஆண்டு மற்றும் 1984 ஆகிய ஆண்டுகளில் சட்டமன்ற உறுப்பினராக திரு. பி.ஹெச் பாண்டியன்  பாண்டியன் அவர்கள் தேர்வானார் என்பது குறிப்பிடத்தக்கது  

வெற்றிப்பெற்றுள்ள உறுப்பினர்கள் அமைச்சர் இல்லத்தில் சந்திப்பு

படம்

"அந்தரத்தில் ஒரு ஆக்‌ஷன்" கேமிரா மேனின் மூன்றாவது கண்ணின் பார்வை

படம்

சுதந்திர போராட்ட வீரர் கட்டபொம்மனின் 260 வது பிறந்தநாள்..

படம்
சுதந்திர போராட்ட வீரர் கட்டபொம்மன் அவர்களது 260 வது பிறந்த நாளை முன்னிட்டு ..03-01-2020 அன்று  கயத்தாறு அவரது மணிமண்டபத்தில்   கோவில்பட்டி கோட்டாச்சியர் திருமதி விஜயா அவர்கள் கட்டபொம்மன் சிலைககு மாலை அணவித்து மரியாதை செலுத்தினார்கள். அருகில் மாவட்ட செய்தி தொடர்பு அதிகாரி திரு.வெ.சீனிவாசன்,மற்றும் . கயத்தார் வட்டாச்சியர் திரு. பாஸ்கரன் ஆகியோர் உள்ளனர்.

தூத்துக்குடியில் எம்.ஜி.ஆர் நினைவு நாள் நிகழ்ச்சி

படம்

மாணவ மாணவியர்க்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் பாராட்டு

படம்
மாநிலஅளவிளான குத்துச்சண்டை போட்டியில கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ  மாணவியர்க்கு  மாவட்ட விளையாட்டு அலுவலர் பாராட்டு              மாநில அளவிலான  குதத்துச்சணடை போட்டி   சமீபத்தில்  2019  டிசம்பர் 6 முதல் டிசம்பர் 8  ம் தேதி வரை தர்மபுரி மாவட்டத்தில் ஜெயம் பெறியியல்  கல்லூரியில்  நடைபெற்றது, இப் போட்டியில் மாநில முழுவதிலிருந்து ஏராளமான  மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர் இதில் தூத்துக்குடி மாவட்டம் காட்டு நாயக்கம்பட்டி நடராஜன் மேல்நிலைப்பள்ளி சார்ந்த மாணவிகள் செல்வ லெட்சுமி, அனிதாமலர்  மற்றும் ஆக்ரிலியம் மெடரிக்பள்ளி மாணவன் சஞ்சை ஆகியோர்  வெங்கலப்பதக்கம் வென்றனர். தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அலுவலர் திரு.பேட்ரிக் அவர்கள்  பதக்கம் வென்ற மாணவ மாணவிர்களின் முயற்ச்சியை  வெகுவாக பாராட்டினார்          இந்த பாராட்டு நிகழ்வில்  மாநில குத்துச்சண்டை கழக செயலாளர் திரு ீ.சுப்புராஜ், மூத்த செயலாளர் திரு.ஞான துரை,பயிற்சியாளர் திரு ஐ ஸ்டீபன்,ந...

ஒய்வு ஊதியர்கள் சங்க கூட்டம்

படம்
தூத்துக்குடி தமிழ் நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர் நலச்சங்கம்- தூத்துக்குடி மாவட்ட ஓய்வு பெற்ற காவலர் நலசங்கம். மற்றும் ஓய்வூதியர்கள் இணைந்து ஓய்வூதியர் தினம் விழா கடந்த 17-12-2019 செவ்வாய் கிழமை  மாலை  5:30  சி;எம் மேல்நிலைப்பள்ளியில்  அமரர் திரு.சிற்றம்பலம் அரங்கில் வைத்து நடைபெற்றது.           தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகாராட்சி ஓய்வூதியர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர்  திரு;இரா மாடசாமி,தலைமையில் , தமிழ்நாடு  ஓய்வூதியர் சங்க செயலாளர்  சேஆணந்த சேகரன் வரவேற்புரை வழங்க  தமிழ்நாடு ஓய்வூ பெற்ற காலவலர் நலசங்க  துணை செயலாளர்   ஐ.சங்கரலிங்கம் முன்னிலை வகிக்க  , ஓய்வு பெற்ற துணை ஆட்சியர் திரு..பிச்சையா கர்டோசா அவர்கள்  சிறப்புரை ஆற்றினார்.  இந்த நிகழ்ச்சியில்    அனைவர் முன்னிலையில் ஓய்வூதியம் கிடைக்க பாடுபட்ட ஓய்வூதியர்களின் தந்தை என அழைக்கப்படும் அமரர் D.S. . நகரா அவர்களின் திருவுருவபடத்தை வெளியிட்டு அன்னாரின்  நினைவுகள் பகிரப்பட்டது . இந்தநிகழ்ச்சியில் ஓய்வூதி...