இடுகைகள்
மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டி
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
தூத்துக்குடி மாவட்ட குத்துச்சண்டை கழகம் நடத்திய மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள தனியார் பள்ளியில் வைத்து நடைபெற்றது இதில் சப்-ஜூனியர் ஜூனியர் சீனியர் என 6 வயது முதல் 40 வயது வரையிலான மாணவ மாணவியர் மற்றும் பெரியவர்கள் இடையே இந்தப் போட்டியானது நடைபெற்றது இதில் 250 குத்துச்சண்டை வீரர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிக்காட்டினர் இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கமும் சான்றிதழும் வழங்கப்பட்டது ஒட்டுமொத்தமாக அதிக புள்ளிகள் பெற்ற பயிற்சி பள்ளி சாம்பியன் கோப்பை வழங்கப்பட்டது போட்டி ஏற்பாடுகளை மாவட்ட குத்துசண்டை கழக தலைவர் ராஜேஷ் துணைத் தலைவர் முருகையா பாண்டியன் செயலாளர் சுப்புராஜ் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்
பாட்டாளி மக்கள் கட்சியின் தொடர் முழக்க போராட்டம்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
06-02-2020 வியாழன் தூத்துக்குடி மாவட்டம் பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக அன்று ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு கோரி மத்திய மாநில அரசை வலியுறுத்தி தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது. இந்த தொடர் போராட்டத்திற்கு மாநில துணை பொதுச் செயலாளர் திரு ஜி ராமச்சந்திரன் தலைமை வகித்தார், வரவேற்புரை அயன் சின்னத்துரை மத்திய மாவட்ட செயலாளர் மற்றும் தெற்கு மாவட்ட செயலாளர் இரா பரமகுரு வடக்கு மாவட்ட செயலாளர் திரு சு வேலுச்சாமி மாநில துணை அமைப்பு தலைவர் திரு வள்ளிநாயகம் மாநில அமைப்புச் செயலாளர் கருப்பசாமி தெற்கு மாவட்ட தலைவர் நாட்டாமை சிவபெருமாள் மத்திய மாவட்ட தலைவர் திரு பனையூர் பாண்டி வடக்கு மாவட்ட தலைவர் திரு மாடசாமி வடக்கு மாவட்ட அமைப்புச் செயலாளர் திரு காளிராஜ் மாநில இளைஞர் சங்க துணைச் செயலாளர் திரு முகமது மைதீன் மத்திய மாவட்ட அமைப்பு செயலாளர் திரு இசக்கிவேல் தெற்கு மாவட்ட அமைப்புச் செயலாளர் திரு கோபால் மாநில இளைஞர் சங்க துணை தலைவர் திரு மகாராஜன் ஆகியோர் முன்னிலையில் பாட்டாளி மக்கள் கட்சி பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் திருமதி கவிஞர் திலகபாமா அவர்கள் சிறப்புரையாற்றினார். அதில. ஜாத...
அகில இந்தியஅமைப்பு சாரா மற்றும் தொழிலாளர் சங்க ஆலோசனைக் கூட்டம்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
02-02-2020 ஞாயிறு அமைப்புசாரா மற்றும் கட்டட தொழிலாளர்கள் பொதுநல மத்திய முன்னேற்ற சங்கம் சார்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் மத்திய மாநில அரசு பல சலுகைகளை அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு கொண்டுவந்துள்ள திட்டங்களை பொது மக்களும் தொழிலாளர்களும் பயன் பெறுவதற்காகவும் மேலும் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் அதற்கான திட்டத்தை வகுப்பது தொடர்பாக அமைப்பு சாரா தொழிலாளர் நல சங்கம் லோசனை கூட்டம் நடைபெற்றது மேலும் இந்த திட்டத்தின் மூலம் எப்படி பயன் அடையலாம் என்று இதில் முதியவர்களுக்கு உதவித்தொகை வயது வந்த பெண்களுக்கு திருமண உதவித்தொகைkv விபத்து உதவித்தொகை போன்ற மத்திய மாநில அரசு தொழிலாளர்களுக்காக அளித்து வரும் சலுகைகளை விளக்கும் விதமாக இந்த கூட்டம் நடைபெற்றது மேலும் இந்த கூட்டத்திற்கு ஜனாப் சாரா ஷாநவாஸ் மாவட்டச் செயலாளர் முன்ன...
மாவட்ட காவல்துறை கண்பாணிப்பாளர் கால்பந்தாட்டத்தை துவக்கிவைத்து சிறப்புரை
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
மக்கள் திலகம் எம.ஐி.ஆர் ஓரு சிறந்த பத்திரிக்கையாளர்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
அம்மா இருசக்கர வாகன பழுது பார்ப்பு ,பராமரிப்பு பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்