இடுகைகள்

உலக எய்ட்ஸ் தினம் உறுதி மொழி எற்பு நிகழ்ச்சி

படம்
உலக எய்ட்ஸ் தினம் உறுதி மொழி . -------------------------------------------------------------------------------------------.                                                                                  அன்னம்மாள் கல்லூரி வளாகத்தில் உலக எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் தூத்துக்குடி சார் ஆட்சியர்  திரு.சிம்ரோன் ஜீத் சிங் காலோன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில்; உறுதிமொழி எடுக்கப்பட்டது.                   உலக எச்.ஐ.விஃஎய்ட்ஸ் தின செய்தியாக சார் ஆட்சியர் அவர்கள்  கூறியது  எச்.ஐ.விஃஎய்ட்ஸ் என்பது தனி மனித நோய் மட்டுமல்ல இது ஓரு பொது சுகாதார சமுதாய பிரச்சினை என்பதை உணர்வோம். எனவே நாம் அனைவரும் எச்.ஐ.விஃஎய்ட்ஸ் பற்றி சரியான தகவலை முழுமையாக  அறிந்திடுவோம். நாம் தெரிந்து கொண்டவற்றை நமது குடும்பங்களிலும் நமது சமுதாயத்திற...

அனைத்து வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்களால் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

படம்
  தூத்துக்குடி மாவட்டத்தில் 30.11.2020 முதல் அரசு வேலை நாட்களில் உள்ள ஒவ்வொரு திங்கட்கிழமையும் அனைத்து வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்களால் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் காணொளி வாயிலாக நடைபெற உள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தகவல் ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------    தூத்துக்குடி மாவட்டத்தில் 30.11.2020 முதல் அரசு வேலை நாட்களில் உள்ள ஒவ்வொரு திங்கட்கிழமையும் அனைத்து வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து மாவட்ட ஆட்சியர் அவர்களால் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் காணொளி வாயிலாக நடைபெற உள்ளது. எனவே பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுவாக எழுதி சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் கொடுத்து ஒப்புகை சீட்டு பெறுவதோடு காணொளி வாயிலாக மாவட்ட ஆட்சித்தலைவரிடமும் தங்களது குறைகளை தெரிவிக்கலாம். மேலும் குறைகளை காணொளி காட்சி வாயிலாக தெரிவிக்கவரும் பொதுமக்கள் அனைவரும் தாலுக்கா அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள...

ஜனநாயக மக்கள் உரிமை கழகத்தின் நிறுவனத் தலைவரும் " ஹீயுமன் ரைட்ஸ் டுடே" மாத இதழின் பதிப்பாளர் ஆசிரியருமான வழக்கறிஞர் டாக்டர் S . சுந்தர் B.Sc., M.A ., B. L., M.L.M., M.L., அவர்களின் பிறந்த நாள்

படம்
                                                                           ஜனநாயக மக்கள் உரிமை கழகத்தின் நிறுவனத் தலைவரும் " ஹீயுமன் ரைட்ஸ் டுடே"   மாத இதழின் பதிப்பாளர் ஆசிரியருமான  வழக்கறிஞர்  டாக்டர் S . சுந்தர் B.Sc., M.A ., B. L., M.L.M., M.L., அவர்களின் பிறந்த நாள் 22 - II - 2020 ஞாயிற்று கிழமை கொண்டாடப்பட்டது                                                                                                                                   DR சுந்தர் அவர்களின் ப...

தூத்துக்குடி மாவட்டம் எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் E. ஞானையா அவர்களின் இல்ல விழா

படம்
                                                                        தூத்துக்குடி மாவட்டம் எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் E. ஞானையா அவர்களின் இல்ல  விழா. நாசரேத்தில் தூத்துக்குடி மாவட்டம் எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் E. ஞானையா அவர்களின் இல்ல புனித நீராட்டு விழாவில் ஆழ்வை கிழக்கு ஒன்றிய செயலாளர் விஜயகுமார் மற்றும் மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜ் நாராயணன் , , ஆழ்வார் திருநகரி மகளிரணி செயலாளர் ஜூலியட் தென்திருப்பேரை நகரச் செயலாளர் ஆறுமுகம்  நாசரேத் நகர இளைஞரணி செயலாளர் கராத்தே டென்னிசன் , நகர இளைஞர் அணி இணைச்செயலாளர் பிரபு தென்திருப்பேரை நகர இளைஞரணி செயலாளர் கந்தன், ஜெகதீஷ் பலர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

திருச்செந்தூரில் சூரசம்ஹார நிகழ்ச்சி

படம்
 . தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கந்தசஷ்டி திருவிழாவில் 6ம் திருநாளான சூரசம்ஹார நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் பங்கேற்றார்  ------------------------------------------------------------------------------------------------------------ தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கந்தசஷ்டி திருவிழாவில் 6ம் திருநாளான சூரசம்ஹார நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (20.11.2020) பங்கேற்று தரிசனம் செய்தார். தென்மண்டல காவல் துறை தலைவர் திரு.முருகன், இ.கா.ப.,  தென்மண்டல துணை காவல் துறை தலைவர் திரு.பிரவீண்குமார் அபிநவ், இ.கா.ப., ஆகியோர் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டு இருந்தது.  திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கோவிட் 19 காரணமாக தமிழக அரசு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை விதிமுறைகளை பின்பற்றி சூரசம்ஹார விழா நடைபெற்றது. இவ்விழாவில் பொதுமக்கள் யாரும் கல...

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தங்கள் மேற்கொள்ள சிறப்பு முகாம்

படம்
  தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தங்கள் மேற்கொள்ளுதல் மற்றும் ஒரே சட்டமன்றதொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்ய சிறப்பு முகாம்கள்; 21.11.2020, 22.11.2020 மற்றும்; 12.12.2020, 13.12.2020 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது - மாவட்ட தேர்தல் அலுவலர் ஃ மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தகவல்  -------------------------------------------------------------------------------------------------------- தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் -2021 தொடர்பாக, தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தங்கள் மேற்கொள்ளுதல் மற்றும் ஒரே சட்டமன்றதொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்தல் ஆகியவற்றிற்கான விண்ணப்ப படிவங்களை பொதுமக்களிடமிருந்து பெறும் பொருட்டு,சிறப்பு முகாம்கள்நவம்பர் மாதம்21.11.2020 (சனிக்கிழமை) மற்றும் 22.11.2020 (ஞாயிற்றுக்கிழமை),மற்றும் டிசம்பர் மாதம் 12.12.2020 (சனிக்கிழமை) மற்றும் 13.12.2020 (ஞாயிற்றுக்கிழமை)ஆகிய நாட்களில்நடைபெற உள்ளது. மேற்பட...

தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழை நீரை வெளியேற்ற ஊராட்சி மன்ற தலைவி நேரில் பார்வை

படம்
                                                                                குளத்தூர் பெரியார் நகர் காலனியில் மழைநீர் தெருக்களில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால்இயல்பு   நிலை   பாதிக்கப்ட்டதால்    அப்பகுதி மக்கள்      ஊராட்சி    மன்ற தலைவி திருமதி.மாலதி யிடம்  தேங்கி மழை நீர்ரை அப்புறபடுத்த  கேட்டுக்கொண்டனர் i      ஊராட்சி    மன்ற தலைவி திருமதி.மாலதி    மற்றும் ஊழியர்கள் பார்வையிட்டு நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தனர்