இடுகைகள்

கலை நிகழ்ச்சிகள் மூலம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு : தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்

படம்
  கலை நிகழ்ச்சிகள் மூலம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு : தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார் 32வது தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு தூத்துக்குடி காவல்துறை மற்றும் வட்டார போக்குவரத்து துறை சார்பாக கிராமிய கலை நிகழ்ச்சிகள் மூலம் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.    இந்த மாதம் 18.01.2021 முதல் 17.02.2021 வரை 32வது தேசிய சாலை பாதுகாப்பு மாதமாக அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த சாலை பாதுகாப்பு மாதத்தில் சாலை பாதுகாப்பு குறித்த பல்வேறு விழப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களுக்கு விழப்புணர்வு ஏற்படுத்தி சாலை விபத்துக்களை குறைப்பதே இதன் நோக்கமாகும். அதன்படி கடந்த 18.01.2021 முதல் தினம் தோறும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.  இன்று தூத்துக்குடி காவல்துறை போக்குவரத்து பிரிவு மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பாக தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி பேராசிரியர் திரு. சங்கர் அவர்கள் தலைமையிலான சஹா கிராம...

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி : மாவட்ட ஆட்சியர் கொடி அசைத்து துவக்கி வைப்பு

படம்
  சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி : மாவட்ட ஆட்சியர் கொடி அசைத்து துவக்கி வைப்பு தூத்துக்குடி மாவட்டத்தில் 32வது தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி போக்குவரத்து துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர்  டாக்டர்  கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். ------------------------------------------------------------------------------------------------------------ தூத்துக்குடி மாவட்டத்தில் 32வது தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி போக்குவரத்து துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்  கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (18.01.2021) கொடியசைத்து துவக்கி வைத்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.  நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ்.ஜெயக்குமார், இ.கா.ப., அவர்கள் முன்னிலை வகித்தார். மோட்டார் சைக்கிள் பேரணியில் போக்குவரத்து காவல் துறையினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து கலந்துகொண்டனர். ...

தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்பு நடவடிக்கை தொடர்பாக. அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆய்வு :

படம்
  தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்பு நடவடிக்கை தொடர்பாக. அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆய்வு :             தூத்துக்குடி மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாhஅவர்கள்;. மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.செ.கடம்பூர் ராஜூ அவர்கள் ஆகியோர் தலைமையில் தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது ------------------------------------------------------------------------------------------------------------------------------------------             தூத்துக்குடி மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.செ.கடம்பூர் ராஜூ ஆகியோர் தலைமையில் தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது           ...

தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர் நேரில் பார்வை

படம்

தூத்துக்குடியில் திடீர்ரென பொதுமக்கள் சாலை மறியல்

படம்
  தூத்துக்குடியில் திடீர்ரென பொதுமக்கள் சாலை மறியல் தூத்துக்குடி மாநகரில் முத்தம்மாள் காலனி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு எடுத்து அப்பகுதி வீடுகளை சூழ்ந்துகொண்டது இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டதால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர் ஆனால் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கை எடுக்காத சூழ்நிலையில் பொதுமக்கள் இன்று ஒன்று கூடி அப்பகுதி மக்கள்   எட்டையாபுரம் செலலும் சாலை யில்மறியலில் ஈடுபட்டனர்

"அணைவருக்கும் நமது எழுத்தாணி யின் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் "

 

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் தூத்துக்குடி மாவட்ட அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் நல சங்கத்தின் சார்பாக பொங்கல் வாழ்த்துக்கள்

படம்
  இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் தூத்துக்குடி மாவட்ட அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் நல சங்கத்தின் சார்பாக பொங்கல் வாழ்த்துக்கள் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் தூத்துக்குடி மாவட்ட அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் நல சங்கத்தின் சார்பாக பொங்கல் வாழ்த்துக்கள்