இடுகைகள்

பளு தூக்கும் விளையாட்டின் பயிற்சியாளர் திரு.S. இசக்கியப்பன் அவர்களின்11ம் ஆண்டு நினைவு நாள்

படம்
இசக்கியப்பன் அவர்களின்  நினைவுகளை   மீட்டிப் பார்க்கும் நிகழ்ச்சி  ..

எழுத்தாளர் மு.செல்வத்துரை அவர்களை அமெரிக்க தமிழ் பல்கலைகழகம் பாராட்டி கெளரவிப்பு ,

படம்
தூத்துக்குடி மாவட்டம்   எட்டையாபுரத்திற்கு தெற்கே 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜெகவீரபாண்டியாபுரம் என்ற  கிராமத்தில் பிறந்தவர்தான் எழுத்தாளர், திரு மு.செல்வத்துரை.       இவர் கடந்த 23-06-2018 அன்று தூத்துக்குடியில் 'கருப்பண்ணனின் கரிசல் மண்  ஞாபகங்கள் என்ற நூல் ஒன்றை  வெளியிட்டுள்ளார். இந்த நூலில்  தனது கிராமத்தில்... , தான் வாழ்ந்த  குழந்தை பருவம் - பள்ளி பருவம் கிராமத்தின் சூழல் - விவசாயம் என தனது அனுபவங்களளோடு -  தான் அறிந்த தகவல்களை எதிர்கால சந்ததியர்களுக்கு எடுத்து செல்லும் வகையில் எழுத்தாளர் செல்வத்துரையின் கருப்பண்ணனின் கரிசல் மண் ஞாபகங்கள் நூல்அமைந்திருக்கிறது. இந்த நூலை   பாராட்டி அமெரிக்க உலகதமிழ் பல்கலைகழகம் பாராட்டி சான்றிதழ் வழங்கியது; கடந்த 19-08-2018 அன்று மதுரை போப்பிஸ் ஹோட்டலில் நடைபெற்ற விழாவில் பல்வேறு துறைகளைசார்ந்த சாதனை புரிந்த  சாதனையாளர்களுக்கும்  முனைவர் பட்டமும் ,கலை - இலக்கியம்-இறையியல் -கல்வி மருத்துவம்  என  எழுத்து மூலமாக எழுத்தாளர்களாக  இந்த மனித சமுதாயத்தையும்- தேசத்தையும...

அனைவருக்கும் நமது எழுத்தாணியின் விநாயக சதூர்த்தி நல் வாழ்த்துக்கள்

படம்
                                                       நமது எழுத்தாணி யின்                                     விநாயக சதூர்த்தி நல் வாழ்த்துக்கள்

மராத்தான் ஓட்டம் மாணவர்கள் பங்கேற்பு நீர் சேமிப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி .

 மழை நீர்  சேமிப்பு குறித்து ரோட்டரி கிளப் சார்பில் மராத்தான் ஒட்டம்

தினமும் விபத்தை சந்திக்க நேரிடும் சாலை பிரிவுகள் - குழப்பத்தில் பயணிக்கும் இரு சக்கர வாகன ஒட்டிகள்.

படம்
தூத்துக்குடி மாநகரத்தின் முக்கிய சாலைகளில் ஒன்றான இரண்டாம் கேட்டிலிருந்து நான்காம் கேட். வரையிலான சாலையாகும். இந்த சாலையானது, மேலூர் ரயில் நிலையமும், புதிய பேருந்து நிலையமும், பள்ளிக்கூடமும், திருமண மண்டபங்களும், இருப்பதால்... மக்கள் பயன் படுத்தும் முக்கிய சாலையாக கருதப்படுகிறது.                                      இருசக்கர வாகன ஒட்டிகள்  இந்த சாலையில் நான்காம் கேட் அல்லது  புதிய பேருந்து நிலையம் செல்ல  புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள ரயில்வே மேம்பாலத்தின் கீழே கடந்து செல்ல வேண்டும்.  இந்த பாலத்தின் கீழே கடந்து  இடதுபுறமாக செல்கின்ற வாகனங்களை பின் தொடரும்  சில இரு சக்கர வாகன ஒட்டிகள் முந்தி செல்வதற்காக பாலத்தின் இரு பக்கமும் இருக்கின்ற  இரு துண்களுக்கு இடையே   மின்னல் வேகத்தில் நழைந்து முன் செல்கின்ற வாகனத்தை கடக்கி றார்கள். இவ்வாறு இரு தூண்களுக்கு இடையே மின்னல் வேகத்தில் கடந்து செல்வதால் எதிரே வருகின்ற லாகளங்கள்  மற்றும் பாலத்தின் கீழ் புத...

தூத்துக்குடி மாணவர்கள் தொடந்து சாதனை! காவல் துறை துணை கண்காணிப்பாளர் பாராட்டு

படம்
      சுதந்திர தினத்தை முன்னிட்டு கடந்த12 ம் தேதிமுதல் 15ம் தேதி வரையில் சென்னையில்  ந டை பெற்ற மாநில அளவிலா  குத்துச்சண்டை போட்டியில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலிருந்தும் 500க்கும் மேற்பட்டோர் கலந்து   கொன்டார்கள்  இந்த போட்டியில் தூத்துக்குடியை சேர்ந்த சுபாஷ் 50 கிலோ எடை பிரிவில் தங்க பதக்கமும் மாஃபூஸ் 40 கிலோ எடை பிரிவில் வெள்ளிப்பதக்கமும், ரம்யா 52 கிலோ எடை பிரிவில் வெள்ளி பதக்கமும். தீபக் 52 கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப்பதக்கமும் சதுரேஷ் சிவா. ராய்ராயன். சந்தியாகு ஆகியோர் வெங்கலப் பதக்கமும் பெற்றனர்.               28 - 08- 2018 செவ்வாய் அன்று தூத்துக்குடி துணை காவல்துறை கண்காணிப்பாளர்  அலுவலகத்தில் தூத்துக்குடி நகரதுணை காவல்துறை கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் வெற்றிபெற்ற, மாணவர்களுக்கு மெடல்கள்.மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டி, ஊக்கப்படுத்தினார்.                  மேலும் இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி  மாவட்ட குத்துச்சண்டை கழக செயலா...

நீர் சேமிப்பை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தூத்துக்குடி ரோட்டரி கிளப் சார்பில் மராத்தான் ஒட்டம் !

படம்
    25-08-2018 சனிகிழமையன்று  நீரை சேமிப்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு மராத்தான் ஒட்டம்  தூத்துக்குடிரோட்டரி கிளப்  சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.  இந்த மராத்தான் ஓட்ட நிகழ்ச்சியை  மாநகராட்சி ஆணையாளர்  ஆல்பி ஜான் வர்க்கீஸ் I.A.S , ரோட்டரி மாவட்ட ஆளுனர் K. ராஜகோபாலன் ஆகியோரின் தலைமையில்... தூத்துக்குடி மாநகர காவல் துறை   துணை கண்காளிப்யாளர்             R. பிரகாஷ் முன்னிலையில், மராத்தான்  ஒட்டம் தொடங்கப்பட்டது.                                                 தூத்துக்குடி  வ.உ.சி கல்லூரி யின் முன் காலை 6.45 தொடங்கிய ஒட்டம் தூத்துக்குடி w.G.C ரோடு வழியாக தூத்துக்குடி முத்துநகர் பீச் சை  அடைந்தது. பின்னர் ஒட்டத்தில் முன் வந்த மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த மராத்தான்  ஒட்டத்தில்  மாணவர்கள், மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். ...