இடுகைகள்

பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட எஸ்.பி தொடங்கி வைத்தார்

படம்
    04-01-2019 வெள்ளி கிழமை :  தூத்துக்குடியில் கல்லூரி பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி தூத்துக்குடி ஏ.பி.சி. மகாலெட்சுமி மகளீர் கல்லூரியில் நடைபெற்றது. இந்த  நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் துறை கண்கானிப் பாளர் திரு.முரளி ரம்பா அவர்கள்   சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவை துவக்கி வைத்து  மாணவிகளின்  மத்தியில்   விழப்புணர்வு குறித்து உரையாற்றினர்.  பாலின உணர்வு திறன் தொடர்பான விழிப்புணர்வு , சுற்று புற சூழல், சுகாதாரம், மன ஆரோக்கியம், புகார், மற்றும்  தீர்வு கானுதல்,  கலாச்சார நெறிமுறைகளை பின்பற்றுதல் போன்றவை தொடர்பாக விழிப்புணர்வு மாணவிகளுக்கு வழங்கப்பட து. இந்த லிழாவை ஏ பி.சி மகளீர் கல்லூரி நிர்வாகம் .  சிறப்பான  ஏற்பாடுகளை செய்திருந்தது.

மாநகராட்சி ஆணையருடன் பேச்சு வார்த்தை ....

படம்
          தூத்துக்குடியில்  03-01-2019 வியாழக்கிழமையன்று  தூத்துக்குடி ராஜாஜி பூங்கா எதிர் உள்ள வணிக நிர்வனத்தில் மாநகராட்சி  அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள்  பிளாஸ்டிக் தடை தொடர்பாக ரெய்டு நடத்திய போது  தமிழ்நாடு  வணிகர் சங்க பேரவை நிர்வாகிகளுக்கும் மாநகராட்சி அதிகாரி கருகரும்  இடையே காரசாரமான விவாதமாக மாற சாலையில் பரபரப்பு ஏற்படவே போக்குவரத்து சிறிது நேரம் ஸ்தம்பித்தது. காவல் துறை உடனே சம்பவ இடத்திற்கு வந்து  போக்குவரத்து சரி செய்.தனர். பின்னர் தூத்துக்குடி மாநகராட்சியின் ஆணையரை சந்திக்க வணிகர் சங்கத்தினர் முடிவு செய்து,  மாநகராட்சி    அலுவலகத்தில்  ஆணையரை சந்தித்தனர். அதிரடியாக அதி காரிகள் ரெய்டு நடத்துவதை தவிர்த்து, பரிமுதல் செய்யப்ட்ட  பொருள்களை திரும்ப வியாபாரிகளிடம் கொடுக்க வேண்டும், மேலும்  சிறு வியாபரிகளின் உள்ளூர் தயாரிப்புகளுக்கு பயன்படுத்தப்படும்  பிளாஸ்டிக்  மறு சுழற்சி செய்ய கூடியவை எனவும் வியாபாரிகளுக்கு மேலும் அவகாசம்  கொடுக்க வேண்டும் எனவும், இந்த சந்திப்பில்...

பிளாஸ்ட்டிக் ஓழிப்பு " தமிழ் நாடு வணிகர் சங்க பேரவை" கண்டனம்

படம்
03-01-2019 வியாழன்       பிளாஸ்டிக் தடை குறித்து தூத்துக்குடியில் தமிழ் நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் திரு.வெள்ளையன் கண்டனம் தெரிவித்தார்  தமிழ நாடு அரசு பிளாஸ்டிக் பயன்படுத்த தடைவிதித்து   அதை நடைமுறைக்கு செயல் ப:டுத்தி வருகிறது. இதனால் சிறு வணிகர்கள்,குடிசை தொழிலாக செய்து வரும்  ஏழைக் குடும்பங்கள் பெரிதும் பாதிப்பதோடு ,வியாபார பெருமக்களும்,பொதுமக்களும் பெரிதும் குழப்பத்தில் இருப்பதாக தெரிவித்தார்.  வணிகர் கள் , உள்ளுர் தயாரிப்பாளர்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் கவர்கள் மறுசுழற்ச்சிக்கு  உகந்தது என்றும்  மேலும்சில தின்பண்டஙகள, உணவுப்பொருள்கள் . பேக்கிங் செய்யப்பட்டு விற்ப்னைக்கு வரும் பெரிய நிர்வணங்களின் .தயாரிப்புகளில் பயன் படுத்தப்படும் பேக்கிங் உரைகள் மறு சுழற்சிக்கு பயன்படுத்தமுடியாத வகையை சார்ந்தது  என்றும்  இதை அரசு தடை செய்யாதது ஏன்?  என கேள்வியை  எழுப்பினார். . தூத்துக்குடி பகுதியில் மாநகராட்சி நிர்வாகம் தங்களது அதிகாரிகளை கொண்டு அதிரடியாக   வணிக நிர்வணயங்களில் நூழைந்து   ரெய்டு  என்ற பெயரில. ...

புதிய ஆண்டு தொடக்கத்தில் ... தூத்துக்குடியில் விழிப்புனர்வு ஊர்வலம்

படம்
01-01-2019  செவ்வாய் கிழமை  பிளாஸ்டிக்  இல்லாத புத்தாண்டாக  தூத்துக்குடி மாநகராட்சி  விழிப்புணர்வு நிகழச்சி ஒன்றை நடத்தியது. :இந்த நிகழ்ச்சியில் ஸ்கேட்டிங் - சிலம்பம் - ஜிம்னாஸ்டிக்ஸ்- போன்ற  விளையாட்டுக்களை பயிலும் . மாணவ,மணவியர்களின், வீரசாகசங்களுடன் கூடிய விழிப்புனர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது. இந்த ஊர்வலத்தை  தூத்துக்குடி       துத்துக்குடி மாநகராட்சியின் ஆனையர் அவர்கள் தெர்டங்கிவைத்து  தானும் சைக்களில்  விழிப்புனர்வு ஊர்வலத்தில கலந்து கொண்டார்... . ஊர்வலம் குருஸ் பர்னாந்து சிலையில் இருந்து புறப்பட்டு  தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தை அடைந்தது..   பின்னர்  பிளாஸ்டிக் பைகளை உபயோகப்படுத்துவதற்கு பதிலாக துணிப்பைகளை பயன்படுத்துமாறு மாணவ,மாணவியர்களிடம்  விளக்கமளித்தார்.. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைத்து மாணவ,மாணவியர்களுக்கு சானறிதழ்கள் வழங்கப்பட்டது.  விழிப்புனர்வு ஊர்வலத்திற்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை போக்குவரத்து காவல்துறை சிறப்பாக செய்திருந்தனர்.

தமிழக முன்னால் முதல்வர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் நினைவு நாள்

படம்
எழைகளின்  இதய சிம்மாசனத்தின் என்றும் வீட்டிருக்கும் வள்ளல் எம்.ஜி.ஆர் அவர்களின் நினவு நாள் இன்று .

மாற்று திறனாளி பெண்களுக்கு மூன்று சக்கர. வாகனங்கள்

படம்

மகாகவி சுப்பிரமணிய பாரதியார்க்கு திரு உருவ சிலை- ஜனநாயக மக்கள் உரிமைக்கழகம் கோரிக்கை!

படம்
மகாகவி சுப்பிரமணி பாரதிக்கு பூங்காவுடன் சிலை அமைக்க வேண்டும் என " ஜனநாயக மக்கள் உரிமைக் கழகம்." சார்பில்  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் கோரிக்கை மனு 10 - 12-2018 திங்கள்  கிழமை கொடுக்கப்பட்டது.   இந்திய  இந்திய சுதந்திர போராட்டத்திற்கு ... பாடுபட்ட தலைவர்களில் பலர் பிறந்த பூமி நமது  தூத்துக்குடி மாவட்டம் . அவர்களில் மகாகவி சுப்பிரமணி பாரதிக்கு தனி இடம் உண்டு. அவர் தனது கவிதை மூலமாக இந்திய சுதந்திரத்திற்கும் பெண்களின் முன்னேற்றத்திற்கும் வித்திட்டவர். ஆனால் அவருடை  திரு உருவ சிலை தூத்துக்குடி மாவட்டத்தின் தலைநகர் தூத்துக்குடியில் இல்லை. பாரதியார்க்கு பெறுமை சேர்க்கும் வகையில் பூங்காவுடன் கூடிய  சுப்பிரமணிய பாரதிபின் சிலை   தூத்துக்குடியின் பிரதான பகுதியான வ.உ.சி கல்லூரிக்கு சமீபபாக  அமைக்க வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட ஜனநாயக மக்கள் உரிமை கழகத்தின் சார்பாக தூத்துக்குடி மாவட்ட தலைவர் T.J கார்த்திக்கேயன் அவர்களின்  வழி காட்டலின் படி  தூத்துக்குடி  மத்திய மாவட்டத் தலைவர் திரு.N. மகாராஜன் -  மத்திய மாவட்ட செய...