இடுகைகள்

தமிழக முதல்வருக்கு கோவில்பட்டியில்... பிரமாண்டமான வரவேற்பு

படம்
                                     . .                     20-01-2019  ஞாயிற்று கிழமை   தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிக்கு மாண்புமிகு தமிழக முதல்வர் திரு எடப்பாடி K பழனிச்சாமி அவர்களுக்கு கோவில்பட்டியில் தூத்துக்குடி மாவட்ட அதிமுக சார்பில் வரவேற்பு  கொடுக்கப்பட்டது. திருச்சி அருகே ஜல்லிகட்டு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு ... திருநெல்வேயில் நடைபெற இருக்கும் முன்னால் முதல்வர் அமரர் எம். ஜி .ஆர் அவர்களின் 102  ஆம் பிறந்தநாள்விழாவில் கலந்து கொள்வதற்கு  திருநெல்வேலி செல்லும் வழியில் கோவில்பட்டியில் வரவேற்பு கொடுக்கப்பட்டது.. இந்த  நிகழ்ச்சியில் ... செய்தி மற்றும் விளம்பர துரை அமைச்சர்   திரு கடம்பூர் ராஜீ  முன்னிலையில் மாவட்டசெயலாளர் சித.செல்லப்பாண்டியன். திரு SPசண்முகநாதன், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர்  திருநட்டர்  ஜீ, தத்துக்குடி மாவட்ட  அ தி மு க  நிர்வாசிகள் ப...

ஒரு நாள் தேசிய கருத்தரங்கு தூத்துக்குடி மாவட்ட SP. பங்கேற்பு

படம்
 தூத்துக்குடி மாவட்டம் :           சமூக பாதுகாப்புத்துறை, தூத்துக்குடி மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு இளைஞர் நீதி அமைப்பு குறித்த ஒரு நாள் தேசிய கருத்தரங்கம் தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் இன்று நடைபெற்றது.                    இக்கருத்தரங்கிற்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புத்தகம் வெளியிட்டு, இளைஞர் பாதுகாப்புச்சட்டம்  மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம்  குறித்து சிறப்புரையாற்றினார்கள். அவர் பேசுகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் குழந்தைகள் நல அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார். 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் வரும்போது, அவ்வலுவலர் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்.18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் பெற்றோர்களால் கைவிடப்பட்டு, ஆதரவற்ற நிலையில் உள்ள குழந்தைகள் பற்றி உங்களுக்கு தெரிய வரும்பட்சத்தில் ‘சைல்டு ஹெல்ப் லைன்  இலவச அழைப்பு எண். 1098க்கு தகவல் கொ...

தி.மு.க எம்பி கனிமொழி தூத்துக்குடி வருகை.

படம்
18-01-2019  தத்துக்குடிக்கு தி.மு.க எம்.பி கனி மொழி வருகை! தூத்துக்குடி மாவட்டத்திற்கு ...  திமுக சார்பில் நடத்தப்படும், கிராம சபை கூட்டம், மற்றும் பல்வேறு  நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்தார்.  தூத்துக்குடிக்கு  வந்த  எம்.பி கனிமொழியை வரவேற்க தூத்துக்குடி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ. திருமதி கீதாஜுவன், மற்றும் திமுக பிரமுகர்கள், பலர் தூத்துக்குடி விமான நிலையத்தில்  வரவேற்றனர்   இ ந்த வரவேற்பில்.   தூத்துக்குடி  ஸ்டெர்லைட்ஆலை  நிர்வாகிகள் மற்றும், ஊழியர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர் . அப்போது  ஸ்டெர்லைட் ஆலையின் ஊழியர்கள், மற்றும் பொதுமக்கள் எம்.பி களி மொழியிடம்  ஸ் டெர்லைட் ஆலையை திற்ககுமாறு மனு கொடுத்தனர்.      

மாட்டு வண்டி போட்டி ..

படம்

அங்கன்வாடி ஆசிரிபர்கள் நியமனத்நிற்கு எதிர்ப்பு ...

அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்

படம்
 உழவர் திருநாளாம் தை பொங்கல் திரு நாளில் மழை பொழிந்து, விவசாயம் நிகழ்ந்து , பஞ்சம் என்ற ஓன்றை மறந்து,   யாவரும் மகிழ்ந்து, உழவர்களின் உள்ளம் நெகிழ்ந்து, மகிழ்வோடு கொண்டாடும்  அனைவரையும், அன்போடு  ...   " நமது எழுத்தாணி " வாழ்த்துகிறது.