இடுகைகள்
கண்காணிப்பு கேமிரா தூண் சேதம்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
25-05-2019 இன்று கானல தூத்துக்குடி பழைய பேருந்து நிலைய நூழைவு வாயில் எதிரே உள்ள போக்குவரத்து சந்திப்பில் இன்று காலை தனியார் பேருந்து ஒன்று அதிக உயரத்தில் பாரம் எற்றி வந்ததால் கண்காணிப்பு கேமராவின் இணைப்பு வயர்கள் மற்றும் மின் மின்சார வயர்கள் பேருந்து மீது பட்டு இழுக்க பட்டதல்ல கண்காணிப்பு கேமிரா பொருத்ப்பட்டுள்ள இரும்பு கம்பம் சரிந்து போக்கு வரத்து தடைபட்டது. இதனை தொடர்ந்து தகவல் அறிந்த காவல் துறை மற்றும மின் வாரிய ஊழியர்கள் - தொழில் நுட்ப பணியாளர் உடனே சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்
குறுக்குசானல அருகே " தீ " விபத்து - தாணியங்கள் நாசம்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
மே: 19 தூத்துக்குடி மாவட்டம் குறுக்குச் சாலையில் நவதானியம் மற்றும் பருத்தி ஆகியவை சேமித்து வைத்திருந்த குடோனில் தீ விபத்து 6 தீயணைப்பு வாகனங்கள் தீ அணைக்கும் பணியில் தீவிரம் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் தூத்துக்குடி மாவட்டம் குறுக்கு சாலையை சேர்ந்தவர் மகேஷ் இவருக்கு சொந்தமான சேமிப்புக் கிடங்கு குறுக்கு சாலை ஓட்டப்பிடாரம் சாலையில் உள்ளது இதில் பருத்தி, அவரி, நவதானியம் உள்ளிட்ட பொருட்கள் ஏற்றுமதி செய்வதற்கும் விற்பனை செய்வதற்கும் வைக்கப்பட்டுள்ளது இதில் இன்று மதியம் திடீரென தீப்பிடித்து தீ மளமளவென்று தீ பரவியது தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைப்பதற்குள் முற்றிலும் எரிந்து சேதமானது இதில் சேமிப்பு கிடங்கு முழுவதும் இடிந்து விழுந்தது தீயணைக்கும் பணி...
தூத்துக்குடி 9 வயது மாணவன் உலக சாதனை
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
உலக சாதனை நிகழ்ச்சி* தூத்துக்குடி மாவட்டம் செக்காரகுடி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் அவரது மகனும் தூத்துக்குடி திருவாளர் சண்முகவேல் அவர்கள் 30 கிலோ மீட்டர் சாதனை ஓட்டம் ஓடி "வோல்டு சூப்பர் டேலண்ட் ரிக்கார்டு "சாதனை பதிவு செய்யப்பட்டது 15 - 05 - 2019 வியாழன் அன்று அதிகாலை தூத்துக்குடி மில்லர்புரம் பேருந்து நிறுத்த சந்திப்பில் தனது துவங்கினார் . இந்த 30 கிலோ மீட்டர் ஒட்டத்தை இந்த சாதனைக்கு சொந்தக்காரர் . குழந்தை வயதான 9 ஆம் வயதிலே 11 மராத்தான் மற்றும் சென்ற வருடம் 28 கிலோ மீட்டர் , 2.45 நிமிடங்களில் கடந்து சாதனை புரிந்தார் என்பது குறிப்பிட தக்கது .தனது 6 வயதிலிருந்து பயிற்சி எடுத்துள்ளார். தனது
தன் நலமற்ற சேவையில் தனி சிறப்புடையோர் இவர்கள் ...
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
செவிலியர் தின நல்வாழ்த்துகள். ------------------------------ செய்யும் பணியில் சேவை செய்வதில் அன்னையின் அன்னையே ! பொறுமையில் நீ பூமாதேவி கருணையில் நீ மெழுகுவார்த்தி நேசத்தில் நீ நீரூற்று அன்பிலே என்றும் நீ எங்கள் அன்னை ! இரவு பகல் மறந்து உறவு பகை துறந்து உற்சாகமாய் உள்ளப் பூரிப்புடன் புன்னகையில் பணி செய்து பிணி நீக்கும் எங்கள் பாசத் தேவதை நீ ! அன்னை வளர்த்த தேகத்தின் ஆரோக்கியம் காத்திடும் நேசமிகு நெஞ்சம் நீ என்றும் எங்கள் மாற்றுத் தாய் ! செவிலித் தாயே உன் கருணைப் பார்வையும் கனிவான பேச்சுமே எங்கள் நோய் தீர்க்கும் அருமருந்து ! மரணப் புயலே வந்தாலும் மாசற்ற உன் கருணைப் பார்வையில் வலுவிழந்து ஓடிடுமே ! எத்தனை மருந்துகள் உண்டாலும் உன் அன்பு, கருணை , தாய்மை , நேசம் கலந்தபின்னே தான் சுகமானோம் நாங்கள் ! இல்லம் மறந்து உறைவிடமாக உன்னருகில் வந்தோம் தேகம் தேர்ச்சி பெற நாளும் உன் சேவை நாடி வந்தோம் செவிலித...