இடுகைகள்

இனிய தோர் இசைப் பயணம்

இசை தினத்தில் இருந்து... " இனிய தோர் இசை பயனம்" நமது எழுத்தாணி

படம்
 ஜூன்21ம் தேதி உலக இசை தினம்.  அன்றைய தினத்தை முன்னிட்டு "நமது எழுத்தாணி " இசை தொடர்பாக "இனிய தோர் இசைப்பயணம்" என்ற நிகழ்ச்சி ஒன்று வழங்கி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் ... தூத்துக்குடி SMS இசை மற்றும் நாட்டியப் பள்ளியின் நிறுவனர்கள் திரு.P.கணேசன் - திரு. M. மாரி  M .music   ஆகியோர்கள் இசை  பற்றியும்... இசையின் தோற்றம் .. மற்றும் இசை தொடர்பான அரிய பல தகவல்களை வழங்குகிறார்கள். அனைவரும் பார்த்து, வாசித்து, பயன் பெறுங்கள்.

குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம்

படம்
ஜூன் 12 :  உலக குழந்தை தொழிலாளர்எதிர்     குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாள்   உலகம் முழுவதும் ஆண்டுதோறும் ஜூன் 12 ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகளின் ஓர் அங்கமான பன்னாட்டு தொழிலாளர்    அமைப்பினால் (ஐ.எல்.ஓ) அங்கீகரிக்கப்பட்ட இந்த நாள் குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த 2002ம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்படுகிறது . ஐ.எல்.ஓ வின் 138 மற்றும் 182வது  உடன்படிக்கைகளின் ஏற்பினால் தூண்டப்பட்டு இந்த நாள் உருவாக்கப்பட்டது.                                                                                                       

ஸ்ரீவைகுண்டம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பாராட்டு... கராத்தே மாணவர்கள் உற்சாகம்

படம்
நாசரேத் ஆலன் திலக் கராத்தே பயிற்சி பள்ளி சார்பில்   கராத்தே மாணவர்களுக்கு கருப்பு பட்டை தேர்ச்சி போட்டி சமீபத்தில் நாசரேத்தில்  நடைபெற்றது.  இந்த போட்டியில்    ஏராளமானா மாணவர்கள் கலந்து  கொண்டனர். இந்த போட்டிக்கு கன்னியாகுமாரி மாவட்ட கராத்தே சங்க தலைவர் திரு. பிரேம் குமார் கலந்து கொண்டு கருப்பு பட்டைக்கு தகுதியான மாணவர்களை தேர்ந்தெடுத்தார்.                        இந்த போட்டியில் கருப்பு பட்டைக்கு தகுதியான தேர்வு செய்யப்பட்ட மாணவர்களான அலெக்ஸ், மதியழகன், மற்றும் ரஞ்சித் ஆகியோரை ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் திரு.SP.சண்முகநாதன் அவர்கள் கருப்பு பட்டைக்கு தகுதியான மணவர்களுக்கு கருப்பு பட்ட வழங்கி மாணவர்களை பாராட்டி ஊக்கம் அளித்தார். மேலும் சிறப்பாக மாணவர்களை உருவாக்கிய ஆலன் திலக் கராத்தே பள்ளியின் பயிற்சியாளர் திரு. டென்னிசனை வெகுவாக பாராட்டினார்.    இந்த போட்டிக்கு ஆழ்வை அம்மா பேரவை செயலாளர் திரு.ராமகோபால், நாசரேத் பேரூராட்சி கழக செயலாளர், கிங்ஸ்லி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தியத...

பொது இடங்களில் நமது பொறுப்பு -

படம்
சமீபத்தில் சென்னை எக்மோர் இரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட நெல்லை விரைவு இரயிலில் பயணித்த போது அந்த இரயில் பெட்டியின் ஒரு வாசல் அருகே வைக்கப்பட்டுள்ள வாஷ் பேஸீனில் முகம் கழுவ சென்ற போது  அந்த பேஸனில்... இரயிலில் பயணம் செய்த  பயணிகளில் யாரோ  பயணத்தின்போது  பாத்திரத்தில் கொண்டு வந்த சாப்பாட்டை சாப்பிட்ட பின் இந்த வாஷிங்  பேஸி கில் கை கழுவதோடு மட்டும் நிறுத்தாமல் சாப்பாடு கொண்டு வந்த பாத்திரத்தை கழுவியதால் பாத்திரத்தில் உள்ள மிச்ச மீதி சாப்பாட்டு துனுக்குகள் வாஷ் பேஸிளில் உள்ள துவாரத்தை அடைத்து கொண்டதால் தண்ணீர் தேங்கி துற் நாற்றம் எற்பட்டு பிறர் பயன்படுத்த முடியாத நிலை எற்பட்டதுடன்  அகாதார கேடும் ஏற்படும் வாய்ப்பை உறுவாக்குவதோடு... முகம் சுழிக்க வைக்கிறது.    இரயிலில் நாம் பயணம் செய்யும் போது பொது சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில்... அநாகரிகமான வகையில செயல்படுவதை தவிர்த்து  பொது இடங்களில் நாம் பொறுப்புடன் செயல் பட்டால் வாழ்க்கைபில் நாம் செய்யும் பயணம் மட்டும் அல்ல நமது வாழ்க்கை பயணமே சுகமாய் இருக்கும்.       ...

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி மக்களுக்கு | எம்.பி. கனி மொழி கருணாநிதி நன்றி தெரிவிப்பு .

படம்
     தூத்துகுடியில்  நாடாளுமன்ற உறுப்பினர் கனி மொழி கருணாநிதி அவர்கள் வெற்றி பெற்றதை முன்னிட்டு தூத்துக்குடி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகைபில் முன்னாள் மாவட்ட செயலாளர் அண்ணாச்சி என்.பெரியசாமி அவர்கள் நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தி மறைந்த தவைர்கள் முத்துராமலிங்க தேவர்,டாக்டர் அம்பேத்கார் ,தந்தைபெரியார்,அன்னல் குருஸ்பர்னாந்திஸ் அண்ணா, காமராஜர், வ.உ.சி ,இந்திரா காந்தி சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து அதன் பிறகு  வாக்களர் களுக்குநன்றி தெரிவித்தார் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் திருமதி . கீதா ஜீவன்,  மாநில பொது குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி ,மாநகர செயலாளர் ஆனநத சேகரன்,  மாட்ட துணைசெயலாளர் ராஜ் மோகன் செல்வின், மாவட்ட மீனவரனி செயலாளர் அந்தோணி ஸ்டாலின், முன்னாள் மாநகராட்சி எதிர்கட்சி தலைவர் கோட்டுராஜா, மற்றும்ஏராள மான திமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்

மாணவ மாணவியர்களுக்கு புதிய வாய்ப்பு - வழங்க முன் வருகிறது ...வேலம்மாள் கம்யூனிட்டி சர்வீசஸ்

படம்
      தூத்துக்குடி மே:26                                   வேலம்மாள் கம்யூனிட்டி சர்வீசஸ் சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் அபிராமி மஹாலில் வைத்து சமுதாய விழிப்புணர்வு வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது.    இதில் இரண்டாம் வகுப்பில் 90 மதிப்பெண்கள் பெறும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மாணவர்களுக்கு ரூபாய் 25 ஆயிரம் வீதம் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 10 பேருக்கு கல்வி உதவித் தொகை வழங்குவது 9 மாவட்டங்களில் உள்ள படித்த வேலை தேடும் இளைஞர்களைத் தேர்வு செய்து ஒரு மாவட்டத்திற்கு 50 பேர் வீதம் நியமனம் செய்து வேலைவாய்ப்பு அளித்து வேலம்மாள் கம்யூனிட்டி சர்வீஸ்க்கு உதவியாளர்களாக நியமிப்பது எட்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் கிராமப்புற மாணவர்களுக்கு பொறியியல் மருத்துவம் ரயில்வே வங்கி ராணுவம் போன்ற துறைகளில் நுழைய வழி காட்டுவதே மற்றும் பயிற்சி அளிப்பது கிராமப்புற பொருளாதாரத்தில் பின்தங்கிய நோயாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு வேண்டிய மருத்துவ உதவி அளிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள...