இடுகைகள்

தூத்துக்குடி மாவட்டம் பெரியதாழை , மற்றும் வீரபாண்யபட்டிணம் பகுதியின் கடல் அலை அரிப்பு தடுப்பு சுவர் நீட்டிப்பு கட்டுமான பணி : மாவட்ட ஆட்சியர் தலைமையில் அமைச்சர் துவக்கி வைத்தார்

படம்
தூத்துக்குடி மாவட்டம் பெரியதாழையில் தூண்டில் வளைவு நீட்டிப்பு மற்றும்  வீரபாண்டியன்பட்டணத்தில் கடல் அலை அரிப்பு சுவர் நீட்டிப்பு ஆகிய பணிகளுக்கு பூமி பூஜையில் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் கலந்துகொண்டு கட்டுமான பணிகளை துவக்கி வைத்தார் --------------------------------------------------------------------------------------------------------- தூத்துக்குடி மாவட்டம் பெரியதாழையில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் தூண்டில் வளைவு நீட்டிப்பு மற்றும்  வீரபாண்டியன்பட்டணத்தில் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் கடல் அலை அரிப்பு சுவர் நீட்டிப்பு ஆகிய பணிகளுக்கு பூமி பூஜை நிகழ்;ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (18.11.2020) நடைபெற்றது. கட்டுமான பணிகளுக்கான பூமி நிகழ்ச்சியில் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் கலந்துகொண்டு கட்டுமான பணிகளை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.எஸ்.பி.சண்முகநாதன் (ஸ்ரீவைகுண்டம்), திரு.சின்னப்பன் (விளாத்திக்குளம்) ஆ...

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றுவது தொடர்பாக அமைச்சர் ஆய்வு

படம்
                        தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றுவது தொடர்பாக அமைச்சர் ஆய்வு                                                                                                                                                        தூத்துக்குடி மாநகராட்சி பல்வேறு பகுதியில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றுவது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் அலுவலர்களுடன் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. பின்னர் தருவை மைதானம் ஜார்ஜ் ர...

தூத்துக்குடி மாவட்டத்தின் கண மழையும் - மக்களின் இயல்பு வாழ்க்கையின் நிலையும் |

படம்
                                                                                                                                                                                        தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம்  செல்லும் சாலையில்     மழை நீர் தேங்கி நிற்பதால்  வாகனங்கள்  மிதந்த வண்ணம்  தண்ணீரை கடக்கும்    காட்சி                                தூத்துக்குடி மாவட்டத்தின் கண மழையும் - மக்களின் இயல்பு வாழ்க...

நாசரேத் பகுதியில் மழை நீர் தேக்கம் : அதிகாரிகள் துரித நடவடிக்கை

படம்
                                                                   தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் பகுதியில் இன்று காலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள தெருக்களில் நீர் தேங்கி வடியாத நிலையில் இருந்து வந்தது. இது குறித்து தகவலறிந்த நாசரேத் செயல் அலுவலர் போர்க்கால நடவடிக்கை எடுத்து நீர் அனைத்தையும் வடிவதற்கு ஏற்பாடு செய்தார். இதனை பொதுமக்கள் பாராட்டினர்                           .நாசரேத்  பகுதியில் மழை நீர் தேக்கம் : அதிகாரிகள் துரித நடவடிக்கை

கண மழையை பொருப் படுத்தாமல் கடமையாற்றிய போக்குவரத்து காவலருக்கு எஸ்.பி . நேரில் பாராட்டு

படம்
  கண மழையை பொருப் படுத்தாமல் கடமையாற்றிய போக்குவரத்து காவலருக்கு எஸ்.பி . நேரில் பாராட்டு தூத்துக்குடியில் பெய்துவரும் அடாது மழையிலும் விடாது பணி செய்து வரும் போக்குவரத்து காவலரின் கடமையுணர்வை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள், அவர் பணி செய்து வரும் இடத்திற்கே நேரில் சென்று வெகுமதி வழங்கி பாராட்டினார்.    தூத்துக்குடியில் இன்று (16.11.2020) கன மழை பெய்து வருகிறது. தூத்துக்குடியில் மிக முக்கியமான இடமான வி.வி.டி சிக்னல் என்னும் நான்கு முக சந்திப்பு அதிக போக்குவரத்து கொண்டதாகும்.  இன்று பெய்து வரும் கன மழையில் தூத்துக்குடி தென்பாகம் போக்குவரத்து பிரிவு முதல் நிலை காவலர் திரு. முத்துராஜ் மழையை பொருட்படுத்தாமல் மக்களுக்கு பணி செய்வதே காவல்துறையின் தலையாய பணி என கடமையுணர்வுடன் அந்த முக்கிய சந்திப்பில் போக்குவரத்தை சீர் செய்து கொண்டு வருகிறார். இதை பார்த்த பொதுமக்கள் அனைவரும்    அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.  மேலும் கடமையுணர்வோடு கனமழையைக்கூட பொருட்படுத்தாமல் பணியாற்றி வரும் மேற்படி போக்குவரத்து பி...

தமிழக அரசின் சார்பில் ராவ்பகதூர் குரூஸ் பர்ணாந்தீஸ் அவர்களின் 151 வது பிறந்த நாள் விழா

படம்

தூத்துக்குடி மாவட்டத்திற்கு புதிய ஆட்சியர் பொறுப்பேற்பு

படம்
   தூத்துக்குடி மாவட்டத்திற்கு புதிய ஆட்சியர் பொறுப்பேற்பு