இடுகைகள்

கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள் - காவல்துறையினருக்கு தூத்துக்குடி மாவட்ட - எஸ்.பி பாராட்டு

படம்
  தூத்துக்குடி  மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 2 காவல் ஆய்வாளர்கள் உட்பட 20 காவல்துறையினருக்கு, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வெகுமதி மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.   கடந்த 30.01.2020 அன்று கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செயின் பறிப்பில் வழக்கின் எதிரியை கைது செய்து அவரிடம் இருந்து ரூபாய் 1,00,000ஃ- மதிப்புள்ள 5 சவரன் நகையை பறிமுதல் செய்த கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு. ஐயப்பன், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய குற்ற பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. நாராயணசாமி, கோவில்பட்டி போக்குவரத்து பிரிவு தலைமை காவலர் திரு. முருகன் மற்றும் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய காவலர் திரு. ஸ்ரீராம் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும், கடந்த 03.02.2021 அன்று கயத்தாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட  பகுதியில் நடந்த செயின் பறிப்பு வழக்கின் எதிரிகள் 3 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து ரூபாய் 2,28,000ஃ- மதிப்புள்ள 7 சவரன் நகையை பறிமுதல் செய்த கயத்தாறு காவல் நிலையம் ஆய்வாளர் திரு. முத்து...

வ.உ.சி நற்பணி மன்றம் சார்பில் கண் பரிசோதனை முகாம்

படம்
வ.உ.சி நற்பணி மன்றம் சார்பில் கண் பரிசோதனை முகாம்  

பனியின்போது வீர மரணம் அடைந்த ஏரல், காவல் நிலைய உதவி ஆய்வாளர் வீட்டிற்கு மதுரை தென்மண்டல காவல்துறை தலைவர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல்

படம்
    தூத்துக்குடி  ஏரல் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த உதவி ஆய்வாளர் தெய்வத்திரு. பாலு அவர்கள்  கடந்த 01.02.2021  அன்று கொலை செய்யப்பட்டு வீர மரணமடைந்தார்.      அவரது சொந்த ஊரான முடிவைத்தானேந்தலில் உள்ள அவரது வீட்டிற்கு மதுரை தென்மண்டல காவல்துறை தலைவர் திரு. எஸ். முருகன் இ.கா.ப அவர்கள் இன்று (04.02.2021) நேரில் சென்று பாலு அவர்களின் புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தி மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.  பின் அவரது மனைவி திருமதி. பேச்சியம்மாள், மகன் திரு. அருண் வேலாயுதம், மகள் ஜெயதுர்க்கை வேணி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.  இந்நிகழ்வின் போது தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்ற தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. கோபி, ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. வெங்கடேசன், புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் திரு. ஞானராஜ், தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் திரு. நம்பிராஜன் மற்றும் காவல்துறையினர் கலந்துகொண்டனர். 

அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ) 2020 ஆம் ஆண்டு நேரடி சேர்க்கை 15.02.2021 வரை நீட்டிப்பு :

படம்
  தூத்துக்குடி மாவட்ட அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ) 2020 ஆம் ஆண்டு நேரடி சேர்க்கை 15.02.2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது – தூத்துக்குடி அரசினர் தொழிற் பயிற்சி நிலைய துணை இயக்குநர்ஃமுதல்வர் திரு.பழனி அவர்கள் தகவல் ---------------------- வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் செயல்பட்டுவரும் தூத்துக்குடி மாவட்ட அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ) 2020 ஆம் ஆண்டு நேரடி சேர்க்கை 16.01.2021 வரை நடைபெற்றது. தற்போது 2020 ஆம் ஆண்டு நேரடி சேர்க்கை 15.02.2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்க கல்வித் தகுதி 8ம் வகுப்பு தேர்ச்சிஃ 10ம் வகுப்பு தேர்ச்சி விண்ணப்பிக்கும் கடைசிநாள்:  15.02.2021 தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியிடங்களை நிரப்பும் வகையில் 15.02.2021 வரை நேரடி சேர்;க்கை நீட்டிக்கப்பட்டுள்ளது. சேர விரும்புவோர்; 8-ஆம் வகுப்பு அல்லது பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்இ மாற்றுச் சான்றிதழஇ; சாதிச் சான்றிதழஇ 5 பாஸ்போட் சைஸ் போட்N;டாஇ ஆதார் கார்டு மற்றும் அசல் சான்றிதழ்களின் நகல்கள்; கொண்டு வந்து தூத்துக...

சாத்தியம் இது சாத்தியமே ....

படம்
 தாமிரபரணி     திரு.முருகேசன்  அவர்களின் கருத்துக்கள் நிறைநத ஒர் நேர் காணல்

தூத்துக்குடியில் மகாத்மா காந்தி நினைவு தினத்தில் சமூக ஒற்றுமை உறுதி மொழி ஏற்பு

படம்
 மகாத்மா காந்தி மகாத்மா காந்தி நினைவு தினமான ஜனவரி 30ஆம் தேதியன்று சமூக ஒற்றுமை வன்முறை எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி தூத்துக்குடி 1 ம் கேட்  காந்தி சிலை முன்பு நடைபெற்றது                                                                                                                                                                                                                            இந்த நிகழ்ச்சிக்கு சிஐடியு மாவட்ட செயலாளர் த...

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

படம்
                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...