இடுகைகள்

கோவிட் 19 தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகள்

படம்
      கொரோனா நோய் தொற்றினை முற்றிலும் தடுத்திடும் விதமாக, தமிழ்நாடு அரசின் உத்தரவின் பேரில், குற்றவியல் விசாரணை நடைமுறைச் சட்டம் பிரிவு 144-ன் கீழ் 01.04.2021 முதல் 30.04.2021 வரை தூத்துக்குடி மாவட்டம் முழுவதும், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தாலும், பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியினை கடைப்பிடிக்காததாலும், நாளுக்கு நாள் நோய்த் தொற்று அதிகரித்து வருவதாலும், நோய்த் தொற்று வேகமாக பரவி வருவதையும், பொது மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு, நோய்த் தொற்றை கட்டுப்படுத்த, 10.04.2021 ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள சில செயல்பாடுகளுக்கு முற்றிலுமாக தடை விதித்தும், சில செயல்பாடுகளுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்தும் அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.     அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு 08.04.2021 நாளிட்ட அரசாணையில் தெரிவித்துள்ளபடி, 10.04.2021 முதல் கீழ்க்காணும் செயல்பாடுகளுக்கு மறு உத்திரவு வரும் வரை தட...

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வரிசையில் நின்று வாக்களித்தார்

படம்
தூத்துக்குடி மாவட்ட  தேர்தல் அதிகாரி யும் / ஆட்சி தலைவரும்மாகிய மரு .கி.  செந்தில்ராஜ்  இ .ஆ .ப . அவர்கள்  தூத்துக்குடி கால்டுவெல் பள்ளியில் உள்ள  வாக்கு சாவடிக்கு வந்து வரிசையில் நின்று  தனது ஜனநாயக கடமையான வாக்களிக்கும் பணியை நிறைவேற்றினார்

100% சதவீத வாக்களிக்க விழிப்புனர்வு நிகழ்ச்சி பொதுமக்கள் பஙகேற்பு

படம்
 100% சதவீத வாக்களிக்க விழிப்புனர்வு ஏற்படுத்தும் வகையில் தூத்துக்குடி K. சின்னதுரை வளாகத்தில் பொதுமக்களிடத்தில்  கையெழுத்து  பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது  இதில் எந்த விதி மீறல் இல்லாமலும்  வாக்குக்கு பணம் பெறாமல் வாக்களிக்க உறுதிமொழி எடுக்கப்பட்டது  .     இந்த நிகழ்ச்சியில் K. திருநாவுகரசு கடை உரிமையாளர் தலைமை தாங்கினார்.  மேலும் கடை மேலாளர் திரு.மர் சுக்  ரகுமான் அவர்களும் அைட நிர்வாகிகள்  _ பனியாள்ளார் கள் - வாடிக்கையாளர்கள்   கலந்து கொண்டனர்.         பின்னர் சமூக நலத்துறை ( OSC) நிர்வாக அதிகாரி திருமதி செலின் பொது விளக்க உரை அளித்தார்கள் இதில் தூத்துக்குடி  மாவட்ட கட்டுமான நல சங்க தலைவர் மின்னல் அம்ஜத்   ஆகியோர்  கலந்து கொண்டனர்       

தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் தொடர்பாக புகார்களை தெரிவிக்க கட்டணமில்லா தொலை பேசி எண்கள்

படம்
தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் தொடர்பாக புகார்களை கட்டணமில்லா தொலைபேசி எண், வாட்சாப், சி விஜில் என்னும் மொபைல் ஆப், ஹெல்ப் லைன்மற்றும் நிகரி (FAX) மூலம் தெரிவிக்கலாம்.தேர்தல்பார்வையாளர் களை நேரில் சந்தித்து புகார் அளிக்க விரும்பினால் தூத்துக்குடி ஸ்பிக் சாகர் சதன் விருந்தினர் மாளிகையிலும், அந்தந்த சட்டமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்திலும் நேரில் சந்தித்தும் புகார் அளிக்கலாம் - மாவட்ட தேர்தல் அலுவலர் & மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தகவல்  -------------------------------தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்கள், 2021 முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகளை ஆய்வுசெய்யவும்,தேர்தல்செலவினங்களை மேற்பார்வையிடவும் இந்திய தேர்தல் ஆணையத்தால் 5 தேர்தல் பொது பார்வையாளர்களும், ஒரு தேர்தல் காவல் பார்வையாளரும், 3 தேர்தல் செலவின பார்வையாளர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.  தூத்துக்குடி மற்றும் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதிகளுக்கு தேர்தல் செலவின பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள திரு குண்டன் யாதவ், (IRS)அவர்களை 9489947507 என்ற க...

மாற்றுத்திறனாளிகள் இருசக்கர வாகன தேர்தல் விழிப்புணர்வு பேரணி

படம்
   --- தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில தமிழக சட்டமன்ற பொது தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம்; மாற்றுத்திறனாளிகள் இருசக்கர வாகன பேரணி மற்றும் கையெழுத்து இயக்கம் துவக்கி வைக்கும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் கலந்துகொண்டு இன்று (15.03.2021) கொடியசைத்து துவக்கி வைத்தார்.              . .                                  .                                     .                                                                 பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர்ஃமாவட்ட தேர்தல் அலுவலர்...

அமைச்சர் கடம்பூர் ராஜூ வேட்புமனு தாக்கல்

படம்
                                                             வேட்புமனு தாக்கல்                                             கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ போட்டியிடுகிறார். வேட்புமனு தாக்கல் செய்வதற்காக கோவில்பட்டி மெயின் ரோட்டில் உள்ள அ.தி.மு.க. தேர்தல் அலுவலகத்தில் இருந்து நேற்று அவர் கூட்டணி கட்சியினருடன் கோவில்பட்டி மெயின் ரோடு, மாதா கோவில் ரோடு, எட்டயபுரம் ரோடு வழியாக உதவி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு உதவி கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான சங்கர நாராயணனிடம் அவர் வேட்புமனு தாக்கல் செய்தார். மாற்று வேட்பாளராக கடம்பூர் ராஜூவின் மனைவி இந்திரா காந்தி மனு தாக்கல் செய்தார்.                     ...

இந்திய தொழிலாளர் பேரவையின் தூத்துக்குடி மாவட்ட கூட்டம்

படம்
  இந்திய தொழிலாளர் பேரவையின் தூத்துக்குடி மாவட்ட கூட்டம் தூத்துக்குடி விக்டோரியா சாலையில் உள்ள தொழிற்சங்க அலுவலகத்தில் நடைபெற்றது இந்திய தொழிலாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் இன்ஜினியர் J. L குமார் தலைமையில் மாநில தொழிற்சங்க அமைப்பாளர் கவிஞர் குரு நாகலிங்கம் சிறப்புரையாற்றினார் இந்த சங்கத்தின் தூத்துக்குடி மாவட்ட தலைவராக திரு முருகேசன் மாவட்ட செயலாளராக திரு மின்னல் அம்ஜத். அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்                                                                                                                     இந்த சங்கத்தின் மூலம் கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களை உறுப்பினராக சேர்ப்பது நலத்திட்ட உதவிகள் பெற்று தருவது தொழிலாளர்கள் அமைப்பு முறை பற்றியும் புதிய மாவட்ட நிர்வாகிகள்...