இடுகைகள்

21 குண்டுகள் முழங்க எழுத்தாளர் திரு.கி.ராஜநாராயணன் அவர்களின் இறுதிச்சடங்கு

படம்
   கரிசல் இலக்கியத்தின் தந்தை எனவும் இலக்கிய உலகத்தால் கி.ரா என்றும் அன்போடு அழைக்கப்பட்ட சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் திரு.கி.ராஜநாராயணன் அவர்களின் இறுதிச்சடங்கு சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டம் இடைச்செவல் கிராமத்தில் அரசு மரியாதையுடன்  21 குண்டுகள் முழங்க நடைபெற்றது. ------------------------------------------ கரிசல் இலக்கியத்தின் தந்தை எனவும் இலக்கிய உலகத்தால் கி.ரா என்றும் அன்போடு அழைக்கப்பட்ட எழுத்தாளர் திரு.கி.ராஜநாராயணன் அவர்கள் முதுமையால் ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக புதுச்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் 17.05.2021 அன்று காலமானார். அவரது இறுதிச்சடங்கு இன்று (19.05.2021) அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டம் இடைச்செவல் கிராமத்தில் அரசு மரியாதையுடன் நடைபெற்றது.  இறுதி சடங்கு நிகழ்ச்சியில் மாண்புமிகு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள், மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் திரு.மு.அப்பாவு அவர்கள், மாண்புமிகு தொழில்துறை, தமிழ் ஆட்சி மற்றும் பல தமிழ் பண்பாட்டுத் தொல்பொருள்  துறை அமைச்...

நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் அமைப்பின் மூலம் தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைகளுக்கு கெரானா நிவாரண உதவி பொருட்கள்

படம்
  தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் அமைப்பின் மூலம் ரூ.5 லட்சம் மதிப்பிலான கொரோனா நிவாரண உதவி பொருட்களை மாண்புமிகு மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்களிடம் இயேசு விடுவிக்கிறார் அமைப்பின் இயக்குனர் திரு.மோகன் சி லாசரஸ் அவர்கள் வழங்கினார்.  ------------------                  தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் அமைப்பின் மூலம் ரூ.5 லட்சம் மதிப்பிலான கொரோனா நிவாரண உதவி பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (18.05.2021) நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாண்புமிகு மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்களிடம், மாஸ்க், என் 95 மாஸ்க், ப்ளோமீட்டர், பல்ஸ் மீட்டர், சாணிடைசர், கையுறைகள், தெர்மல் தெர்மாமீட்டர்;, இருமல் மருந்துகள் உள்பட ரூ.5 லட்சம் மதிப்பிலான பல்வேறு கொரோனா நிவாரண உதவி பொருட்களை இயேசு விடுவிக்கிறார் அ...

தூத்துக்குடி மீளவிட்டான் ரயில் நிலையத்தில் வர பெற்ற 58.8 மெட்ரிக் டன் ஆக்சீஜன் 5 லாரிகளில்

படம்
 

மின்னல் தாக்கி உயிரிழந்த 4 நபர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி

படம்
  தூத்துக்குடி மாவட்டத்தில் மின்னல் தாக்கி உயிரிழந்த 4 நபர்களின் வாரிசுதாரர்களிடம் மாநில பேரிடர் மேலாண்மை நிதி உதவித்தொகை தலா ரூ.4 லட்சத்துக்கான காசோலையினை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள், மாண்புமிகு சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள் ஆகியோர் இன்று (16.05.2021) வழங்கி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர். தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் உடனிருந்தார். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வைப்பாறு 1 பகுதியை சேர்ந்த திரு.வனமல்லுசாமி என்பவரின் மகன் ரமேஷ் (வயது 30) என்பவர் 13.5.2021 அன்றும், வைப்பாறு 1 கோட்டைமேடு ஸ்ரீராமபுரம் பகுதியை சேர்ந்த கோட்டைப்பாண்டி (வயது 55) என்பவர் 13.5.2021 அன்று மழையின்போது இடி மின்னல்  தாக்கி உயிரிழந்தனர். இவர்களின் வீடுகளுக்கு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள், மாண்புமிகு சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள் ஆகியோர் நேரில் சென்று உயிரிழந்த ரமேஷ் என்பவரின் தந்தை திரு.வனமல்லு...

தூத்துக்குடி ஒன்றியம் மாப்பிள்ளையூரணியில் கோவிட் 19 தடுப்பூசி சிறப்பு முகாம்

படம்
தூத்துக்குடி ஒன்றியம் மாப்பிள்ளையூரணியில் கோவிட் 19 தடுப்பூசி சிறப்பு முகாமினை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள், மாண்புமிகு மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் ஆகியோர் துவக்கி வைத்தனர்                         -------                                                       தூத்துக்குடி ஒன்றியம் மாப்பிள்ளையூரணியில் கோவிட் 19 தடுப்பூசி சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (16.05.2021) நடைபெற்றது. இம்முகாமினை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள், மாண்புமிகு மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் ஆகியோர் துவக்கி வைத்தனர். இம்முகாமை துவக்கி வைத்து ...

மக்கள் பணிகள் சிறக்க இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் சார்பாக. அமைச்சர் கீதாஜீவன் அவர்களுக்கு வாழ்த்து.

படம்
  கடந்த 14-5-2021 வெள்ளி அன்று  இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் சார்பாக.  மாவட்ட தலைவர்P.மீராசா ஹாஜியார் தலைமையில்   மாண்பு மிகு சமூக நலத்துறை அமைச்சராக பொறுப் பெற்றுள்ள  N.கீதா ஜீவன் அவர்களை சந்தித்து  மலர்கொத்து வழங்கி   பொன்னாடை போர்த்தி மக்கள் பணிகள் சிறக்க வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில்  . இதில் மாவட்ட தலைவர் P.மீராசா ஹாஜியார் அவர்களும், மாவட்ட பொருளாளர் -  திரேஸ்புரம் மீராசா அவர்களும், மாவட்ட துணை செயலாளர் மின்னல் அம்ஜத் அவர்களும்  கலந்து கொண்டு   வாழ்த்துக்களை தெரிவித்தனர்.                        இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்  கீதாஜீவன் அவர்கள் அனைத்து இஸ்லாமியர்களுக்கும் இனிய ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்கள்.

அமைச்சர் கீதா ஜீவன் அவர்களை, தூத்துக்குடி ஒருங்கினைந்த சேவை மைய நிர்வாகி நேரில் சந்தித்து வாழ்த்து

படம்
  13-5-2021 வியாழன் அன்று   தூத்துக்குடி  ஒருங்கினைந்த சேவை மைய நிர்வாகி செலின் ஜார்ஜ் அவர்கள் மான்பு மிகு  சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர்  கீதாஜீவன் அவர்களை மரியாதை  நியமித்தமாக  நேரில் சந்தித்து  மலர் கொத்து வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார்