இடுகைகள்

காவல் துறை சார்பாக தெர்மல்நகர் கேம்ப் ஐ பகுதியைச் சார்ந்த தூய்மைப்பணியாளர்கள் - மீனவர்களுக்கு நிவாரண பொருள்கள்

படம்
  தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக தெர்மல்நகர் கேம்ப் -ஐ மற்றும் புதிய துறைமுகம் அருகிலுள்ள குண்டுபாடு ஆகிய பகுதிகளில் உள்ள தூய்மைப் பணியாளர்கள் மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு ஊரடங்கு காலத்தை முன்னிட்டு அரிசிப்பை, காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருட்கள் அடங்கிய நிவாரண தொகுப்புகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வழங்கினார்.  தூத்துக்குடி மாவட்ட காவல் துறை சார்பாக ஊரடங்கை முன்னிட்டு தெர்மல்நகர் கேம்ப் ஐ பகுதியைச் சேர்ந்த சிரமப்படும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் ஏழை எளிய மக்கள் 50 பேருக்கும், புதிய துறைமுகம் அருகிலுள்ள குண்டுபாடு பகுதியில் கொரோனா ஊரடங்கு காலத்தில் கஷ்டப்பட்டு வரும் மீனவர்கள் 25 பேருக்கும் அரிசி மற்றும் காய்கறி தொகுப்புகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், கொரோனா 2வது அலை மிக வேகமாக பரவி வருகிறது, அதற்காக தமிழக அரசு வரும் 7ம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பித்துள்ளது. 7ம் தேதி வரை அனைத்து கடைகளும் மூடப்பட்டிருக்கும், அத்தியவாசியப பொருட்கள் காய்கறிகள், பழங்கள் கூட அரசாங்கத்தால் வா...

டி.வி.எஸ். சீனிவாசன் அறக்கட்டளை சார்பில். கொரோனா நோயாளிகளுக்கு உதவும் வகையில் ரூ.25 லட்சம் மதிப்பில் 50 ஆக்சிஸன் செரிவூட்டிகள். வழங்கள்

படம்
                                                                             சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்களிடம் கொரோனா நோயாளிகளுக்கு உதவும் வகையில் டி.வி.எஸ். சீனிவாசன் அறக்கட்டளை சார்பில் ரூ.25 லட்சம் மதிப்பில் 50 ஆக்சிஸன் செரிவூட்டிகளை  வழங்கினார்கள் -------------------------------   தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் டி.வி.எஸ். சீனிவாசன் அறக்கட்டளை சார்பில் கொரோனா நோயாளிகளுக்கு உதவும் வகையில் ரூ.25 லட்சம் மதிப்பில் 50 ஆக்சிஸன் செரிவூட்டிகள் வழங்கும் நிகழ்ச்சி  இன்று (02.06.2021) நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாண்புமிகு சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் ஆகியோரிடம் டி.வி.எஸ். சீனிவாசன் அறக்கட்டளை சார்பில் கள இயக்குநர்கள் திரு.சாமிநாதன், திரு.விஜயகுமார...

கவிஞர் தூத்துக்குடி அ.மாரிமுத்துவின் கொரானா விழிப்புணர்வு, கவிதை

படம்
                                                                                                                                                                                                         யு  டியூப்   வீடியோ

ஆன் லைன் ரம்மி விளையாடுவது குடும்பத்தையே சீர்குலைத்துவிடும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் அறிவுரை

படம்
ஆன் லைன் ரம்மி விளையாடுவது குடும்பத்தையே சீர்குலைத்துவிடும் காவல் துறை காளிப்பாளர் . எஸ். ஜெயக்குமார் அவர்கள் அறிவுரை. இன்று தூத்துக்குடி 3வது மைல் ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் ஆயுதப்படை காவலர்களுக்கு ஆன்லைன் ரம்மி விளையாடுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், விளையாடுவதை தவிர்க்க வேண்டும் எனவும், கொரோனா வைரஸ் தாக்கத்திற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி சிறப்புரையாற்றினார்.  இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசுகையில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருவதால், அதன் தாக்கம் அதிகரித்து உயிரிழப்புகள் அதிகமாக உள்ளது. இதற்கு மாற்று வழி தடுப்பூசிதான், இந்த நேரத்தில் அனைவரும் தடுப்பூசி போடவேண்டும் என்பது அரசின் நோக்கம், தடுப்பூசி போட்டவர்களுக்கு அவ்வளவு எளிதாக கொரோனா தொற்று வருவதில்லை, அப்படியே தடுப்பூசி போட்டவர்களுக்கு வந்தால் கூட  உயிரிழப்பு ஏற்படுவதில்லை.  தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையினர் அனைவரும் தடுப்பூசி போட்;டுக்கொள்ள வேண்டும். பணிக்கு செல்லும்போது  முகக் கவசம் அணிந...

பொது மக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு மக்களின் இல்லங்களை தேடி காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை

படம்
                                                                  தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்களின் இல்லம் தேடி 465 மெட்ரிக் டன் காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது - மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தகவல் ------------------------------- கோவிட் - 19 இரண்டாவது அலை பெருந்தொற்றிலிருந்து, பொது மக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு தமிழக அரசு 24.05.2021 முதல் தளர்வில்லாத பொது முடக்கம் அறிவித்துள்ளது. இதன்படி பொது முடக்கத்தின் போது அத்தியாவசிய தேவைகளில் காய்கறிகள், பழங்கள் இருப்பதால் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவரின் அறிவுரைகளின்படி, தோட்டக்கலைத்துறை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, வேளாண் விற்பனைத் துறை ஆகியவற்றின் கீழ் செயல்படும் உழவர் உற்பத்தியாளர்கள் குழுக்கள் மூலம் அனைத்து வட்டாரங்களிலும் காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை பொது மக்களின் இல்லங்களை தேடி காய்கறிகள் மற்றும் ப...

வீட்டின் மேற்கூரையில் உட்புறம் பெயர்ந்து விழுந்ததில்; ஒரு பெண் உயிரிழப்பு - மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் நேரில் விசாரனை

படம்
 .          தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மேற்கூரையில் உட்புறம் கான்கீரீட் சிமெண்ட் பூச்சு நேற்று நள்ளிரவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது பெரிய அளவில் பெயர்ந்து விழுந்ததில்; ஒரு பெண் உயிரிழப்பு - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நேரில் பார்வையிட்டு விசாரணை.                                                                                                                                                   தூத்துக்குடி வடபாகம் எல்லைக்கு உட்பட்ட .   கிரு ஷ்ணராஜபுரம் 7வது தெருவைச் ...

கொரோனா தொற்று விழிப்புணர்வு : தாமிரபரணி முருகேசன் அவர்களின் உரை

படம்
  வீடியோ