இடுகைகள்

"திமுக சார்பில் திண்ணை பிரச்சாரம்

படம்
எனது வாக்குச்சாவடி! வெற்றி வாக்குச்சாவடி!*  திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் பாளை வடக்கு ஒன்றியம் கீழநத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட கேடிசி நகரில் பூத் எண் 169ல் திமுக சார்பில் திண்ணை பிரச்சாரம் நடைபெற்றது.   நிகழ்ச்சியில் பாளை வடக்கு ஒன்றிய செயலாளர் திரு. வேலங்குளம் KM கண்ணன் அவர்கள்  தலைமை வகித்து திமுக அரசின் சாதனை விளக்கத்துண்டு  பிரசுரங்களை வழங்கினார்கள் நிகழ்வில், ஆதிதிராவிட துணை அமைப்பாளர் கீழநத்தம் RKR முருகன், மாவட்ட பிரதிநிதிமுத்துசாமி,நாங்குநேரி தொகுதி IT விங்க் ஒருங்கிணைப்பாளர்  B. அழகு முத்து,கிளை செயலாளர் கீழநத்தம் மேலூர் சுப்பிரமணி,KTC நகர் E. பாஸ்கரன்,மேலப்பட்டாம் பஞ்சாயத்து தலைவர் ரத்தினம், BLA2 ராஜ், நெல்லையப்பன்,அப்துல் ரஃப்,கணேஷ் பிரபு, ஷாகி முகமது,பாலா ரிபாஃய்,முகமது ஹனிப், நவாஸ்,புகாரி, மற்றும் பாளை வடக்கு ஒன்றிய கீழநத்தம் ஊராட்சிக்குட்பட்ட மாவட்ட, ஒன்றிய, கிளைக் கழக நிர்வாகிகள்,B.L.A 2, B.L.C, B.D.A  உறுப்பினர்கள், சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  தொடர...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

படம்
தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

மனித உரிமைகள் கழகத்தின் நிறுவனர் தலைவரின் பிறந்த நாள் கொண்டாட்டம்

படம்
           மனித உரிமைகள் கழகத்தின் நிறுவனத்தலைவரும் ஹீமன்ரைட்ஸ் டுடே மாதஇதழின் பதிப்பாளரும் ஆசிரியருமான டாக்டர் எஸ்.சுந்தர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு... தூத்துக்குடி மாவட்ட மனிதஉரிமைகள் கழகத்தின் தலைவர் வழக்கறிஞர் கார்த்திக்யன் வழிகாட்டுதலின் படி தூத்துக்குடி ஜார்ஜ்   ரோட்டில் அமைந்துள்ள  காந்தி நகர் தொடக்கப்பள்ளி வைத்து கொண்டாடப்பட்டது,                                      .         இந்த நிகழ்ச்சிக்கு  ஹீயூமன் ரைஸ்  டுடே மாத இதழின் மண்டல நிருபர் இ.சிவகாமிநாதன் முன்னிலையில் தூத்துக்குடி மாவட்ட நிருபர்  முருகன் முன்னிலை வகிக்க. காந்தி நகர் தொடக்கப்பள்ளியின்  தலைவர் சி.கா.ராமச்சந்திரன் வரவேற்புரை ஆற்றினார்.         பள்ளி செயலாளர் க.பாலசந்தர், மற்றும் பள்ளியின் பொருளாளர் மு,வெற்றி வேல், இப்பள்ளிக்கு முன்னாள் முதலமைச்சர் காமராஜர் மற்றும்  முன்னாள் அமைச்சர்  கக்கன் போன்...

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் ; தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு அமைச்சர் கீதாஜீவன் தங்க மோதிரம் வழங்கினார்.

படம்
     துண முதல்வரும் மாநில இளைஞர் அணி செயலாளரும்  உதயநிதி ஸ்டாலின்  பிறந்த நாள் முன்னிட்டு 28-11-2025 வியாழன் மாலையில்   தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பிறந்த பதினொரு குழந்தைகளுக்கு சமுகநலதுறை அமைச்சரும்  தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளருமான திருமதி கீதாஜீவன் தங்க மோதிரமும். இக்குழந்தைகளின்  தாய்மார்களுக்கு ஊட்டசத்து பொருட்களை வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி  அரசு மருதுவமணை உறைவிட மருத்துவர் மற்றும் தி.மு.க பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள் 

சத்தமின்றி யுத்தம் செய் " நூல் ஆசிரியர் , அதன் பிரிதி ஒன்றை திரு. சீமான் அவர்களிடம் வழங்கிய நிகழ்ச்சி

படம்
  3-10-2025 வெள்ளிக்கிழமை தூத்துக்குடி SRM ஹோட்டலில் வைத்து நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் சார்பாக உரையாடி உறவை வளர்ப்போம் எனும் கருத்தரங்க கூட்டத்திற்கு வருகை தந்திருந்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான் அவர்களை சந்தித்து யுத்தமின்றி சுத்தம் செய் புத்தகத்தை வழங்கினோம். இதில் முஸ்லிம் வியாபாரிகள் நல சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜனாப். அப்துல் அஜீஸ் மற்றும் தலைவர் ஜனாப். செய்யது அலி, செயலாளர் ஜனாப். மின்னல் அம்ஜத் மற்றும் இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

வீடு தேடிவருகிறது ஹீயுமன் ரைட்ஸ் டுடே மாதஇதழ்

படம்
                                                                                                                          

தூத்துக்குடி மாவட்ட ஜனநாயக மக்கள் உரிமைகழகம் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

படம்
தூத்துக்குடி மாவட்டஜனநாயக மக்கள் உரிமைகழகம் சார்பில்  79 வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.  இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட தலைவர் திருT.J. கார்த்திகேயன் தலைமையில்.. தொழிலதிபரும்,கழக துணைத் தலைவருமான திரு. A.V. லினோ அவர்கள் தேசிய கொடி ஏற்றி வைத்து. சுதந்திரத்தின் மகத்துவத்தையும்,அதன் வரலாறு பற்றியும்  சிறப்புரையாற்றினார். நிகழச்சியின் நிறைவில்  அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சிக்கு..-- ஜனநாயக மக்கள் உரிமை கழக செய்தி தொடர்பாளர் A..கரிகாலன் -A.V. மது -K.A.சமசுதின்-ட.மதிராஜன்-V.முருகேசன்-வெங்கடேன்-மாரிமுத்து- நமது செய்தியாளர்கள் : இசிவகாமிநாதன் - முருகன்- பழனிச்செல்வம் மற்றும் A.V. L இன்ஜினியரிங்  அலுவலர்கள்,மற்றும் பணியாளர்கள் பங்கேற்று சிறப்பித்தார்கள்