இடுகைகள்

ஒட்டப்பிடாரம் யூனியனில் புதிய ஆணையாளர் பொறுப்பு

படம்
தூத்துக்குடி ஒட்டப்பிடாரம், தாலுகா யூனியன் அலுவலகத்தில்  புதிய ஆணையாளர் திரு.நாகராஜன் பொறுப்பேற்று கொண்டு ... ஓட்டப்பிடாரம் தாலுகாவிற்கு உட்பட்ட கிராமங்க ளுக்கு சென்று  அங்குள்ள மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.  மேலும் நாகப்பட்டியில் உள்ள வட்ட கினறு  பாழடைந்த நிலையில் துர்நாற்றம் அப்பகுதி மக்களின்   சுகாதாரத்திற்கு கேடு, மற்றும் ஆபத்து விளைவிக்கும் நிலையிலும் இருப்பதால் ... அதை மூடிவிட வேண்டும்  எனவும் மேலும், பழுது அடைந்த நிலையில் இயங்கி வரும் அங்கன் வாடி கட்டித்தை சீர் செய்து தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர்.                                        மக்களின் கோரிக்கைகளை ஏற்று பழடைந்த நிலையில் உள்ள  கினற்றை மூடவும், பழுது அடைந்த அங்கன்வாடி கட்டிடத்தை சீர்அமைத்து தருவதாகவும், அங்கன்வாடி அரசு கட்டிடத்தில் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும்  என உறுதியளித்தார்  ஆணையாளர்  திரு.நாகராஜன்.  

ஒய்வு ஒரு சுமையல்ல...

படம்
  " ரிட்டை டு லைப் " என்பது வயது முதிர்வை காட்டுவது அல்ல அது வாழ்க்கையின் அனுபவத்தின் உயர்வையும், அதன் உன்னதத்தையும் உணர்த்துகிறது. பணி ஓய்வு என்பது தான் செய்யும் வேலை ஸ்தலத்திலிருந்தும் செய்து வந்த வேலையிலிருந்தும் அரசாங்க ஆணையின் படி தன்னை விடுவித்து கொள்வது தான் ஓய்வு என்று நாம் கூறுகிறோம். அது ஓய்வு? அல்ல பணி நிறைவு தான் .அது .    .                                               ஒரு மனிதன் தனது சிந்தனைக்கும், ஆர்வத்திற்கும செயல் பாட்டிற்கும் ஒய்வு என்பது கிடையது. ஒரு மனித னின் தேவைகளைப் பொறுத்தே அவர்களின் தேடல்கள் அமைகிறது. தேடலை நிறுத்திக் கொண்டால். தான் நிறைவு பெற்ற மனிதனாக இந்த சமூகத்தின் பார்வைக்கும் தெரியும். ஆனால் உள்ளத்துக் குள்ளே ஏதோ ஒரு குறை இருப்பதாக தோன்றும். அப்போது தான்  நாட்கள் போர் அடிக்க தொடங்குகிறது இப்போதுதான்  ஆண்டவன் உங்களை கொண்டு  ஏதோ ஒன்றை நடப்பிக்க நினைக்கிறார்.இந்த ,நாட்களில்தான்,பனிநிறைவு பெற்ற இதயங்களே' உங்கள...

பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட எஸ்.பி தொடங்கி வைத்தார்

படம்
    04-01-2019 வெள்ளி கிழமை :  தூத்துக்குடியில் கல்லூரி பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி தூத்துக்குடி ஏ.பி.சி. மகாலெட்சுமி மகளீர் கல்லூரியில் நடைபெற்றது. இந்த  நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் துறை கண்கானிப் பாளர் திரு.முரளி ரம்பா அவர்கள்   சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவை துவக்கி வைத்து  மாணவிகளின்  மத்தியில்   விழப்புணர்வு குறித்து உரையாற்றினர்.  பாலின உணர்வு திறன் தொடர்பான விழிப்புணர்வு , சுற்று புற சூழல், சுகாதாரம், மன ஆரோக்கியம், புகார், மற்றும்  தீர்வு கானுதல்,  கலாச்சார நெறிமுறைகளை பின்பற்றுதல் போன்றவை தொடர்பாக விழிப்புணர்வு மாணவிகளுக்கு வழங்கப்பட து. இந்த லிழாவை ஏ பி.சி மகளீர் கல்லூரி நிர்வாகம் .  சிறப்பான  ஏற்பாடுகளை செய்திருந்தது.

மாநகராட்சி ஆணையருடன் பேச்சு வார்த்தை ....

படம்
          தூத்துக்குடியில்  03-01-2019 வியாழக்கிழமையன்று  தூத்துக்குடி ராஜாஜி பூங்கா எதிர் உள்ள வணிக நிர்வனத்தில் மாநகராட்சி  அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள்  பிளாஸ்டிக் தடை தொடர்பாக ரெய்டு நடத்திய போது  தமிழ்நாடு  வணிகர் சங்க பேரவை நிர்வாகிகளுக்கும் மாநகராட்சி அதிகாரி கருகரும்  இடையே காரசாரமான விவாதமாக மாற சாலையில் பரபரப்பு ஏற்படவே போக்குவரத்து சிறிது நேரம் ஸ்தம்பித்தது. காவல் துறை உடனே சம்பவ இடத்திற்கு வந்து  போக்குவரத்து சரி செய்.தனர். பின்னர் தூத்துக்குடி மாநகராட்சியின் ஆணையரை சந்திக்க வணிகர் சங்கத்தினர் முடிவு செய்து,  மாநகராட்சி    அலுவலகத்தில்  ஆணையரை சந்தித்தனர். அதிரடியாக அதி காரிகள் ரெய்டு நடத்துவதை தவிர்த்து, பரிமுதல் செய்யப்ட்ட  பொருள்களை திரும்ப வியாபாரிகளிடம் கொடுக்க வேண்டும், மேலும்  சிறு வியாபரிகளின் உள்ளூர் தயாரிப்புகளுக்கு பயன்படுத்தப்படும்  பிளாஸ்டிக்  மறு சுழற்சி செய்ய கூடியவை எனவும் வியாபாரிகளுக்கு மேலும் அவகாசம்  கொடுக்க வேண்டும் எனவும், இந்த சந்திப்பில்...

பிளாஸ்ட்டிக் ஓழிப்பு " தமிழ் நாடு வணிகர் சங்க பேரவை" கண்டனம்

படம்
03-01-2019 வியாழன்       பிளாஸ்டிக் தடை குறித்து தூத்துக்குடியில் தமிழ் நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் திரு.வெள்ளையன் கண்டனம் தெரிவித்தார்  தமிழ நாடு அரசு பிளாஸ்டிக் பயன்படுத்த தடைவிதித்து   அதை நடைமுறைக்கு செயல் ப:டுத்தி வருகிறது. இதனால் சிறு வணிகர்கள்,குடிசை தொழிலாக செய்து வரும்  ஏழைக் குடும்பங்கள் பெரிதும் பாதிப்பதோடு ,வியாபார பெருமக்களும்,பொதுமக்களும் பெரிதும் குழப்பத்தில் இருப்பதாக தெரிவித்தார்.  வணிகர் கள் , உள்ளுர் தயாரிப்பாளர்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் கவர்கள் மறுசுழற்ச்சிக்கு  உகந்தது என்றும்  மேலும்சில தின்பண்டஙகள, உணவுப்பொருள்கள் . பேக்கிங் செய்யப்பட்டு விற்ப்னைக்கு வரும் பெரிய நிர்வணங்களின் .தயாரிப்புகளில் பயன் படுத்தப்படும் பேக்கிங் உரைகள் மறு சுழற்சிக்கு பயன்படுத்தமுடியாத வகையை சார்ந்தது  என்றும்  இதை அரசு தடை செய்யாதது ஏன்?  என கேள்வியை  எழுப்பினார். . தூத்துக்குடி பகுதியில் மாநகராட்சி நிர்வாகம் தங்களது அதிகாரிகளை கொண்டு அதிரடியாக   வணிக நிர்வணயங்களில் நூழைந்து   ரெய்டு  என்ற பெயரில. ...

புதிய ஆண்டு தொடக்கத்தில் ... தூத்துக்குடியில் விழிப்புனர்வு ஊர்வலம்

படம்
01-01-2019  செவ்வாய் கிழமை  பிளாஸ்டிக்  இல்லாத புத்தாண்டாக  தூத்துக்குடி மாநகராட்சி  விழிப்புணர்வு நிகழச்சி ஒன்றை நடத்தியது. :இந்த நிகழ்ச்சியில் ஸ்கேட்டிங் - சிலம்பம் - ஜிம்னாஸ்டிக்ஸ்- போன்ற  விளையாட்டுக்களை பயிலும் . மாணவ,மணவியர்களின், வீரசாகசங்களுடன் கூடிய விழிப்புனர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது. இந்த ஊர்வலத்தை  தூத்துக்குடி       துத்துக்குடி மாநகராட்சியின் ஆனையர் அவர்கள் தெர்டங்கிவைத்து  தானும் சைக்களில்  விழிப்புனர்வு ஊர்வலத்தில கலந்து கொண்டார்... . ஊர்வலம் குருஸ் பர்னாந்து சிலையில் இருந்து புறப்பட்டு  தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தை அடைந்தது..   பின்னர்  பிளாஸ்டிக் பைகளை உபயோகப்படுத்துவதற்கு பதிலாக துணிப்பைகளை பயன்படுத்துமாறு மாணவ,மாணவியர்களிடம்  விளக்கமளித்தார்.. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைத்து மாணவ,மாணவியர்களுக்கு சானறிதழ்கள் வழங்கப்பட்டது.  விழிப்புனர்வு ஊர்வலத்திற்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை போக்குவரத்து காவல்துறை சிறப்பாக செய்திருந்தனர்.

தமிழக முன்னால் முதல்வர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் நினைவு நாள்

படம்
எழைகளின்  இதய சிம்மாசனத்தின் என்றும் வீட்டிருக்கும் வள்ளல் எம்.ஜி.ஆர் அவர்களின் நினவு நாள் இன்று .