இடுகைகள்

ஜிம்னாஸ்டிக் போட்டி - மாணவ மாணவியர்களின் வீர சாகசம்

படம்
தூத்துக்குடியில் 27-01-2019 ஞாயிறு கிழமை அன்று தூத்துக்குடி முத்து நகர் கடற்கரை பூங்காவில் மாவட்ட ஜிம்னாஸ்டிக் போட்டி நடைபெற்றது.    இந்த ஜிம்னாஸ்டிக் போட்டியை தூத்துக்குடி வடபாக  காவல் துறை உதவி  ஆய்வாளர் திரு. P ராஜேஸ் அவர்கள் வருகை தந்து ஜிம்னாஸ்டிக் போட்டியை தொடங்கி வைத்து மாணவ - மாணவியர்களின் ஆர்வத்தையும், முயறசியையும், பாராட்டி வாழ்த்தி பேசினார்.   தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கும் வெற்றி பெற்ற மாணவ. மாணவியர்களுக்கு, அன்று மாலை தூத்துக்குடி மாநகராட்சியின் ஆணையாளர் திரு.Dr.அல்பி ஜான் வர்க்கீஸ் IAS  கலந்து மாணவ மாணலியர்களுகரு  பதக்கங்களும், கேனடயங்களும வழங்கி ஊக்கமளித்து பேசினார். இந்த போடடிக்கான அனைத்து ஏற்பாடுகளை யும், தூத்துக்குடி மாவட்டஜிம்ளாஸ்டிக் விளையாட்டு அசோசியேசன் செயலாளரும், . ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளரும் RK.ராமன் செய்திருந்தார். திரு. K. பாஸ்கர் BABL - திரு S. டென்னிஸன் - திரு K.விஜெய் / இந்த போட்டிக- திரு.E. ரத்தனக் குமார் - திரு.அருன் - V. வேம்பு - ஸ்வாதி ஆகியோர் இந...

மாவட்ட அளவிளான குத்துச் சண்டை போட்டி .. ஆர்வத்துடன் மாணவ-மாணவியர்கள்

படம்
     மாவட்ட அளவிளான குத்துச்சண்டை போட்டி  200க்கு மேற்பட்ட மாணவ,மாணவியர்கள் பங்கேற்பு .                                     தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான குத்துச்சண்டைப் போட்டி, 27-01-2019 ஞாயிறு கிழமை தூத்துக்குடி கோரம்பள்ளம் அருகேயுள்ள "குட்  ஷேப்பர்ட் " பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.      இந்த போட்டியில்   மினி சப்-ஜீனியர், சப்-ஜுனியர் , ஜூனியர் , சீனியர் என்ற பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில மாவட்ட முழுவதிலிருந்தும்  200க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். காலை 10 மணியளவில் ...   தூத்துக்குடி மாவட்ட குத்துசண்டை கழக தலைவர் திரு.சுப்புராஜ் அவர்கள் அனைவரையும் வரவேற்பு உரை நிகழ்த்த ... பொப்பிஸ் ஜிம்  திரு. J. சூரியா அவர்களும், தூத்துக்குடி பாக்ஸிங் தலைவர் திரு. ராஜேஸ், தூத்துக்குடி மாவட்ட பாக்ஸ்ஸிங் அஷோலியேஷன் மூத்த செயலாளர் திரு.ஞானத் துரை அவர்களும், குத்துச்சண்டை போட்டிகளை துவக்கி வைத்தார்கள். இப்போட்டி...
படம்

ஜாக் டோ, ஜியோ அமைப்பினர் ஆர்பாட்டம்.

படம்
தூத்துக்குடி மாவட்டம் புதிய பென்சன்  திட்டத்தை ரத்து செய்ய கோரி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மறியலில் ஈடுபட்டனர் ஜனவரி 22 முதல் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தனர் நேற்று   வட்டார அளவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து அனைவருக்கும் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்.எல்கேஜி யுகேஜி வகுப்புகளில் இடைநிலை ஆசிரியர் பணி அமர்த்த கூடாது எட்டு கோரிக்கைகளை முன்வைத்து இன்று அரசு ஆசிரியர் கூட்டணி சங்கம் அருகில் 300க்கு மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர்.          சுப்பிரமணியன்,மாவட்டத் துணைத் தலைவர் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம், கணேசன் தமிழக ஆசிரியர் கூட்டணி, பழனிச்சாமி தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ,பவுல் ஆபிரகாம்  மாவட்ட தலைவர் TNPTF

250 பயணாளிகளுக்கு நாட்டு கோழி குஞ்சு அமைச்சர் லழங்கிளார்

படம்
                      தூத்துக்குடி புதுக்கோட்டை கால் நடை மருத்துவமனையில் ஒன்றியங்களுக்கு தலா 250 பயனாளிக்களூக்கு நாட்டு கோழி குஞ்சுகளை கால்நடை துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வழங்கினார்.                        தூத்துக்குடி புதுக்கோட்டை கால் நடை மருத்துவமனையில் ஒன்றியங்களுக்கு தலா 250 பயனாளிக்களூக்கு நாட்டு கோழி குஞ்சுகளை கால்நடை துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வழங்கினார். இத்திட்டதின் மதிப்பிடு 1 கோடியே 50 லட்சம் ஆகும். 2011 to 2014ம்ஆண்டு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் வருமை கோட்டு கீழ் உள்ளவர்களுக்கு இலவச கரவை மாடுகள் வழங்கி அதன் முலம் மகளிர்கள் பால் கறந்து வருமானம் ஈட்டுவதிலும் மகளிர் களுக்கு 4வெள்ளாடுகளை வழங்கி அதனை வளர்த்து ஈனப்பெருக்கம் செய்து அதன் மூலம் வருமானம் சம்பாதிக்கும் வழியை கிராமப்புற பெண்களுக்கு ஏற்படுத்தி கொடுத்து அவர்களுடைய வாழ்கைத் தரத்தை உயர்த்திட வழிவகை செய்தார் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் புரட்சித் தலைவி அம்மாவுடன் சேர்ந்து பணியாற்றி அம்ம...

மது கடைகளை நிரந்தரமாக மூட "அருட்தந்தை " கோரிக்கை

படம்
21-01-2019  நிங்கள் கிழமை்                              மது கடைகளை நிரந்தரமாக மூட தூத்துக்குடி மாவட்டம் காயாம் மொழி சார்ந்த அருட்தந்தை  | "ஜேம்ஸ் பீட்டர்" மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தார். மது நாட்டிற்கும், வீட்டிற்கும் கேடு " என்ற  வார்த்தைகளை ஒவ்வொரு மதுபானக் கடைகளிலும், அரசு விளம்பரபடுத்துகிறது.            கடந்த ஐந்து ஆண்டு காலததில் பூரண மது விலக்கு என்று முன்னால் முதல்வர் ஜெயலலிதா  அம்மையார் அவர்களும் லாக்குறுதி அளித்ததின் பேரில்அதனடிப்படையில்அதிகப்படியானமதுக்கடைகள் மூடப்பட்டிருந்ததன. அடுத்த இரண்டரை ஆண்டுகளில் மீதமுள்ள கடைகளை மூடுவதற்கு நடவடிக்கை  எடுக்கப்படும் என   ஊடகங்கள் வாயிலாக  வந்த செய்தி மகிழ்ச்சியை தருகிறது மது கடைகளே இல்லாத தமிழகம்  உருவாக வேண்டும் என்பது அனைவரின் விருப்பமும் அது தான். உழவர் திருநாள். குடியரதின விழா, சுதந்திர தின விழா, மே தினம், நபிகள் நாயகம் வள்ளலார் தினம்.காந்தி ஜெயந்தி,மகாவீரர்    தினம், ஆகிய...

தமிழக முதல்வருக்கு கோவில்பட்டியில்... பிரமாண்டமான வரவேற்பு

படம்
                                     . .                     20-01-2019  ஞாயிற்று கிழமை   தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிக்கு மாண்புமிகு தமிழக முதல்வர் திரு எடப்பாடி K பழனிச்சாமி அவர்களுக்கு கோவில்பட்டியில் தூத்துக்குடி மாவட்ட அதிமுக சார்பில் வரவேற்பு  கொடுக்கப்பட்டது. திருச்சி அருகே ஜல்லிகட்டு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு ... திருநெல்வேயில் நடைபெற இருக்கும் முன்னால் முதல்வர் அமரர் எம். ஜி .ஆர் அவர்களின் 102  ஆம் பிறந்தநாள்விழாவில் கலந்து கொள்வதற்கு  திருநெல்வேலி செல்லும் வழியில் கோவில்பட்டியில் வரவேற்பு கொடுக்கப்பட்டது.. இந்த  நிகழ்ச்சியில் ... செய்தி மற்றும் விளம்பர துரை அமைச்சர்   திரு கடம்பூர் ராஜீ  முன்னிலையில் மாவட்டசெயலாளர் சித.செல்லப்பாண்டியன். திரு SPசண்முகநாதன், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர்  திருநட்டர்  ஜீ, தத்துக்குடி மாவட்ட  அ தி மு க  நிர்வாசிகள் ப...