இடுகைகள்

வைத்து குரங்காட்டி வித்தை காட்டும் அமைச்சர் கடம்பூர் ராஜீ – முன்னாள் எம்.எல்.ஏ ஜீ.வி.மார்க்கண்டேயன் ஆவேசம் N

 அமைச்சர் கடம்பூர் ராஜீ மீது – முன்னாள் எம்.எல்.ஏ ஜீ.வி.மார்க்கண்டேயன் ஆவேச பேச்சு  தலைமைக்கு கட்டுப்படாதவர் அமைச்சர் கடம்பூர் செ.ராஜீ, தனது எம்.எல்.ஏ.பதவியை வைத்து இவர்களை குரங்காட்டி வித்தை காட்டி கொண்டு இருக்கிறார். யாரை இபிஎஸ், ஒபிஎஸ் இருவரையும், குரங்காட்டி எவ்வளவு தூரம் ஓட முடியும் என்பதனை இந்த தேர்தலில் ஓட வீட்டு காண்பிக்கிறோம், டி.டி.வி தினகரன் மட்டுமல்ல இந்த கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் யாராக இருந்தாலும் ஒன்று சேர வேண்டும், ஜெயலலிதா மறைவு அதை ஓபிஎஸ் தவறான வழிக்கு இழுத்து சென்று விட்டதாகவும் தனது செய்தி தொடர்பாளர் பதவி இராஜினாமா செய்துள்ளதாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் எம்.எல்.ஏ ஜீ.வி.மார்க்கண்டேயன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் 18 தொகுதிகளில் வரும் நாடாளுமன்ற தேர்தலுடன் இடைத்தேர்தலும் நடத்தப்படுகிறது. அதிமுக, திமுக கட்சியினர் வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். அதில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியும் ஒன்றும், இதில் அதிமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. சி...
இபிஎஸ், ஒபிஎஸ் இருவரையும் வைத்து குரங்காட்டி வித்தை காட்டும் அமைச்சர் கடம்பூர் ராஜீ – முன்னாள் எம்.எல்.ஏ ஜீ.வி.மார்க்கண்டேயன் ஆவேசம் தலைமைக்கு கட்டுப்படாதவர் அமைச்சர் கடம்பூர் செ.ராஜீ, தனது எம்.எல்.ஏ.பதவியை வைத்து இவர்களை குரங்காட்டி வித்தை காட்டி கொண்டு இருக்கிறார். யாரை இபிஎஸ், ஒபிஎஸ் இருவரையும், குரங்காட்டி எவ்வளவு தூரம் ஓட முடியும் என்பதனை இந்த தேர்தலில் ஓட வீட்டு காண்பிக்கிறோம், டி.டி.வி தினகரன் மட்டுமல்ல இந்த கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் யாராக இருந்தாலும் ஒன்று சேர வேண்டும், ஜெயலலிதா மறைவு அதை ஓபிஎஸ் தவறான வழிக்கு இழுத்து சென்று விட்டதாகவும் தனது செய்தி தொடர்பாளர் பதவி இராஜினாமா செய்துள்ளதாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் எம்.எல்.ஏ ஜீ.வி.மார்க்கண்டேயன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் 18 தொகுதிகளில் வரும் நாடாளுமன்ற தேர்தலுடன் இடைத்தேர்தலும் நடத்தப்படுகிறது. அதிமுக, திமுக கட்சியினர் வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். அதில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியும் ஒன்றும், இதி...
பெண்கள் மேம்பாட்டு வளர்ச்சி மையத்தை தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் காப்பர் ஆலை தொடங்குகிறது. உலக மகளிர் தின கொண்டாட்டத்தில் 1500-க்கும் மேலான பெண்கள் பங்கேற்றனர்.  தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பெண்களின் ஒட்டுமொத்த நலனை குறிக்கோளாகக் கொண்டு, தூத்துக்குடி நகரில் பெண்கள்  மேம்பாட்டு வளர்ச்சி மையம் தொடங்கப்படுவதை ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் இன்று அறிவித்திருக்கிறது.  உலக மகளிர் தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தொடங்கப்பட்டுள்ள பெண்கள் மேம்பாட்டு வளர்ச்சி மையம், தொழில்முனைவு செயல்பாட்டின் வழியாக, பொருளாதார ரீதியாக தற்சார்புள்ளவர்களாக பெண்கள் முன்னேறுவதை குறிக்கோளாக கொண்டிருக்கிறது.  தொழிற்முனைவோர்க்கான முக்கிய மூன்று தேவைகள் நிதி உதவி, திறன் மேம்பாடு மற்றும் தொழிற்நுட்ப வர்த்தகத்திற்கு வழிவகுத்தல். மேற்கூறிய மூன்று தேவைகளையும் பூர்த்தி செய்ய தேவையான வசதிகளாகிய  நுண்கடன் திட்டம், திறன் மேம்பாடு  மற்றும் வளர்ச்சி மையம் ஆகியவற்றை ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் வழங்க உறுதிகொண்டுள்ளது. இன்று நடைபெற்ற ஒரு சிறப்பான விழாவில் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் தலைமைச் ச...

வெயிலில் பணி செய்யும் காவலர்களுக்கு மோர் லெமன் ஜீஸ்

படம்
                   வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தூத்துக்குடி போக்குவரத்து காவலர்களுக்கு கோடை காலம் முழுவதும் நீர்,மோர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. முரளி ரம்பா இ.கா.ப. அவர்கள் இன்று காலை 10.15 மணிக்கு தென்பாகம் காவல் நிலையத்தில் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் திரு. பிரகாஷ் அவர்கள் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து காவலர்களுக்கு மோர் மற்றும் லெமன் ஜுஸ் போன்ற பாணங்கள் காவல் துறை கண்காணிப்பாளர் வழங்கினார்.
படம்

ஆயிரம் மெகா வாட் மின் நிலையம் நாட்டிற்கு அர்பணிப்பு

படம்
         ஆயிரம் மெகா வாட் மின் உற்பத்தி நிலையம் இன்று நாட்டிற்கு அர்பணிக்கப்டடது.                      04-03-2019  திங்கள் : நெய்வேலி என்.எல்.சி. நிறுவனமும், தமிழ்நாடு கழகமும் தலா 500 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அலகுகள் கொண்ட வ.உ.சி துறை முகம் அருகில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் தூத்துக்குடியில்  மின்சார உற்பத்தி செயல்பாட்டிற்கு  பின் இன்று மத்திய இரயில்வே மற்றும் நிலக்கரி துறை அமைச்சர்  திரு.பியூஸ் கோயல் நாட்டிற்கு அர்ப்பணிப்பு செய்தார்" மேலும் விருதுநகர், மற்றும் இராமநாதபுரம்   மாவட்டத்தில் என் .எல்.சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள  150 மெகா வாட் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையத்தையும் இந்த நிகழ்ச்சியோடு நாட்டிற்கு அர்பனிக்கப்பட்டது.                                      இந்த நிகழ்ச்சிக்கு   மத்திய இணை அமைச்சர் திரு. பொன் ராதாகிருஷ்ணன், தமிழக மின்சார துறை அமைச்சர் பி.தங்கமண...

சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில் நலதிட்ட உதவிகள் ...

படம்
தூத்துக்குடியில் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி 30 லட்சம் மதிப்பீல் நலத்திட்ட உதவிகளை அமைப்பு செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் வழங்கினார்.      தூத்துக்குடி ஜெயலலிதா 71வது பிறந்தநாளையொட்டி விவிடி சிக்னல் அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அமைப்பு செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமை வகித்தார். பகுதி செயலாளர்கள் ராமகிருஷ்ணன், சேவியர், பொதுக்குழு உறுப்பினர்கள் ஜான்சி, மாரியப்பன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். பகுதி செயலாளர் முருகன் வரவேற்புரையாற்றினார். அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் பேசுகையில்  இணை ஓருங்கிணைப்பாளர் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ஓருங்கிணைப்பாளர் துணை முதலமைச்சர் பன்னீர்செல்லவம் ஆணைங்கிணங்க நடைபெறுகிறது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டுவந்த தாலிக்கு தங்கம், பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்புக், சைக்கிள், மடிக்கணினி, கர்ப்பினி பெண்களுக்கு 18 ஆயிரம், மிக்சி, கிரைண்டர், போன்ற சாதனை திட்டங்களை முதலமைச்சர் நடைமுறைப்படுத்தி செயல்படுத்தி வருகின்றார். தமிழர் திருநாளுக்கு எல்லோருக்கும் ஆயிரம் வழங்கிய முதல்வர் வறுமை கோட்டிற்கு கீழே உள்ள அமைப்...