இடுகைகள்

மாணவ மாணவியர்க்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் பாராட்டு

படம்
மாநிலஅளவிளான குத்துச்சண்டை போட்டியில கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ  மாணவியர்க்கு  மாவட்ட விளையாட்டு அலுவலர் பாராட்டு              மாநில அளவிலான  குதத்துச்சணடை போட்டி   சமீபத்தில்  2019  டிசம்பர் 6 முதல் டிசம்பர் 8  ம் தேதி வரை தர்மபுரி மாவட்டத்தில் ஜெயம் பெறியியல்  கல்லூரியில்  நடைபெற்றது, இப் போட்டியில் மாநில முழுவதிலிருந்து ஏராளமான  மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர் இதில் தூத்துக்குடி மாவட்டம் காட்டு நாயக்கம்பட்டி நடராஜன் மேல்நிலைப்பள்ளி சார்ந்த மாணவிகள் செல்வ லெட்சுமி, அனிதாமலர்  மற்றும் ஆக்ரிலியம் மெடரிக்பள்ளி மாணவன் சஞ்சை ஆகியோர்  வெங்கலப்பதக்கம் வென்றனர். தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அலுவலர் திரு.பேட்ரிக் அவர்கள்  பதக்கம் வென்ற மாணவ மாணவிர்களின் முயற்ச்சியை  வெகுவாக பாராட்டினார்          இந்த பாராட்டு நிகழ்வில்  மாநில குத்துச்சண்டை கழக செயலாளர் திரு ீ.சுப்புராஜ், மூத்த செயலாளர் திரு.ஞான துரை,பயிற்சியாளர் திரு ஐ ஸ்டீபன்,ந...

ஒய்வு ஊதியர்கள் சங்க கூட்டம்

படம்
தூத்துக்குடி தமிழ் நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர் நலச்சங்கம்- தூத்துக்குடி மாவட்ட ஓய்வு பெற்ற காவலர் நலசங்கம். மற்றும் ஓய்வூதியர்கள் இணைந்து ஓய்வூதியர் தினம் விழா கடந்த 17-12-2019 செவ்வாய் கிழமை  மாலை  5:30  சி;எம் மேல்நிலைப்பள்ளியில்  அமரர் திரு.சிற்றம்பலம் அரங்கில் வைத்து நடைபெற்றது.           தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகாராட்சி ஓய்வூதியர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர்  திரு;இரா மாடசாமி,தலைமையில் , தமிழ்நாடு  ஓய்வூதியர் சங்க செயலாளர்  சேஆணந்த சேகரன் வரவேற்புரை வழங்க  தமிழ்நாடு ஓய்வூ பெற்ற காலவலர் நலசங்க  துணை செயலாளர்   ஐ.சங்கரலிங்கம் முன்னிலை வகிக்க  , ஓய்வு பெற்ற துணை ஆட்சியர் திரு..பிச்சையா கர்டோசா அவர்கள்  சிறப்புரை ஆற்றினார்.  இந்த நிகழ்ச்சியில்    அனைவர் முன்னிலையில் ஓய்வூதியம் கிடைக்க பாடுபட்ட ஓய்வூதியர்களின் தந்தை என அழைக்கப்படும் அமரர் D.S. . நகரா அவர்களின் திருவுருவபடத்தை வெளியிட்டு அன்னாரின்  நினைவுகள் பகிரப்பட்டது . இந்தநிகழ்ச்சியில் ஓய்வூதி...

மாவட்ட ஆயூதப்படை பிரிவை தென் மண்டல ஐஜி ஆய்வு

படம்
                                     

செட்டிக் குறிச்சி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் மீன்டும் போட்டி

படம்
நடைபெற இருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் தாலூகா, கயத்தார்ஒன்றிய  அலுவலகத்தில் வேட்ப்பு மனு தாக்கல் நடைபெற்றது   16-12-2019 திங்கள் அன்று நடைபெற்ற  வேட்ப்பு மனுதாக்கலில் கயத்தார் ஒன்றிய செட்டிக்குறிச்சி பஞசாயத்து  தலைவர் பதவிக்கு முன்னால்  பஞ்சாயத்து தலைவர் M . அனைஞ்சாத் தலைவர் அவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தார்.      2003 முதல் 2007 வரையில் பொது தொகுயாக இருந்த போது  M .அனைஞ்சாத் தலைவர் அவர்கள்  இந்த பகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் . மேலு}ம் .  M .அனைஞ்சாத் தலைவர் அவர்களின் சிறந்த செயல்பாட்டால் 2005 ஆம் ஆண்டு து}த்துக்குடி மாவட்டத்தில் கயத்தார் ஓன்றியங்களில் செட்டிகுறிச்சி பஞசாயத்து சிறந்த பஞ்சாயத்துக்கான விருது அன்றைய மாவட்ட ஆட்சிதலைவர் திரு. ராஜாராம் அவர்களாலும் அன்றைய தமிழக அமைச்சராக இருந்த  அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களாலும் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.    இந்த வேட்புமனு தாக்கல் செய்யும் போது  அ.மதிஅரசன், மா.மாலையம்மாள், சூசைமாணிக்கம், பி...

தொடர் மழை - மக்கள் அவதி- கனிமொழி எம்.பி நேரில் ஆறுதல்

தூத்துக்குடியில் தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பாதாள சாக்கடை நிறைவேற்றி இருந்தால் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி இருக்க மாட்டார்கள் என கனிமொழி எம்பி கூறினார். தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் பல்வேறு இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி கிடக்கிறது. வீடுகளையும் மழைநீர் சூழ்ந்து உள்ளது. இதனை அறிந்த தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி நேற்று மதியம் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். அவர் தூத்துக்குடி எழில்நகருக்கு சென்றார். அங்கு தேங்கி இருந்த மழைநீரை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளை அறிவுறுத்தினார். தொடர்ந்து அன்னை திரேஸ் காலனிக்கு சென்றார். அங்கு தேங்கி கிடந்த மழைநீரில் நீண்ட தூரம் நடந்து சென்று பார்வையிட்டார். அங்கு இருந்த மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் கனிமொழி எம்.பி. தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, ஆணையர் ஜெயசீலன் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். மாவட்டம் முழுவதும் தேங்கி உள்ள மழைநீரை அகற்றுவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். அப்போது...

அகில இந்திய கத்தோலிக்க கூட்டமைப்பின் நூற்றாண்டு மலர் வெளியீடு

படம்
     அகில இந்திய கத்தோலிக்க கூட்டமைப்பின் நூற்றாண்டு விழா  புதுடெல்லியில்  ஆகஸ்ட் 23, 24, 25 தேதிகளில் டெல்லி முதல்வர் அரவித் கேஜிரிவால் தலைமையிலும், டெல்லி, ஆக்ரா, கான்பூர், லக்னோ, ஆகிய மறை மாவட்ட ஆயர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது இதில் உச்ச நீதிமன்ற நீதிபதி உயர் திரு . சூரியன் ஜோசப் அவர்கள்  இந்தியாவின் அரசியலமைப்பு சட்டம் மதசார்பற்ற, ஜனநாயக குடியரசு நாடு என பிரகடனபடுத்தியதை யாராலும் , எந்த காலத்திலும், மாற்றவோ, திருத்தவோ, முடியாது. இந்த மையக் கருத்தை டெல்லி முதல்வரும் தமது உரையில் ஆமோதித்திருந்தார்.                                            இதை தொடர்ந்து 14-11_2019 ஞாயிற்றுகிழமை, தூத்துக்குடியில் ரோச் ஆண்டகை மண்டபத்தில்  தூத்துக்குடி மறை மறை மாவட்ட கத்தோலிக்க சங்கத் தலைவர்  திரு. S.பீற்றர் பத்திநாதன் அவர்களின் வரவேற்புடன் நூற்றாண்டு மலர் வெளியீடு விழா தொடங்கியது.  இந்த கூட்டமைப்பின் தொடக்க கால முன்னெடுப்புகளையும், வளர...

1285 பயனாளிகளுக்கு,ரூ 1.29 கோடிமதிப்பிலான நலதிட்ட உதவிகள் அமைச்சர் வழங்கினார்

படம்