இடுகைகள்

கப்பல் மூலம் வருகை தந்த தமிழகம் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த 700 நபர்களை தங்கள் சொந்த ஊர்களுக்கு வழி அனுப்பி வைப்பு

கப்பல் மூலம் வருகை தந்த தமிழகம் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த 700 நபர்களை தங்கள் சொந்த ஊர்களுக்கு வழி அனுப்பி வைப்பு தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்திற்கு மாலத்தீவில் இருந்து இந்திய கடற்படையை சேர்ந்த JALASHWA  கப்பல் மூலம் வருகை தந்த தமிழகம் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த  700 நபர்களை தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக பொறுப்புக்கழகத்தின் தலைவர் திரு.டி.கே.ராமச்சந்திரன், இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் இன்று (07.06.2020) வரவேற்று பயணிகள் கப்பலில் இருந்து இறங்கியதுடன், கைகளை சுத்தம் செய்தற்கு சாணிடைசர் வழங்கப்பட்டதையும், உடமைகள் மீது கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, உடல்வெப்பநிலை கண்டறிய செய்யப்பட்ட தெர்மல் ஸ்கிரினிங்  பணிகளையும்  பார்வையிட்டார்கள்.               மேலும் பேருந்துகளில் பயணிகளை அழைத்து சென்று காத்திருப்போர் அறையில் மாவட்ட வாரியாகபிரித்து,குடிவரவு நுழைவு மற்றும் உடைமைகளை சோதனைசெய்யும்பணிகளையும், பயணிகளுக்கு மதிய உணவு, குடிநீர் பாட்டில்கள் ஆகியவற்றை வழங்கி மீண்டும்பேருந்துக...

நெருக்கடி தரும் நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் மீது நடவடிக்கை

நெருக்கடி தரும் நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் மீது நடவடிக்கை   மத்திய அரசு வங்கிகடன் தவணை தொகை செலுத்த 6மாதகால அவகாசம் வழங்கி உள்ள நிலையில் கடன் தவணை தொகையை செலுத்துமாறுமகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நெருக்கடிதரும் நிதிநிறுவனங்கள் மற்றும் வங்கிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சந்தீப் நந்தூரி எச்சரித்துள்ளாh.; இதுகுறித்துஅவர் வெளியிட்டுள்ளசெய்தி குறிப்பில்  கூறியிருப்பதாவது:-  நாடுமுழுவதும் கொரோனா பாதிப்பால் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மக்களும் வாழ்வாதாரம் இழந்துசிரமப்பட்டு வருகின்றனா.; மத்திய அரசும்இ ரிசர்வ் வங்கியும் முதல் கட்டமாககடன் தவணை தொகை திருப்பி செலுத்த மார்ச் -2020 முதல் 31.08.2020வரையிலான 6மாதகால அவகாசம் வழங்கியுள்ளது. கடன் தவணைதொகையையும்இ வட்டிதொகையையும் 6மாதம் கழித்தே பெற்றுக்கொள்ளவேண்டும் என ரிசர்வ் வங்கி உத்திரவிட்டுள்ளது. புகார் : இநதநிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக  நகர்புற  பகுதியில் மகளிர் சுய உதவிக் குழுவினர் வாங்கிய கடனுக்கான  தவணைதொகை மற்றும வட்டியை செலுத்துமாறு அர...

தூத்துக்குடியில் பஜாஜ் நிதி நிறுவனத்தை மக்கள் முற்றுகையிட்டு போராட்டம்

படம்
தூத்துக்குடியில் பஜாஜ் நிதி நிறுவனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி பெரிய பள்ளிவாசல் அருகே வணிக வளாகத்தில் பஜாஜ் ஃபின்சர்வ் என்னும் தனியார் நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிதி நிறுவனம் மூலம் கடன் பெற்று செல்போன், டிவி போன்ற வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்கியவர்களுக்கு கடந்த 3 மாதமாக பெனால்டி தொகை வசூலித்துள்ளது. கரோனா ஊரடங்கு காரணமாக அரசு மூன்று மாதங்கள் தவணை செலுத்த வேண்டாம் என்று அறிவித்துள்ளதால் வாடிக்கையாளர்கள்தவணைசெலுமல் இருந்துள்ளனர்.  ஆனால் அரசு உத்தரவை மீறி இந்நிறுவனம்பெனால்டி வசூலித்துள்ளது. ரூ.4ஆயிரத்திற்கு 920 ரூபாயும், 2ஆயிரத்திற்கு 560 ரூபாயும் பெனால்டி தொகையாக அந்நிறுவனம் வசூலித்துள்ளது.         இதனால் பாதிக்கப்பட்டுள்ள வாடிக்கையாளர்கள் திரளானோர் அந்த நிதி நிறுவனத்தை இன்று காலை முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த மத்தியபாகம் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதனிடையே நிதி நிறுவனம் மூடப்பட்டு அங்கிருந்த ஊழியர்கள் வெளியேற்றப்பட்...

தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்திற்கு இலங்கை கொழும்பில் இருந்து 713 பயணிகள் வருகை .

படம்

மாற்று திறனாளிக்கான பேட்டரியில் இயங்கும் சக்கர நாற்காளியை தூத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவர் வழங்கினார்

படம்
மாற்று திறனாளிக்கான பேட்டரியில் இயங்கும் சக்கர நாற்காளியை தூத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவர் வழங்கினார்

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று பூரண குணம் அடைந்த 19 பேர் வீடு திரும்பினர்

படம்
தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்கொரோனா வைரஸ்தொற்றுநோயினால்பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பூரணம் குணம்அடைந்த 19 நபர்களை வீட்டுக்குவழி அனுப்பி  வைக்கும் நிகழ்ச்சிஇன்று(28.05.2020)நடைபெற்றது.நிகழ்ச்சியில்மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் குணம்  அடைந்த 19 நபர்களுக்கு பழங்கள், சித்தா மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க கூடிய நிலவேம்புகசாயபொடி,யோகமற்றும்இயற்கைமருத்துவம் மற்றம் ஹோமியோபதி துறை சார்பில் ஆரோக்கியம் சிறப்பு திட்டத்தின் மூலம் அமுக்குரா மாத்திரை, நெல்லிக்காய்லேகியம்ஆகியவற்றைவழங்கப்பட்டது.மேலும் மாவட்ட ஆட்சித்தலைவர்திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் குணம் அடைந்த நபர்களிடம்14நாட்களைதனிமைப்படுத்தி கொள்ளுமாறும், மருத்துவர்கள் வழங்கியஅறிவுரைகளை தொடர்ந்து பின்பற்றுமாறும் அறிவுறுத்தினார். பின்னர்மாவட்டஆட்சித்தலைவர்திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப.,அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது:  தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 27.05.2020 அன்று ...

ரமலான் வாழ்த்து

படம்
ரமலான் வாழ்த்து கடந்த  23-05 - 2020 அன்று  தூத்துக்குடி  மாவட்ட அமைப்பு சாரா  மற்றும்       கட்டிட தொழிலாளர் நல சங்கம் சார்பாக இந்திய முஸ்லீம் லீக் கட்சியின் மாவட்ட தலைவர்  ஜனாப் மிராசா  ஜாஜியார்  அவர்களுக்கு ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்தனர்   இதில் I U M L  STU மற்றும் அமைப்பு  சாரா   தொழிலாளர் நல சங்கத்தின் தலைவர்  மின்னல்      அம்ஜத் , செயலாளர் முருகேசன் , மீனவர் அணி சேசையா , அப்துல் ஜாபர் . ஜாபர் சாதிக் , இமானுவேல் ,ஞானதுரை  ஆகியோர் கலந்து கொண்டனர்