இடுகைகள்

கட்டணம் வசூலிக்காமல் எப்படி தனியார் பள்ளிகளால் ஊதியம் வழங்க முடியும்?- உயர்நீதிமன்றம் கேள்வி

படம்
கட்டணம் வசூலிக்காமல் தனியார் பள்ளிகளால் எப்படி ஆசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும் ஊதியம் வழங்க முடியும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கரோனா பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 5-வது கட்டமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பள்ளிகள், கல்லூரிகள் செயல்படவில்லை. பள்ளிகள் திறக்கப்படாவிட்டாலும், தனியார் பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தினமும் பள்ளிகளின் நிர்வாக வேலை தரப்படுகிறது. தனியார் பள்ளிகளின் ஆசிரியர்கள் வீட்டில் இருந்தவாறு ஆன்லைனில் பாடம் நடத்துகின்றனர்.   இதனிடையே தனியார் பள்ளிகள் மாணவர்களின் கல்வி கட்டணத்தை செலுத்துமாறு பெற்றோர்களை நிர்பந்திக்கக் கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு மற்றும் அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் கூட்டமைப்பு சார்பில் உயர்நீதிமன்றத்தில்வழக்குதொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், விசாரணையில்கட்டணம் வசூலிக்காமல் தனியார் பள்ளிகளால் எப்படி ஆசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும் ஊதியம் வழங்க முடியும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் ஆன்லைன் மூலம...

மாலத்தீவிலிருந்து பிற மாநிலங்களைசார்ந்தவர்கள் கப்பல் மூலம் தூத்துக்குடி வ.உ.சி துறை முகத்திற்கு வருகை

படம்
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்திற்கு மாலத்தீவில் இருந்து இந்திய கடற்படையை சேர்ந்த JALASHWA ல் மூலம் வருகை தந்;த தமிழகம் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த 198 நபர்களை தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி இ.ஆ.ப., அவர்கள் இன்று (23.06.2020)  வரவேற்றார். பின்னர் பயணிகள் கப்பலில் இருந்து இறங்கியதுடன் கைகளை சுத்தம் செய்வதற்கு  சாணிடைசர் வழங்கப்பட்டதையும், பயணிகளின் உடமைகள் மீது கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, உடல்  வெப்பநிலை கண்டறிவதற்கு தெர்மல் ஸ்கிரினிங் செய்யும் பணிகளையும் பார்வையிட்டார்.    மேலும் பேருந்துகளில் பயணிகளை அழைத்து சென்று காத்திருப்போர் அறையில் மாவட்ட  வாரியாக பிரித்து குடிவரவு நுழைவு மற்;றும் உடைமைகளை சோதனை செய்யும் பணிகளையும், பயணிகளுக்கு மதிய உணவு குடிநீர் பாட்டில்கள் ஆகியவற்றை வழங்கி மீண்டும் பேருந்துகளில் சொந்த மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கும் பணிகளையும் நேரில் சென்று மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் பார்வையிட்டார். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி இ.ஆ.ப., அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது:...

மரவள்ளிகிழஙகில் மாவு பூசசியை கட்டுப்படுத்த மேற்க்கொள்ள வேண்டிய நடவடிககைகள் குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தகவல்

மரவள்ளி உற்பத்தி மற்றும் உற்பத்தி திறனில் தமிழ்நாடு முதலிடம்வகிக்கிறது .  மரவள்ளியில் தற்பொழுது மாவுப்பூச்சி தாக்கம் கண்டறியப்பட்டுள்ளது. தற்சமயம் நிலவி வரும் அதிக வெப்பநிலையின் காரணமாக மாவுப்பூச்சிகளின் தாக்கம ;அதிகமாக தென்படுகிறது.இம்மாவுப்பூச்சி மரவள்ளியின் இளம்தளிர், தண்டு மற்றும் இலையின ;அடிப்பரப்பில் இருந்து சாற்றை உறிஞ்சி சேதப்படுத்தும். இதனால் நுனிக்குருதுகள் உருமாறியும், வளர்ச்சிக்குன்றியும் காணப்படும். மேலும் நுனியிலுள்ள இலைகள்ஒன்றுடன் ஒன்றாக இணைத்து முடிக்கொத்தாக தோற்றமளிக்கும். இடைக்கணுக்கள ;நீளம் குறைந்துவிடும். தண்டுகள் சிதைவடைந்து காணப்படும் இதனால் ஒளிச்சேர்க்கையின் வீரியம் குறைந்து கிழங்கு உற்பத்தி பெரிதும் பாதிக்கப்படும். மரவள்ளிகிழஙகில மாவு பூசசியை கட்டுப்படுத்த மேற்க்கொள்ள வேண்டிய நடவடிககைகள் குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தகவல்  இப்பாதிப்னை குறைவதற்கு கீழ்க்காணும் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறையினை பின்பற்றுறுதல் வேண்டும் 1. போதிய அளவு நீர்; பாய்ச்சுதல் பாதிப்பினை குறைக்கும். 2. நடவு செய்யும் பொழுது அடி உரமாக ஒரு எக்டருக்கு 250 கிலோ...

விண்ணில் நடந்த சூரிய கிரகணம் வீட்டுக்குள் கொண்டு வந்த சிறுவன

படம்
விண்ணில் நடந்த சூரிய கிரகணம் வீட்டுக்குள் கொண்டு வந்த சிறுவன  21-06-2020  ஞாயிறு  அன்று தோன்றிய சூரிய கிரகணம் தமிழகத்தின்  பல பகுதிகளில் பல்வேறு விகிதத்தில்  காணப்பட்டது. அற்புத நிகழ்வான இந்த  சூரிய கிரகணத்தை  நேரடியாக கண்களா ல் காண கூடாது என்றும் , பாதுகாப்பு நிறைந்த கருப்பு வண்ணம்  கொண்ட கண்ணாடி மூலமாக  பார்க்கலாம் எனஅறிவியலாளர்களால்  அறிவுறுத்தப்பட்டுள்ளது இந்த நிலையிலே தூத்துக்குடியில்  K.V.S பள்ளியில்  8 ஆம் வகுப்பு படிக்கும்  மாணவன் ஹர்சின் சந்தோஷ் தனக்கு உரிய ஆர்வத்துடன் ...வானில்நிகழும்சூரிய கிரகணத்தை  ...ஒரு சிறிய முகம் பார்க்கும் கண்ணாடி உதவியுடன் தனது பாட்டி  வீட்டு  சுவற்றில்  சூரிய கிரகணத்தை நிகழ்வை  காண்பித்து  மகிழ்ந்தான்

சமூக இடைவெளி பின்பற்றாத கடைகள் மீது அதிரடி நடவடிக்கை

தூத்துக்குடியில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத கடைக்கு மாநகராட்சி அலுவலர்கள் பூட்டி சீல் வைத்தனர். கரோனா நோய்த்தொற்று பரவுதலை தடுக்கும் விதமாக பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது இதன் ஒரு பகுதியாக மாநகராட்சி வாகனங்களில் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு மற்றும் வியாபாரிகளுக்கு விழிப்புணர்வுகளை வழங்கி வருகிறது. மேலும் வெளியில் செல்லும் போது முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதமும், சமூக இடைவெளியை கடைபிடிக்காத கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு வருகிறது.  இந்நிலையில் இன்று தெற்கு புதுத்தெரு பகுதியில் அமைந்துள்ள கடை ஒன்றில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் செயல்படுவதாக மாநகராட்சிக்கு தகவல் கிடைத்தது. எனவே சம்பந்தபட்ட கடைக்கு சென்று விசாரணை நடத்தியதில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் செயல்படுவது தெரிய வந்தது. தொடர்ந்து தூத்துக்குடி மாநகராட்சி அலுவலர்களால் அந்த கடை பூட்டி சீல் வைக்கப்பட்டது

ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகிளை பகுதியில் .தொல்லியல் துறை சார்பாக நடைபெற்ற அகழ்வாராச்சியின் போது கிடைத்த பொருள்களை மாவட்ட ஆட்சி தலைவர் பார்வையிட்டார்

படம்

உடன்குடியில் அமைக்கப்படும் அனல் மின் நிலையத்திற்கான நிலக்கரி கொண்டு வருவதற்கான கோல் செட்டி அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு

படம்
தூத்துக்குடி மாவட்டம் புதிதாக அமைக்கப்படும் உடன்குடி அனல் மின் நிலையத்திற்கு நிலக்கரி எடுத்து வர ரூ.1,900 கோடி மதிப்பில் கோல்செட்டி அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள்  (16.06.2020) அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும்,மாவட்டஆட்சித்தலைவர்அவர்கள்,பணியாளர்கள்அனைவரும்முககவசங்கள் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றிபணியாற்றுவதைஅலுவலர்கள்  உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்தார்.                                                           மேலும  ஆட்சித்தலைவர் அவர்கள் கோல்செட்டிமூலம்நிலக்கரிகளைசுமார்8கி.மீ.கடலுக்குள் எடுத்து செல்வதற்கு ஏதுவாக நடைபெற்று கொண்டிருக்கும் பாலம் அமைக்கும் பணிகளை பார்வையிட்டு,இந்தபணிகளின்விவரங்களைகேட்டறிந்தார். IPD  சிமிண்டேசன் இந்தியா லிமிட் மூலம் தற்போது 30 சதவிதம்பணிகள்முடிவுபெற்றதாகவும்சம்பந்தப்பட்ட  அலுவலர்களால் தெரிவிக்கப்பட்டது. இந்த பணிகளுக்கு த...