இடுகைகள்

" கோவிட்‌ 19 " நடைமுறைகளை பின்பற்றி திருச்செந்தூர்‌ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில்‌ மாசித் திருவிழா கொண்டாடுதல் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் : தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தகவல்

படம்
  "  தூத்துக்குடி மாவட்டம்‌ திருச்செந்தூர்‌ அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில்‌ மாசித் திருவிழா தொடர்பான ஆலோசனைக்‌ கூட்டத்தில்‌ கோவிட்‌ 19 நடைமுறைகளை பின்பற்றி திருவிழா கொண்டாடுதல்‌ தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள்‌ - மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ மரு.கி. செந்தில்ராஜ்‌, இ.ஆ.ப., அவர்கள்‌ தகவல்‌ தூத்துக்குடி மாவட்டம்‌ திருச்செந்தூர்‌ அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில்‌  மாசித் திருவிழா 17.02.2021 முதல்‌ 28.02.2021 வரை கொண்டாடுதல்‌ தொடர்பான முன்னேற்பாடுகள்‌ கூட்டம்‌ மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ அலுவலகத்தில்‌ வைத்து மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ தலைமையில்‌ நடைபெற்றது. இக்கூட்டத்தில்‌ தமிழக அரசால்‌ அறிவிக்கப்பட்ட கோவிட்‌-19 ஊரடங்கு நடப்பில்‌ உள்ள நிலையில்‌ திருக்கோயில்களில்‌ திருவிழாக்கள்‌ நடத்துவது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை ஆணையரால்‌ வழங்கப்பட்டுள்ள நிலையான இயக்க வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பொதுமக்கள்‌ மற்றும்‌ பக்தர்களுக்கு எவ்வித பாதிப்பும்‌ இல்லாத வகையில்‌ நடத்துதல்‌ தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள்‌. தூத்துக்குடி மாவட்ட திருச்செந்தூர்‌ அருள்மிகு சு...

தூத்துக்குடியில் மாநில அளவிலான வூசு போட்டி

படம்
 தூத்துக்குடி மாவட்ட வூசு கழகமும் தமிழ்நாடு வூசு சங்கமும் இணைந்து நடத்தும் மாபெரும் மாநில அளவிலான வூசு போட்டி  நாள் 19 -20 - 21 பிப்ரவரி 2021 இடம் ஹோட்டல் பானு பிருந்தாவன் (அதாவது மூன்றாவது மெயில் ) தூத்துக்குடி இந்தப் போட்டியில் ஜூனியர் சப் ஜூனியர் சீனியர் என வீர வீராங்கனைகள் இப்போட்டியில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.                                                                                                                                                                                               ...

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இந்து அறநிலை துறை சார்பில் கோவில் திருப்பணிகள் துவக்கம்

படம்
  தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்மன் திருக்கோவிலில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் தங்க கொடிமரம் திருப்பணி, அத்தைகொண்டானில் அருள்மிகு செண்பகவல்லி அம்மன் திருக்கோவிலுக்கு சொந்தமான இடத்தில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் திருமண மண்டபம் கட்டும் பணி, அருள்மிகு சொர்ணமலை கதிரேசன் திருக்கோவிலில் 135 அடி உயரத்தில் ரூ.9 கோடி மதிப்பீட்டில் முருகன் சிலை நிர்மாணம் செய்யும் பணிகள் ஆகிய பணிகளை மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள், மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.சேவூர்  எஸ்.ராமச்சந்திரன் அவர்கள் ஆகியோர் துவக்கி வைத்தனர். ------------------------------------------------------------------------------------------------------------ தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இந்து அறநிலையத்துறை சார்பில் அருள்மிகு செண்பகவல்லி அம்மன் திருக்கோவிலில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் தங்க கொடிமரம் திருப்பணி, அத்தைகொண்டானில் அருள்மிகு செண்பகவல்லி அம்மன் திருக்கோவிலுக்கு சொந்தமான இடத்தில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் திருமண மண்டபம் கட்டும் பணி, அருள...

அம்மா நகரும் நியாய விலை கடை அமைச்சர் - .கடம்பூர்.செ.ராஜூ துவக்கி வைப்பு .

படம்
 . 

நாசரேத்தில் நடைபெற்ற மாபெரும் மாநில கராத்தே போட்டி மற்றும் சிலம்ப போட்டி.

படம்
        நாசரேத்தில் 23-1- 2021.  அன்று நடைபெற்ற     மாபெரும் மாநில கராத்தே போட்டி மற்றும் சிலம்ப போட்டி.                                                                                                                                                                          நாசரேத்தில் மாபெரும் மாநில கராத்தே போட்டி மற்றும் சிலம்பப் போட்டி நாசரேத் எம்ஜிஆர் இளைஞர் அணி சார்பாக மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த போட்டியை காலையில் நாசரேத் காவல் ஆய்வாளர் திருமதி விஜயலட்சுமி அவர்கள் போட்டியை தொடங்கி வைத்தார். இதில்  கராத்தே கட்டா ,சண்டை ப...

கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள் - காவல்துறையினருக்கு தூத்துக்குடி மாவட்ட - எஸ்.பி பாராட்டு

படம்
  தூத்துக்குடி  மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 2 காவல் ஆய்வாளர்கள் உட்பட 20 காவல்துறையினருக்கு, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வெகுமதி மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.   கடந்த 30.01.2020 அன்று கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செயின் பறிப்பில் வழக்கின் எதிரியை கைது செய்து அவரிடம் இருந்து ரூபாய் 1,00,000ஃ- மதிப்புள்ள 5 சவரன் நகையை பறிமுதல் செய்த கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு. ஐயப்பன், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய குற்ற பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. நாராயணசாமி, கோவில்பட்டி போக்குவரத்து பிரிவு தலைமை காவலர் திரு. முருகன் மற்றும் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய காவலர் திரு. ஸ்ரீராம் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும், கடந்த 03.02.2021 அன்று கயத்தாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட  பகுதியில் நடந்த செயின் பறிப்பு வழக்கின் எதிரிகள் 3 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து ரூபாய் 2,28,000ஃ- மதிப்புள்ள 7 சவரன் நகையை பறிமுதல் செய்த கயத்தாறு காவல் நிலையம் ஆய்வாளர் திரு. முத்து...

வ.உ.சி நற்பணி மன்றம் சார்பில் கண் பரிசோதனை முகாம்

படம்
வ.உ.சி நற்பணி மன்றம் சார்பில் கண் பரிசோதனை முகாம்