இடுகைகள்

ஒருநாள் கராத்தே பயிற்சி முகாம். உமா ஜீவல்லரி சார்பில் கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் நினைவு பரிசு

படம்
 தூத்துக்குடியில்  டிராகன் சிட்டோ ரியூ கராத்தே சங்கம்  சார்பாக மண்டல அளவிலான ஒரு நாள் பயிற்சி வகுப்பு 28 - 2 - 2021 ஞாயிறு கிழமைஅன்று தூத்துக்குடி காமராஜ் கல்லூரி கலை அரங்கில் நடைபெற்றது        இந்த ஒரு நாள் பயிற்சி  முகாமில் கராத்தே தற்காப்பு கலையின் புதிய நூட்பங்கள்  தொடர்பான பயிற்சிகள் யாவும் தஞ்சையை சேர்ந்த " சீ கான்"   S. S. செந்தில்  குமார் B Se அவர்கள் தலைமையில்    கற்று கொடுக்கப்பட்டது .  இந்த ஒரு நாள் பயிற்சி முகாமிற்கு தூத்துக்குடி - திருநெல்வேலி - கன்னியாகுமரி - ஆகிய மூன்று மாவட்டங்களில் இருந்து 200 மாணவ - மாணவியர்கள் கலந்து கெண்டனர்                      இந்த முகாமில் கலந்து கொண்டு பயிற்சி பெற்ற   மாணவ  மாணவி யர்களுக்கு  மாலையில்   தூத்துக்குடி  "  ஸ்ரீ கருப்பசாமி     உமா ஜூவல்லர்ஸ் "     உரிமையாளர்   ராம் குமார் "    சிறப்பு விருந்தினராக  கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்.   ...

ராகுல் காந்தி தூத்துக்குடிக்கு வருகை - வெயிலை பொருபடுத்தாமல் காத்திருந்த மக்கள்

படம்
           பொதுமக்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.  தமிழ்நட்டின் தென்,பகுதிகளில்  ராகுல் காந்தி 27, 28, மாா்ச் 1 ஆகிய 3 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.                                                                                                                                  அதன்படி தூத்துக்குடி ஸ்பிக் நகர் பகுதி வருகை தந்த ராகுல் காந்தியை   காண வெயிலை பொருபடுத்தாமல் காத்திருந்த மக்கள் கூட்டம்,.    தூத்துக்குடி ஸ்பிக்  எதிரே  கூடி நின்ற மக்களிடத்தில்   ராகுல்  காந்தி உரை நிகழ்த்தினார்

தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பாக ....மாவட்ட ஆட்சியர் அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடனான ஆலோசனைக்கூட்டம்

படம்
        . -------------------------------------- தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பாக அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்  ஃ மாவட்ட தேர்தல் அலுவலர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (27.02.2021) நடைபெற்றது.    இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்  ஃ மாவட்ட தேர்தல் அலுவலர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் பேசியதாவது: இந்திய தேர்தல் ஆணையத்தால் ஏப்ரல் 6ம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.  வேட்பு மனுத்தாக்கல் மார்ச் 12ம் தேதியும், வேட்பு மனுத்தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 19ம் தேதியும், வேட்பு மனுக்கள் பரிசிலனை மார்ச் 20 தேதியும், மனுக்கள் வாபஸ் பெற கடைசி நாள் மார்ச் 22 தேதியும், வாக்குப்பதிவு ஏப்ரல் 6 தேதியும் நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் மே 2ம் தேதியும் என தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.  எந்த ஒரு அரசியல் கட்சியும்...

மாற்று திறனானிகளுக்கான. பெட்ரோல் ஸ்கூட்டர் மற்றும் செல்போன்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

படம்
 

அரசியல் கட்சி பிரமுகர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் - மாவட்ட தேர்தல் அலுவலர். ஆலோசனை கூட்டம்

படம்
  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் தூத்துக்குடி மாவட்டத்தில் துணை வாக்குசாவடிகள் ஏற்படுத்துதல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்  ஃ மாவட்ட தேர்தல் அலுவலர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் - 2021 தூத்துக்குடி மாவட்டத்தில் துணை வாக்குசாவடிகள் ஏற்படுத்துதல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்  ஃ மாவட்ட தேர்தல் அலுவலர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (25.02.2021) நடைபெற்றது.   இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்  - மாவட்ட தேர்தல் அலுவலர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் பேசியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் 53 வாக்குசாவடிகளும், தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில்123 வாக்குசாவடிகளும், திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் 77 வாக்குசாவடிகளும், ஸ்ரீவைகுண்டம் ச...

நாசரேத் நகர இளைஞரணி சார்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பிறந்த நாள் விழா

படம்
                   மாண்புமிகு   இதயதெய்வம் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 73வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளர் அண்ணாச்சி எஸ்பி சண்முகநாதன் அவர்களின் வழிகாட்டுதலின்படி நாசரேத் நகர இளைஞரணி சார்பாக நாசரேத் சந்திப்பில்  நாசரேத் நகர இளைஞரணி  செயலாளர் கராத்தே               .  டென்னிசன் தலைமையில்   நடைபெற்றது                                                                                                                                                           ...

தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள பாளையங்கோட்டை முதன்மை சாலை தமிழ் சாலை என பெயர் சூட்டப்பட்டது

படம்
  தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள பாளையங்கோட்டை முதன்மை சாலை தமிழ் சாலை என பெயர் சூட்டப்பட்டது தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள  பாளையங்கோட்டை முதன்மை சாலை தமிழ் சாலை என பெயர் சூட்டப்பட்டு பெயர் பலகையை மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் திறந்து வைத்தார்                                                                  ------------------- தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் அருகில் தூத்துதுக்குடி மாநகராட்சியின் பாளையங்கோட்டை முதன்மை சாலைக்கு தமிழ் சாலை பெயர் பலகை திறப்பு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் (22.02.2021)  அன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் கலந்துகொண்டு பெயர் பலகையை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்....