இடுகைகள்

கடைகளில் இனி புகையிலை, பான்பராக், விற்பனை இல்லை...* *தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு முடிவு.....*

படம்
    *கடைகளில் இனி புகையிலை, பான்பராக், விற்பனை இல்லை...* *தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு முடிவு.....* ------------------------------- தூத்துக்குடி மத்திய மாவட்டம் தெற்கு காவல் நிலையம் அருகில் வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் புகையிலை மற்றும் பான்பராக் பொருட்கள் விற்பனை செய்வதில்லை என்ற உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி இன்று காலை 9 மணியளவில் மாநில துணை தலைவர் வெற்றிராஜன் தலைமையில் நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் மே 31 உலக புகையிலை ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு காவல்நிலையம் அருகில் இன்று காலை 9 மணியளவில் வியாபாரிகள் சங்கத்தின் சார்பாக புகையிலை மற்றும் பான்பராக் பொருட்களை இனி ஒருபோதும் கடைகளில் விற்பனை செய்வதில்லை என்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் முன்னிலையில் வியாபாரிகள் சங்கத்தில் உள்ள உறுப்பினர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பான்பராக், புகையிலை விற்பனை செய்வதில்லை என்ற உறுதிமொழி கோஷத்தை எழுப்பினார்கள். வஉசி மார்க்கெட்டை மீட்டெடுத்த அமைச்சருக்கு வியாபாரிகள்...

தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சி திட்டங்கள் கண்காணிப்பு அலுவலர் / தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குநர் - வல்லநாடு மற்றும் கோவில்பட்டி நகராட்சி பகுதியில் நேரில் ஆய்வு

படம்
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு மற்றும் கோவில்பட்டி நகராட்சியில் தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சி திட்டங்கள் கண்காணிப்பு அலுவலர் ஃ தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குநர் திரு.ஜி.பிரகாஷ், இ.ஆ.ப., அவர்கள் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார் --------------------------------------- தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு மற்றும் கோவில்பட்டி நகராட்சியில் தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சி திட்டங்கள் கண்காணிப்பு அலுவலர் ஃ தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குநர் திரு.ஜி.பிரகாஷ், இ.ஆ.ப., அவர்கள் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை நேரில் சென்று இன்று (29.09.2021) ஆய்வு செய்தார். ஆய்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.ஸ்ருதஞ் ஜெய் நாராயணன், இ.ஆ.ப., மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.  தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு பகுதி வடமலைநாடு ராஜாகுளத்தினை தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சி திட்டங்கள் கண்காணிப்பு அலுவலர் ஃ தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குநர் திரு.ஜி.பிரகாஷ், இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு செய்தார். 130 ஏக்கர் பரப்பளவுள்...

தூத்துக்குடி மாவட்ட அரசினர் தொழிற் பயிற்சிநிலையங்கள் (தூத்துக்குடி திருச்செந்தூர் வேப்பலோடை நாகலாபுரம்) மற்றும் தூத்துக்குடி மாவட்ட தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ) சேரஇணையதளம் மூலமாக 04.08.2021 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

படம்
                                                                                      

உணவு வணிக நிறுவன உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் கொராணா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

படம்
 . தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உணவு வணிக நிறுவன உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் கொராணா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் - மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் அறிவிப்பு ------------------------  கொராணா என்ற வைரஸ் நோய் உலகளாவிய கொள்ளை நோயாக உலக சுகாதார அமைப்பால் அறிவிக்கப்பட்டு, அதன் தடுப்பு நடவடிக்கைகளை அரசு சீறிய முறையில் எடுத்துவருகினற்து. தற்பொழுது கொராணா நோய் தடுப்பின் ஒரு அங்கமாக 18 வயதினருக்கு மேற்பட்டோருக்கு அரசு இலவசமாக தடுப்பூசி செலுத்தும் பணியை மேற்கொண்டு வருகின்றது. இத்தடுப்பூசியை பொதுமக்கள் எடுத்துக்கொள்ள இம்மாவட்டத்தில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றுவருகின்றன. தற்பொழுது ஊரடங்கு தளரவுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் திரளாக வணிக மையங்களுக்கு வந்நவண்ணம் உள்ளனர்.                                                                              ...

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்

படம்
 . தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சி திட்டங்கள் கண்காணிப்பு அலுவலர் ஃ தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குநர் திரு.ஜி.பிரகாஷ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. -------------------------- தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சி திட்டங்கள் கண்காணிப்பு அலுவலர் ஃ தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குநர் திரு.ஜி.பிரகாஷ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (28.09.2021) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள், மாநகராட்சி ஆணையர் திருமதி.சாருஸ்ரீ, இ.ஆ.ப., அவர்கள்,  மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஃ கூடுதல் ஆட்சியர் திரு.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் கொரோனா டெஸ்ட் சாம்பிள் மாதிரிகள் எடுப்பது மற்றும் வீடு வீடாக பணியாளர்களை கொண்டு கண்காணிப்பது, கொ...

உலக கல்லிரல் அழற்சி தினத்தை முன்னிட்டு கர்ப்பிணி பெண்களுக்கு Hepatitis – B/C மருத்துவ பரிசோதனை

படம்
                                          தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உலக கல்லிரல் அழற்சி தினத்தை முன்னிட்டு கர்ப்பிணி பெண்களுக்கு     Hepatitis – B/C மருத்துவ பரிசோதனையை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார் ------------------------- தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உலக கல்லிரல் அழற்சி விழிப்புணர்வு தினம் இன்று (28.07.2021) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் கலந்துகொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு     Hepatitis – B/C– மருத்துவ பரிசோதனையை துவக்கி வைத்தார்.  பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது: உலக கல்லிரல் அழற்சி தினம் ஒவ்வொரு ஆண்டு ஜூலை 28ம் தேதி அனுஸ்டிக்கப்படுகிறது. இன்றைய தினம் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் பல்வேறு பகுதியில் கல்லிரல் அழற்சி குறித்து விழிப்புணர்வ...

நெல்லை KT.C நகர். பகுதியில் டாக்டர் கலைஞர் அவர்களின் 98 - வது பிறந்தநாள் விழா

படம்
    முத்தமிழ்   முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 98 - வது பிறந்தநாளை முன்னிட்டு  கீழநத்தம் ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா 27-07-2021 செவ்வாய்க்கிழமை அன்று ,திருநெல்வேலி கேடிசி நகர் சமுதாயக்கூடத்தில் நடைபெற்றது                                                                                                                                       இந்த நிகழ்ச்சியில் பாளை தெற்கு ஒன்றிய திமுக  செயலாளர்  கே.எஸ். தங்கப்பாண்டியன் அவர்கள்  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நல திட்டஉதவிகளை  வழங்கினார்             ...