இடுகைகள்

முள்ளக்காடு கராத்தே மாணவ மாணவிகளுக்கு பாராட்டு

படம்
டிராகன்  ஷிட்டோரியூ கராத்தே சங்கம் சார்பாக மூன்றாவது மண்டல அளவிலான கராத்தே போட்டி கடந்த 19 -12 - 2021 அன்று தூத்துக்குடியில்   ( கேம்ஸ் வில் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் ) வைத்து நடைபெற்றது  இதில் நான்கு மாவட்டத்தில் இருந்து 200 க்கு மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்ட இந்தப்போட்டியில் முள்ளக்காடு பகுதியில் உள்ள மாஸ்டர் ஆர்கே பறக்கும்படை  ஸ்போர்ட்ஸ் அகடமியை சார்ந்த மாணவ மாணவியர்கள் வெற்றி பெற்றார்கள்   வெற்றி பெற்ற இந்த மாணவ மாணவியர்களை ஊக்குவிக்கும் வகையில்  மிக எளிமையாகவும், கொரோனா தொற்று  வழிகாட்டு விதிமுறைகளுக்கு உட்பட்டு நடைபெற்ற  இந்த நிகழ்ச்சியில்  முள்ளகாடு பஞ்சாயத்து தலைவர்  திரு. K .கோபிநாத் நிர்மல் அவர்கள் முன்னிலை வகிக்க  முத்தையாபுரம் காவல் ஆய்வாளர் திரு  H.ஜெயசீலன் B.com அவர்கள் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்களையும்  சான்றிதழ்களையும்  வழங்கி  , விளையாட்டின் மகத்துவத்தையும் -அதன் நன்மைகளையும் - மாநில - மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில்   பங்கேற்க  பயிற்சி - மற்றும் முயற்சி இவைக...

உலக மக்களுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பாக புத்தாண்டு வாழ்த்துக்கள்

படம்
உலக மக்கள் அனைவருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின்  சார்பாகஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது  2022  ஆங்கில புத்தாண்டு உதயமான இன்று  உலக மக்கள்அனைவருக்கும்  இந்திய யூனியன்   முஸ்லிம் லீக் கட்சியின்  தூத்துக்குடி மாவட்ட சார்பாக  உலக மக்கள்  ஆரோக்கியமான உடல் நலமும், சமாதானமும் , அமைதியும் என்றென்றும்   நிலைத்திருக்க   இந்த  இனிய புத்தாண்டில்   ஒரு வொருக்கொருவர்   நல்வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டதை தொடர்ந்து  தூத்துக்குடி மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாவட்ட தலைவர்  மீராசா அவர்களை தூத்துக்குடி மாவட்ட துணை  செயலாளர் " மின்னல் " அம்ஜத் மரியாதை நியமித்தமாக நேரில் சந்தித்து மலர் கொத்து கொடுத்து தனது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்  இந்த நிகழ்வில்  மாவட்ட  பொருளாளர் திரேஸ்புரம் மீராசா கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர் சங்கத் தலைவர் முருகேசன் தூத்துக்குடி மாவட்ட குத்துச்சண்டை செயலாளர் ஞானதுரை, அப்துல் ஹன்னான் மற்றும் E ச...

இனிய வாழ்த்துக்கள் " 2022 "

படம்
"நமது எழுத்தாணி "  இணையத்தில் இணைந்திருக்கும் அனைவருக்கும் எங்கள் இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள.

கடலைமிட்டாய் உற்பத்தியாளர்களுக்கான பயிற்சி முகாம்

படம்
 தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி எல்.ஜி செல்வ மஹாலில் இந்திய பேக்கேஜிங் நிறுவனம் மற்றும் மாவட்ட தொழில் மையம் இணைந்து நடத்திய கோவில்பட்டி கடலைமிட்டாய் உற்பத்தியாளர்களுக்கான பயிற்சி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ்.இ.ஆ.ப., அவர்கள் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்  ---------------------------  தூத்துக்கு மாவட்டம் கோவில்பட்டி எல்.ஜி செல்வ மஹாலில் இந்திய பேக்கேஜிங் நிறுவனம் மற்றும் மாவட்ட தொழில் மையம் இணைந்து நடத்திய கோவில்பட்டி கடலைமிட்டாய் உற்பத்தியாளர்களுக்கான பயிற்சி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ்.இ.ஆ.ப., அவர்கள் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்து, பயிற்சி முகாம் கையேட்டினை வெளிட்டார்கள்.  மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ்.இ.ஆ.ப., அவர்கள் பேசியதாவது:- தமிழ்நாட்டில் 5 மாவட்டத்தில் உள்ள உற்பத்தி பொருட்களை சந்தை மதிப்பில் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களாக புதிய சந்தைகளின் தேவைகளை பூர்த்தி செய்ய பேக்கேஜிங் உருவாக்குவதையும் நோக்கமாக கொண்டு பயிற்சி வகுப்பு இன்று துவக்கி வைக்கப்படுகிறது . நமது தூத்துக்குடி மாவட்டத்தில்தான்முதல...

"பேரலையின் பிரவேசம்".

படம்

தூத்துக்குடி கடற்கரை பகுதியில் அரியவகை பறவைகள்

படம்
  தூத்துக்குடி துறைமுகம் செல்லும் சாலையில் சுற்றுலா மாளிகைக்கு எதிரே உள்ள கடல் நீர் மற்றும் கடல் தாவரங்கள் வளர்ந்த பகுதியில் வெளிநாட்டுப் பறவைகள் வந்து இறங்கி அப்பகுதியில் தங்களது இரைகளை தேடிக்கொள்கின்றன இந்தப்  பாதையில் செல்வோர் தங்களது வாகனத்தை நிருத்தி  பறவைகளை  கண்டு களித்து  தங்களது செல்போன்களில் படம் எடுத்து செல்கின்றனர் இந்த பறவைகள் நாரை இன வகை சார்ந்தது என சொல்லப்படுகிறது

200 பேர் குண்டர் சட்டத்தில் சிறையிலடைப்பு -. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை.

படம்
  23.12.2021. தூத்துக்குடிவட்டத்தில் கொலைமுயற்சி, போக்சோ மற்றும் கஞ்சா விற்பனை செய்த வழக்குகளில் ஈடுபட்ட எதிரிகள் 5 பேர் இன்று ஒரே நாளில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது - இந்த ஆண்டு இதுவரை 200 பேர் குண்டர் சட்டத்தில் சிறையிலடைப்பு - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் நடவடிக்கை.  கடந்த 28.10.2021 அன்று கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ராஜா (எ) புஷ்பராஜ் (32), த/பெ. ராமராஜ், வீரவாஞ்சி நகர், கோவில்பட்டி என்பவரை முன்விரோதம் காரணமாக அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் பகுதியை சேர்ந்வர்களான 1) சின்னராசு (32), தஃபெ. முத்துபாண்டி, 2) சக்திமணி (22), தஃபெ. கணேசன், 3) முத்துபாண்டி (27), தஃபெ. கருத்தப்பாண்டி, 4) கார்த்திக் (எ) அட்ட கார்த்திக், 5) பொன்னுதுரை (27), தஃபெ. செண்பகவேல், மற்றும் 6) சரவணன், (34), தஃபெ. கனி ஆகிய 6 பேரையும் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.  மேற்படி இவ்வழக்கின் முக்கிய எதிரிகளான சக்திமணி மற்றும் பொன்னுதுரை மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க...