இடுகைகள்

தூத்துக்குடி கவிஞர் ஆ. மாரிமுத்து அவர்களின் கவிதை தொகுப்பு வெளியீடு:

படம்
 உளி தீண்டா கல்லோவியம்  கவிதை நூல் வெளியீட்டு விழா.  தூத்துக்குடி சார்ந்த  கவிஞர் மாரிமுத்து அவர்கள்  தான் எழுதிய கவிதைகளை   "உளி தீண்டா கல்லோவியம்"   என்ற பெயரில்  கவிதை   தொகுப்பாக தொகுத்து வெளியிட்டு விழா  02-10-2022 ஞாயிறு மாலையில்  அன்று தூத்துக்குடி  பாம்ஸ் அகாடமி அரங்கில் நடைபெற்றது                   தூத்துக்குடியில்   கவிஞா்  ஆ.மாாிமுத்து அவர்கள் எழுதிய    "உளி தீண்டா கல்லோவியம் "  கவிதை  நூல்  வெளியீட்டு விழா  இந்தியன்  சேம்பா் அருகில் உள்ள பாம்ஸ் அகாடமி அரங்கத்தில்   நாசரேத் தோி எழுத்தாளா்  கண்ணகுமார விஷ்வரூபன்  அவா்கள்  தலைமையில்  ,  கோவில்பட்டி  நாடாா் காமராஜ் மெட்ரிக்குலேசன் பள்ளி  முதல்வா்  பிரபு  அவா்கள்  முன்னிலையில்  தூத்துக்குடி  தூய மாியன்னைக் கல்லூாி தமிழ்த்துறை பேராசிாியரும்  தூத்துக்குடி  மாவட்ட தமிழ்நாடு கலைஇலக்கி...

நகராட்சி மற்றும் மாநகராட்சி ஓய்வூதியர்கள் சங்க சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் திருஉருவ சிலைக்கு மரியாதை

படம்
 தூத்துக்குடி நகராட்சி மற்றும் மாநகராட்சி ஓய்வு ஊழியர் சங்க சார்பாக முன்னாள் முதல்வரும் பேரறிஞர் அண்ணா அவர்களின் 114வது பிறந்த நாளில் அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை   

மாநகராட்சி , நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில அமைப்பு செயலாளர் காரைக்குடி திரு.M. மாடசாமி அவர்கள் மறைவு

படம்
                        வருந்துகிறோம்  மனித நேய மிக்கவரும், தொண்டு மனபாங்கு கொண்டவரும்  தமிழ்நாடு மாநகராட்சி நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில அமைப்பு  செயலாளரும் , நண்பர்கள் நல சேமிப்பு சங்க  பொருளாளரும்,  இல்லத்து பிள்ளைமார் சங்க பொருளாளரும் மான  காரைக்குடி திரு.M. மாடசாமி அவர்கள் 14.9.2022 நேற்று இரவு 11.50 மணிக்கு காலமானார்   என்பதை   ஆழ்ந்த வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறோம்  அன்னாரின் மறைவிற்கு தூத்துக்குடி மாநகர கிளை சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது . இப்படிக்கு  இரா. மாடசாமி தூத்துக்குடி மாநகர கிளை சங்க தலைவர் மற்றும் நிர்வாகிகள்

தூத்துக்குடியில் நடைபெற்ற மண்டல அளவிலான குத்துச்சண்டை போட்டி

படம்
  தூத்துக்குடி மாவட்ட குத்துச்சண்டை கழகம் மற்றும்  புல் பாக்சிங்  கிளப் சார்பில் தென் மண்டல அளவிலான போட்டி சோரீஸ் புரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வைத்து கடந்த. 28-8-2022     ஞாயிற்றுக்கிழமை  அன்று நடைபெற்றது இந்தப் போட்டிகளை டாக்டர் ஜாஸ்மின் ராஜேஷ் ,மாவட்ட விளையாட்டு நல அலுவலர் ஜெயரத்தின ராஜன் ஆகியோர் துவக்கி வைத்தார்கள்  அய்யனடைப்பு பஞ்சாயத்து தலைவர் அதிர்ஷ்ட கணபதி, ராஜேந்திரன் வழக்கறிஞர் லாரன்ஸ் ஆகியோர் தலைமை வகித்தனர்  இந்த போட்டிகள்  தூத்துக்குடி நெல்லை கன்னியாகுமரி மதுரை விருதுநகர் திருச்சி ஈரோடு சேலம் ஆகிய மாவட்டங்களில் இருந்து 250 க்கு மேற்பட்ட வீரர்கள் இந்தப் போட்டியில் பங்கு பெற்றனர் மண்டல அளவிலான நடைபெற்ற இப் போட்டியில் 92 கிலோ ஹெவி வெயிட் பிரிவில் தூத்துக்குடி அபிஷேக் போல் சீலன் முதலிடம் பெற்று சாதனை படைத்தார் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பின் முதலிடம் விருதுநகர் இரண்டாவது இடத்தை கன்னியாகுமாரி மற்றும் மூன்றாவது இடத்தை தூத்துக்குடி பிடித்தது,  இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட  ஏ .எஸ் பி...

மாநகராட்சி, நகராட்சி ஓய்வூதியர்கள், சங்க தூத்துக்குடி கிளை சார்பாக வ.உ..சி அவர்களின் சிலைக்கு மரியாதை

படம்
   சுதந்திர போராட்ட தியாகி செக்கிழுத்த செம்மல்  வ .உ. சிதம்பரனார் அவர்களின்  151 வது பிறந்தநாளான 5-9-2022 திங்கள்கிழமையான  இன்று நாடு முழுவதுவும்  கொண்டாடப்பட்டு வருவதை முன்னிட்டு  ,  மாநகராட்சி, நகராட்சி ஓய்வூதியர்கள், சங்க தூத்துக்குடி கிளை  சார்பாக  தூத்துக்குடி மாநகராட்சி பழைய கட்டிட வளாகத்தில்  அமைக்கப்பட்டுள்ள   வ.உ.சிதம்பரனார் அவர்களின் திருவுருவ  சிலைக்கு  மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்கள்  சங்க அமைப்பு செயலாளர் திரு சி ஆனந்தன் , ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி கீதா மாரியப்பன் , மாமன்ற உறுப்பினர் சுரேஷ் குமார் அவர்கள்  , தமிழ்நாடு நகராட்சி , மாநகராட்சி ஓய்வூதியர்கள்  தூத்துக்குடி  கிளை  சங்க தலைவர் இரா.மாடசாமி ஆகியோர்  வ.உ..சிதம்பரனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட நகராட்சி மற்றும் மாநகராட்சி ஓய்வூதியர்கள் சங்க துணைத் தலைவர் நேரு,  செயலாளர்  B.ஜெயசீலன் , இணைச...

படித்ததில் ... பயனுள்ள தகவல் "மூச்சுக் பயிற்சி."

படம்
 **மூச்சுக் பயிற்சி “ஸோ”, “ஹம்*  "ப்ராணயாமம்" இடது நாசியில் ஓடும் சுவாசம் இடகலை,  வலது நாசியில் ஓடும் சுவாசம் பிங்கலை,  இரண்டு நாசியிலும் ஒரே நேரத்தில் ஓடுவது சுழுமுணை..  மூச்சை உள்ளே இழுப்பது பூரகம்,  சுவாசித்த காற்றை உள்ளே நிறுத்துவது கும்பகம், அந்த காற்றை வெளியே விடுவது ரேசகம். இந்த அடிப்படைகளை மனதில் கொண்டு இனிவரும் தகவல்களை அணுகிட வேண்டுகிறேன். மூச்சுக் கலையின் முதல் படி உள்ளே ஓடும் மூச்சினை கவனிப்பதும், உணர்வதுமதான்.  அந்த வகையின் இன்று எளிய பயிற்சி முறை ஒன்றை பார்ப்போம். இந்த பயிற்சியினை முதலில் ஐந்து நிமிடங்கள் என ஆரம்பித்து தினமும் கொஞ்சம் கொஞ்சமாய் நேரத்தை அதிகரிக்கலாம்.  முப்பது நிமிடங்கள் செய்ய முடிந்தால் நல்லது. வெறும் வயிறுடன் அல்லது உணவு உண்டு இரண்டு மணி நேரம் கழிந்த நிலையில் செய்வது உத்தமம். தனிமையான இடத்தில் உடல தளர்வாக இருக்கும் படி அமர்ந்து கொள்ள வேண்டும்.  முதுகுத் தண்டு நேராய் இருத்தல் அவசியம். பத்மாசனம் அல்லது சுகாசனம் உகந்தது. இப்போது வெறுமனே மூக்கின் வழியே சுவாசம் உள்ளே சென்று வெளியே வருவதை மட்டும் கவனியுங்கள்.  ம...

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட துணை செயலாளர் அக் கட்சியிலிருந்து விலகி 100 பேர்களோடு SDPI கட்சியில் இணைப்பு

படம்
  தூத்துக்குடியில் 08-08-22  திங்கள் கிழமை அன்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியில் செயல் பட்டு வந்த தூத்துக்குடி மாவட்ட துணைச் செயலாளர் மின்னல் அம்ஜத் அவர்கள் தலைமையில் நூற்றுக்கு மேற்பட்ட நபர்கள் ,  SDPI கட்சியின் கொள்கை கோட்பாடுகளால் கவரப்பட்டு SDPI கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் அவர்கள் முன்னிலையில்  அக்கட்சியில் இணைந்தனர்  இந்த நிகழ்ச்சியில் பேராசிரியர் பாத்திமா பாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்கள் மேலும் SDPl கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளர் காதர் , மைதீன் கனிஷேக் காதர் முகைதீன் ரசாக் மற்றும் பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்