தமிழக ஜனதா தளம் சார்பில் வ.உ.சி சிலைக்கு மரியாதை
இந்திய திருநாட்டின் சுதந்திர போராட்ட தியாகி செக்கிழுத்த செம்மல் , கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 155 -வது பிறந்த நாளான 05.09.2026 சனிகிழமை இன்று தேசம் எங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது தமிழக ஜனதா தளம் கட்சியின் சார்பாக தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள (பழைய நகராட்சி அலுவலகம்) வ.உ.சிதம்பரனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது இந்த நிகழ்வில் தமிழக .ஜனதா தளம் கட்சியின் மாவட்ட தலைவர் J.கிருஸ்ட்டிட - மாநில பொருளாளர் பி.நாகராஜன்- மாவட்ட செயலாளர் M.முத்து மாலை-மாநில செயலாளர் S. சொக்கலிங்கம்- மாநில மீனவர் அணி தலைவர் ரதராஜ் V. ராயன்- மாநில ஊடகம் மற்றும் தொழில் நுட்ப பிரிவு அமைப்பாளர் P கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்