இடுகைகள்

கோவில்பட்டி ஒன்றியம் மந்தித்தோப்பு ஊராட்சி ரூ.177.52 லட்சம் மதிப்பில் 30 திருநங்கைகளுக்கான சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் மற்றும் பால்பண்ணையுடன் கூடிய கால்நடை கொட்டகைகள்

படம்
கோவில்பட்டி ஒன்றியம் மந்தித்தோப்பு ஊராட்சி ரூ.177.52 லட்சம் மதிப்பில் 30 திருநங்கைகளுக்கான சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் மற்றும் பால்பண்ணையுடன் கூடிய கால்நடை கொட்டகைகள்   தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஒன்றியம் மந்தித்தோப்பு ஊராட்சி சந்தீப்நகரில் ரூ.177.52 லட்சம் மதிப்பில் 30 திருநங்கைகளுக்கான சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் மற்றும் பால்பண்ணையுடன் கூடிய கால்நடை கொட்டகைகளை மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் திறந்து வைத்தார் ------------------------------------------------------------------------------------------------------------ தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஒன்றியம் மந்தித்தோப்பு ஊராட்சி சந்தீப்நகரில் திருநங்கைகளுக்கான சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் மற்றும் பால்பண்ணையுடன் கூடிய கால்நடை கொட்டகைகள் திறப்பு விழா மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (12.09.2020) நடைபெற்றது. இவ்விழாவில் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள...

தமிழக ,முதல்வரால் திறந்து வைக்கப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைச்சர்கள் குத்துவிளக்கு ஏற்றி வைப்பு

படம்
                                                                                                                                                                                                                              தமிழக  ,முதல்வரால் திறந்து வைக்கப்பட்ட  வட்டாட்சியர் அலுவலகத்தில்   அமைச்சர்கள் குத்துவிளக்கு ஏற்றி வைப்பு                           ...

சத்துணவு திட்டத்தின்கீழ் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தலா 10 முட்டைகள் வழங்கும் பணி : அமைச்சர் கடம்பூர் ராஜு துவக்கி வைத்தார்

படம்
சத்துணவு திட்டத்தின்கீழ் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தலா 10 முட்டைகள் வழங்கும் பணி : அமைச்சர் கடம்பூர் ராஜு துவக்கி வைத்தார்   தூத்துக்குடி மாவட்டத்தில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தின்கீழ் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தலா 10 முட்டைகள் வழங்கும் பணியினை மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் துவக்கி வைத்தார் ------------------------------------------------------------------------------------------------------------ தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு வட்டம் காமநாயக்கன்பட்டி புனித அலாய்சியஸ்  உயர்நிலைப்பள்ளியில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தின்கீழ் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு முட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (12.09.2020) நiபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் கலந்துகொண்டு காமநாயக்கன்பட்டி புனித அலாய்சியஸ்  உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தலா 10 முட்டைகள் வழங்கி தூத்...

தூத்துக்குடி மாவட்டத்தில் குழந்தைகளுக்கு. அல்பென்ட்சோல் மாத்திரை. மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்

படம்
  தூத்துக்குடி மாவட்டத்தில் 1 முதல் 19 வயது வரை உள்ளவர்களுக்கு வயிற்று புழுவை தடுக்கும் அல்பென்ட்சோல் மாத்திரை முதல்கட்டமாக 14.09.2020 முதல் 19.09.2020 வரை வழங்கப்பட உள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் தகவல் ---------------------------------------------------------------------------------------------------------------------------------------- தூத்துக்குடி மாவட்டத்தில் குழந்தைகளுக்கு வயிற்று புழுவை தடுக்கும் அல்பென்ட்சோல் மாத்திரை முதல் கட்டமாக 14.09.2020 முதல் 19.09.2020 தேதி வரையும் (செவ்வாய், புதன், ஞாயிற்றுக்கிழமை தவிர), இரண்டாம் கட்டமாக 21.09.2020 முதல் 26.09.2020 தேதி வரையும் (செவ்வாய், புதன், ஞாயிற்றுக்கிழமை தவிர) மேலும் விடுபட்ட குழந்தைகளுக்கு 28.09.2020 அன்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையம் மற்றும் அங்கன்வாடி மையங்களில் வழங்கப்பட உள்ளது. சுமார் 4,38,655 குழந்தைகளுக்கு இந்த மாத்திரை வழங்கப்பட உள்ளது.    அல்பென்ட்சோல் மாத்திரை வழங்கப்படும் இடங்களில் உணவிற்கு பின்பு காலை 9 மணிமுதல் 4 மணி வரை அனைத்து குழந்தைகளுக்கும...

இருவழி அகல இரயில்பாதை அமைக்கும் பணிக்கு; நிலஎடுப்பு செய்வது தொடர்பாக பொது விசாரணை : மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்

படம்
  தூத்துக்குடி மாவட்டம் ஓட்டபிடாரம் வட்டம் சவரிமங்கலம், தெற்குவீரபாண்டியாபுரம் ஆகிய கிராமங்களில் மதுரை - தூத்துக்குடி இருவழி அகல இரயில்பாதை அமைக்கும் பணிக்கு; நிலஎடுப்பு செய்வது தொடர்பாக பொது விசாரணை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 17.09.2020 அன்று நடைபெறுகிறது - மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் தகவல் ------------------------------------------------------------------------------------------    தூத்துக்குடி மாவட்டத்தில் மதுரை தூத்துக்குடி இருவழி அகல இரயில்பாதை அமைக்கும் பணிக்கு ஓட்டபிடாரம் வட்டம், சவரிமங்கலம், தெற்குவீரபாண்டியாபுரம் ஆகிய கிராமங்களில் நிலஎடுப்பு செய்வது தொடர்பாக தமிழ்நாடு தொழிலியல் நோக்கங்களுக்கான நில எடுப்பு சட்டம் 1997 பிரிவு 3(2)- ன் கீழான அறிவிப்பு நாளிதழில் பிரசுரம் செய்யப்பட்டு அதன் பேரிலான பொது விசாரணை 21.04.2020 அன்று மாலை 4.30 மணியளவில் நடைபெற உத்தரவிடப்பட்டிருந்தது. கொரோனா வைரஸ் (ஊழஎனை -19) நோய் பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தபட்டது மற்றும் நிர்வாக காரணத்தினால் மேற்படி பொது விசாரணை தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது. தற்ப...

மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி எட்டயபுரம் கிளையின் மூலம் 19 நபர்களுக்கு ரூ.18.62 லட்சம் மதிப்பிலான கறவை மாடுகள் : அமைச்சர் வழங்கினார்

படம்
          தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் 12 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.40 லட்சம் மதிப்பிலான கடன் உதவிகளையும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி எட்டயபுரம் கிளையின் மூலம் 19 நபர்களுக்கு ரூ.18.62 லட்சம் மதிப்பிலான கறவை மாடுகளையும் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் வழங்கினார். ------------------------------------------------------------------------------------------------------------ தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் நடுவிற்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் கடன் உதவிகள் மற்றும் கறவை மாடுகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (09.09.2020) நiபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் கலந்துகொண்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் 12 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.40 லட்சம் மதிப்பிலான கடன் உதவிகளையும், மாவட்ட மத்தி...

திருநங்கைகளுக்கான நிலையான வாழ்வாதார திட்டம் :

படம்
  தூத்துக்குடி ஒன்றியம் புதுக்கோட்டையில் திருநங்கைகள் சிறப்பு சுய உதவிக்குழுவினர் பாக்குமட்டை தயாரிக்கும் அலகினை மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் திறந்து வைத்தார். ------------------------------------------------------------------------------------------------------------ தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி ஒன்றியம் புதுக்கோட்டையில் மகளிர் திட்டத்தின் மூலம் கனிமம் மற்றும் சுங்கத்துறை நிதியின் மூலம் திருநங்கைகளுக்கான நிலையான வாழ்வாதார திட்டத்தின்கீழ் ரூ.4.25 லட்சம் மதிப்பில் சேலன்ஞ் சிறப்பு சுய உதவிக்குழுவினர் பாக்குமட்டைகள் தயார் செய்தல் அலகினை திறந்து வைக்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (09.09.2020) நiடை பெற்றது. நிகழ்ச்சியில் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் கலந்துகொண்டு பாக்குமட்டைகள் தயார் செய்தல் அலகினை திறந்து வைத்து பாக்குமட்டைகள் தயாரிக்கும் பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.எஸ்.பி.சண்முந...