இடுகைகள்

தமிழ் அகராதியின் தந்தை என போற்றப்படும் வீரமாமுனிவர் அவர்களுக்கு முழு திருவுருவசிலையுடன் மணிமண்டபம் அமைக்கும் பணிகளுக்கான இடம் தேர்வு

படம்
    தமிழ் அகராதியின் தந்தை என போற்றப்படும் வீரமாமுனிவர் அவர்களுக்கு முழு திருவுருவசிலையுடன் மணிமண்டபம் அமைக்கும் பணிகளுக்கான இடம் தேர்வு

சர்க்கரை குடும்ப அட்டை பயனாளிகள் விருப்பம் இருப்பின் அரிசி குடும்ப அட்டைகளாக (NPHH - Rice) மாறுதல் செய்ய வாய்ப்பு

படம்
  07.12.2020 சர்க்கரை குடும்ப அட்டை பயனாளிகள் விருப்பம் இருப்பின் அரிசி குடும்ப அட்டைகளாக    (NPHH - Rice)  மாறுதல் செய்ய   வாய்ப்பு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சர்க்கரை குடும்ப அட்டை பயனாளிகள் விருப்பம் இருப்பின் அரிசி குடும்ப அட்டைகளாக    (NPHH - Rice)     20.12.2020-க்குள் மாறுதல் செய்து கொள்ளலாம் -மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தகவல் ------------------------------------------------------------------------------------------------------------------------------------------       பொது விநியோகத்திட்டத்தில் நடைமுறையில் உள்ள சர்க்கரை குடும்ப அட்டைதாரர்கள் தங்களது அட்டைகளை அரிசி குடும்ப அட்டைகளாக வகைமாற்றம் செய்திட ஏதுவாக வாய்ப்புகள் வழங்கி தமிழக அரசு பின்வருமாறு ஆணை பிறப்பித்துள்ளது. பொது விநியோகத்திட்டத்தின் கீழ் சர்க்கரை குடும்ப அட்டை வைத்திருப்போர் அரிசி குடும்ப அட்டையாக மாற்றம் செய்வதற்கு தங்களுடைய குடும்ப அட்டையின் நகலினை இணைத்து 05.12.2020 முதல் 20.12.2020 வரை றறற.வnpனள.பழஎ.in என்...

மழை நீரால் சூழப்பட்ட துத்துக்குடி நகர் பகுதி

படம்
மழை நீரால் சூழப்பட்ட துத்துக்குடி நகர் பகுதி பு.யல் காரணமாக தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது 6 12 2020 ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணி முதல் மறுநாள் காலை விடியும் வரை கொட்டித் தீர்த்த மழையால்   தூத்துக்குடி மாநகரத்தின் பகுதிகளும் சுற்றுப்புற பகுதிகளிலும் தண்ணீரில் மூழ்கிய நிலையில் காணப்பட்டு வருகிறது                                      .                                                                                                                                                         ...

தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகள் தோட்டக்கலை பயிர்களுக்கு காப்பீடு

படம்
தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகள் தோட்டக்கலை பயிர்களுக்கு காப்பீடு ------------------------------------------------------------------------------------------------ தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் ராபி பருவத்தில் தோட்டக்கலை பயிர்களான மிளகாய் 30 குறுவட்டங்களிலும், கொத்தமல்லி 11 குறுவட்டங்களிலும்,  வெங்காயம் 21 குறுவட்டங்களிலும், வாழைப் பயிர் 27 குறுவட்டங்களிலும், வெண்டை 1 குறுவட்டத்திலும் பயிர் காப்பீடு செய்து பயன் அடைய நடப்பாண்டில் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. எதிர்பாராத இயற்கை பேரிடர்களிலிருந்து பயிர்களை காக்க புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரியின் பயிர்காப்பீட்டு திட்டம் 2020 - 2021-ன்கீழ் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள், பொது சேவை மையங்கள் மூலம் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்யலாம். விண்ணப்படிவம், உறுதி மொழிபடிவம், கிராம நிர்வாக அலுவலரிமிருந்து பெறப்பட்ட 10-1 அடங்கல், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க ஒளி நகல், ஆதார் அட்டை ஒளி நகல் ஆகிய ஆவணங்களை சமர்பிக்க வேண்டும். மிளகாய் பயிருக்கு 30.01.2021ம் தேதிக்குள் ஒரு ஏக்கருக்கு காப்ப...

தமிழ்நாடு* *வணிகர்* *சங்கங்களின்* *பேரமைப்பு* மாவட்ட ஆலோசனைக் கூட்டம் *மாநில தலைவர் *A.M.விக்கிரமராஜா அவர்கள் அனைவரையும் அழைக்கிறார்

படம்
               தமிழ்நாடு* *வணிகர்* *சங்கங்களின்* *பேரமைப்பு*  மாவட்ட ஆலோசனைக் கூட்டம்                                                                                                                                                          *மாநில தலைவர் *A.M.விக்கிரமராஜா  அவர்கள் அனைவரையும் அழைக்கிறார் *6-12-2020* *ஞாயிற்றுக்கிழமை* *காலை 10 மணி* அளவில் *விருதுநகரில்* நடைபெறுகிறது.                                                     ...

தூத்துக்குடி மாவட்டத்தில் புரவி புயல் எச்சரிக்கை

படம்
தூத்துக்குடி மாவட்டத்தில் புரவி புயல் எச்சரிக்கை தூத்துக்குடி மாவட்டத்தில் புரவி புயல் இன்று (03.12.2020) மாலை  6 மணி முதல் வீச உள்ளது என வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை செய்துள்ளதால் பொதுமக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் - மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் வேண்டுகோள் ----------------------------------------------------------------------------------------------------------- தூத்துக்குடி மாவட்டத்தில் புரவி புயல்; இன்று மாலை வீச உள்ளது எனவும், இந்த சமயத்தில் மிக கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை செய்துள்ளது. எனவே பொதுமக்கள் யாரும் மிக அவசிய தேவையன்றி வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம். மேலும் கன மழையின் காரணமாக நீர் நிலைகளில் அதிக வெள்ளம் செல்ல வாய்ப்புள்ளது எனவே நீர் நிலைகளுக்கு அருகில் செல்ல வேண்டாம். புயலின் காரணமாக கடல் கொந்தளிப்பு வாய்ப்புள்ளதால் கடற்கரைக்கு அருகில் செல்ல வேண்டாம். கன மழையின் காரணமாக தாமிரபரணி ஆற்று பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் ஆற்று பகுதிக்கு செல்ல வேண்டாம் எனவும், மின்கம்ப...

பணி செய்யும் போக்குவரத்து போலீசாருக்கு மழை நீர் புகா உடைகள் தூத்துக்குடி ரோட்டரி சங்கம் சார்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் வழங்கினார்.

படம்
      பணி செய்யும் போக்குவரத்து போலீசாருக்கு மழை நீர் புகா உடைகள் தூத்துக்குடி ரோட்டரி சங்கம் சார்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் வழங்கினார். தூத்துக்குடியில் அடாது மழையிலும், விடாது பணி செய்யும்  போக்குவரத்து போலீசாருக்கு மழை நீர் புகா உடைகளை (சுயin ஊழயவ) தூத்துக்குடி ரோட்டரி சங்கம் சார்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வழங்கினார்.  தூத்துக்குடியில் அடாது மழையிலும் விடாது பணி செய்யும் போக்குவரத்து காவல்துறையினரின் சேவையை பாராட்டியும், அவர்களை ஊக்குவிக்கும் விதமாகவும் தூத்துக்குடி ரோட்டரி கிளப் சங்கம் சார்பாக போக்குவரத்து காவல்துறையினருக்கு மழை நீர் புகா உடைகளை (சுயin ஊழயவ) வழங்கியுள்ளனர்.  மேற்படி உடைகளை இன்று (02.12.2020) காலை வி.வி.டி சிக்னல் சந்திப்பில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள்  போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. மயிலேறும் பெருமாள், உதவி ஆய்வாளர் திரு. வெங்கடேஷ் உட்பட 60 போக்குவரத்து காவல்துறையினருக்கு வழங்கினார். மேலும் பொதுமக்களுக்கு கொர...