இடுகைகள்

நாசரேத் நகர இளைஞரணி சார்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பிறந்த நாள் விழா

படம்
                   மாண்புமிகு   இதயதெய்வம் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 73வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளர் அண்ணாச்சி எஸ்பி சண்முகநாதன் அவர்களின் வழிகாட்டுதலின்படி நாசரேத் நகர இளைஞரணி சார்பாக நாசரேத் சந்திப்பில்  நாசரேத் நகர இளைஞரணி  செயலாளர் கராத்தே               .  டென்னிசன் தலைமையில்   நடைபெற்றது                                                                                                                                                           ...

தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள பாளையங்கோட்டை முதன்மை சாலை தமிழ் சாலை என பெயர் சூட்டப்பட்டது

படம்
  தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள பாளையங்கோட்டை முதன்மை சாலை தமிழ் சாலை என பெயர் சூட்டப்பட்டது தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள  பாளையங்கோட்டை முதன்மை சாலை தமிழ் சாலை என பெயர் சூட்டப்பட்டு பெயர் பலகையை மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் திறந்து வைத்தார்                                                                  ------------------- தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் அருகில் தூத்துதுக்குடி மாநகராட்சியின் பாளையங்கோட்டை முதன்மை சாலைக்கு தமிழ் சாலை பெயர் பலகை திறப்பு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் (22.02.2021)  அன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் கலந்துகொண்டு பெயர் பலகையை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்....

கோவில்பட்டியில் தொழில் முனைவோர்களுக்கான கருத்தரங்கம்.

படம்
  ISRP Expo - புதிய தலைமுறை அறக்கட்டளை,அபிராமி சர்வீசஸ் மற்றும் கோவில்பட்டி இலக்கிய உலா இணைந்து கோவில்பட்டி பைரவா மஹாலில் 7-2-2021. ஞாயிறு கிழமை அன்று தொழில் முனைவோர்களுக்கான கருத்தரங்கம் ஒன்றை நடத்தியது                                                                                                                                                                            இதில் தூத்துக்குடி மாவட்ட தொழில் மைய மேலாளர் கண்ணன்,தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழகத்தின் கிளை மேலாளர் முருகன்,MSMEன் உதவி இயக்குநர் ஜெரினா பபி,தூத்துக்குடி மாவட்ட முதன்மை வங்கி SBI முதன்மை ம...

பெட்ரோல்.டீசல் .கேஸ்.விலையை கட்டுப்படுத்த கோரி. தூத்துக்குடியில் சி.பி.எம்.15வார்டு கிளை சார்பில். ஆர்ப்பாட்டம்

படம்
 *பெட்ரோல்.டீசல் .கேஸ்.விலையை கட்டுப்படுத்த கோரி சிபிஎம்.15வார்டு கிளை சார்பில்.அழகுபாண்டியன் தலைமையில் இன்று (22-2-2021)  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்புரை  ராஜா மாநகர செயலாளர். குமாரவேல் மாவட்ட க்குழு. முத்து மாவட்ட செயலாளர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்.கந்தசாமி கிளைசெயலாளர்.சாம்பசிவம்.முருகன.சங்கர்.தங்கராஜ்.சரோஜா.கோமதி.தங்கம்மாள்.தங்கசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்*...

மாநில அளவிலான வூசூ போட்டி : வெற்றி, பெற்ற வர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட . எஸ்.பி பரிசுகளை, வழங்கினார்

படம்
  தூத்துக்குடியில் பிப்ரவரி கடந்த19- 20 -21 ஆகிய மூன்று தினங்களில் தூத்துக்குடி மூன்றாம் மைலில்  அமைந்துள்ள.    ஹோட்டல்  பானு பிருந்தாவன் கலை அரங்கில் மாநில அளவிலான வூசூ நடைபெற்று வருகிறது,                                                                                                                                                                                                        இதன் இரண்டாம்  நாளான நேற்று நிகழ்ச்சியில்    மாலையில்  சிறப்பு வி...

தூத்துக்குடியில் மாநில அளவிலான வூசு போட்டி

படம்
  தூத்துக்குடியில் மாநில அளவிலான வூசு போட்டி  பிப்ரவரி  அதாவது 19 20 21.  வெளளி - சனி - ஞாயிறு ஆகிய மூன்று தினங்கள் தூத்துக்குடி மூன்றாம் மைல் பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் பிருந்தாவன் கலையரங்கில் நடைபெற்று வருகிறது                                                                                                                                                         தமிழ்நாட்டில்  பல்வேறு பகுதிகளில்   இருந்து 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் போட்டியில்  கலந்து கொண்டிருக்கிறார்கள்  இந்தப்போட்டியில் சீனியர் - ஜூனியர்  - சப் ஜூனியர்  என்ற மூன்று பிரிவுகளில் போட்டிகள் நட...

" கோவிட்‌ 19 " நடைமுறைகளை பின்பற்றி திருச்செந்தூர்‌ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில்‌ மாசித் திருவிழா கொண்டாடுதல் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் : தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தகவல்

படம்
  "  தூத்துக்குடி மாவட்டம்‌ திருச்செந்தூர்‌ அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில்‌ மாசித் திருவிழா தொடர்பான ஆலோசனைக்‌ கூட்டத்தில்‌ கோவிட்‌ 19 நடைமுறைகளை பின்பற்றி திருவிழா கொண்டாடுதல்‌ தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள்‌ - மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ மரு.கி. செந்தில்ராஜ்‌, இ.ஆ.ப., அவர்கள்‌ தகவல்‌ தூத்துக்குடி மாவட்டம்‌ திருச்செந்தூர்‌ அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில்‌  மாசித் திருவிழா 17.02.2021 முதல்‌ 28.02.2021 வரை கொண்டாடுதல்‌ தொடர்பான முன்னேற்பாடுகள்‌ கூட்டம்‌ மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ அலுவலகத்தில்‌ வைத்து மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ தலைமையில்‌ நடைபெற்றது. இக்கூட்டத்தில்‌ தமிழக அரசால்‌ அறிவிக்கப்பட்ட கோவிட்‌-19 ஊரடங்கு நடப்பில்‌ உள்ள நிலையில்‌ திருக்கோயில்களில்‌ திருவிழாக்கள்‌ நடத்துவது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை ஆணையரால்‌ வழங்கப்பட்டுள்ள நிலையான இயக்க வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பொதுமக்கள்‌ மற்றும்‌ பக்தர்களுக்கு எவ்வித பாதிப்பும்‌ இல்லாத வகையில்‌ நடத்துதல்‌ தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள்‌. தூத்துக்குடி மாவட்ட திருச்செந்தூர்‌ அருள்மிகு சு...