இடுகைகள்

தமிழக ஜனதா தளம் கட்சியின் சார்பில் காமராஜர் சிலைக்கு மரியாதை

படம்
15-07-2020 புதன்கிழமை அன்று | தமழக ஜனதா தளம் கட்சியின் சார்பாக பெருந் தலைவர் காமராஜர் அவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை முன்னால் தமிழக முதல்வர் .... கல்வி தந்த  பெருந் தலைவர் காமராஜர் அவர்களின் 124 பிறந்த நாளை முன்னிட்டு ... தமிழக ஜனதா தளம் கட்சியின் சார்பாக... தூத்துக்குடி மாவட்ட தலைவர் S.கிருஷஸ்டி தலைமையில்... தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள காமராஜ் அவர்களின் திருஉருவ சிலைக்கும்.  - VE. ரோட்டில் (அந்தோணியார் கோவில்) அருகே அமைந்துள்ள காமராஜ் சிலைக்கு...தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் காய்,கனி மார்கட் ... கட்டிடத்தின் மேலே அமைக்கப்பட்டுள்ள காமராஜர் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது இந்த நிகழ்ச்சியில்... தமிழக ஜனதா தளம் கட்சியின் மாநில பொது செயலாளர் V. நாகராஜன், மாநில செயலாளர் சொக்கலிங்கம், தூத்துக்குடி மாவட்ட தலைவர் J.கிருஷ்ட்டி, மாநில ஊடக தொழில் நுட்ப பிரிவு P. கணேசன், மாநில மீனவரணி தலைவர்... RV. ராயன், மகளிர் அணி தலைவி J. மேரி பிரியா மட்டும் உறுப்பினர்கள் கலந்து...

பிரபல பின்னனி பாடகி எஸ்.ஜானகி அம்மையார் காலமானார்

படம்
பிரபல பின்னனி பாடகி எஸ். ஜானகி அம்மையார் காலமானார் தென்னிந்தியாவின் நைட்டிங் கேல் என்று இந்திய திரையுலகினரால் அழைக்கப்பட்ட புகழ் பெற்ற பின்னனி பாடகி...  வயது மூப்பின் காரணமாக தனது 88 வயதில்..காலமானதாக  அவரது  உறவினர்கள் தெரிவித்துள்ளனர்   ஆந்திர பிரதேசத்தின் குண்டூர் மாவட்டத்தில் பிறந்த ள.ஜானகி அவர்கள் 1957 லில் "விதியின் விளையாட்டு திரைபடத்தில் பாடியதில் மூலம் தனது இசைப்பயணத்தை தெடங்கிய அவர் பல ஆயிரம் பாடல்கள் மூலம் இன்றைய இளைய தலைமுறையினர் மத்தியிலும்...குழந்தைகள்  மனதிலும்.. இடம் பிடித்தார்.   குறிப்பாக  "சிங்கார வேலனே..தேவா " என்ற பாடல் பாசம் திரைபடத்தில்  " சல் ..சல் சல்.. என... சலங்கையொலி " என்ற பாடல் - "அடிமைப்பெண் " படத்தில்  " காலத்தை வென்றவன் நீ " என்ற பாடல் - " மெளன கீதம்" படத்தில்  " டேடி..டேடி.. ஓ..மை. டேடி ' என்ற பாடலில் குழந்தை பாடுவதாக தன் குரலை குழந்தை போல மாற்றி சிறப்பாக பாடியுள்ளார். இது போல் பல பாடல்கள்  பாடினாலும்... அவர் பாடிய பாடல்கள் இன்றைய  சிறு குழந்தைகளால் மேடைகளில் பாடப்பட்டு வருகிறது.. என்...

பிரையண்ட்நகர் - சிதம்பரநகர்- வியாபாரிகள் நலச்சங்க நிர்வாகிகள் கூட்டம்

படம்
தூத்துக்குடி பிரையண்ட்நகர் சிதம்பரநகர் வியாபாரிகள் நலச்சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் 3-07-2026 அன்று OMM.மஹாலில் .மாநகர தலைவர் P. K. ஜெயபாலன் தலைமையில்  3 ம் மைல் சங்கத்தின் செயலாளர் செல்லத்துரை அவர்கள் நமது சங்க சட்ட ஆலோசகர் S. கெளதம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் இன்ப சுற்றுலாவாக  குற்றாலம் மற்றும் பாலாறு செல்வதற்கு  ஒரு நபருக்கு 500 ரூபாய் என முடிவு செய்ய பட்டு  28.07.2026 செவ்வாய்கிழமை இரவு 11.00 மணிக்கு செல்லவும் , சுற்றுல்லா வருவோர்க்கு காலை ,மதியம் உணவு சங்கத்தின் சார்பில் வழங்கப்படும் எனவும்  தீர்மானம் நிறைவேற்ற பட்டு உள்ளது        மேலும்  சங்க வளர்ச்சியை குறித்து ஆலோசனைவனைகள் நடத்கப்பட்டது சங்கத்தின் சார்பில் ... ஒரு லட்சம் ஏலச்சீட்டு இந்த மாதம் ஆரம்பிக்க பட்டு உள்ளது ...சேர விருப்பம் உள்ளவர்கள் நிர்வாகிகளை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கெள்ளப்பட்டது 

தானங்கள் செய்வோம்

படம்
தானங்களில் பல வகை உண்டு . அவற்றில் ஒன்றுதான் இரத்த தானம் இறைவனால் படைக்கப்பட்ட அற்புதமான படைப்புதான்..."மனிதன்" சிரிப்பினாலும்-சிந்தனையினாலும்....பிற படைப்புகளில் இருந்து மாறுபட்டவன் மனிதன் புதிய சிந்தனை.... புதிய செயல் .. புதிய முயற்ச்சி இவைகளின் மூலம் .... விஞ்ஞானம் - மருத்துவம் போன்றவற்றில் சாதித்து முன்னேறியவன் மனிதன் மனித உடல் அவையங்களை ஆராய்ந்து....உடலின் குருதியின் செயல்பாடுகளை அறிந்து... குருதியின் முக்கியவத்தையும், அவசியத்தையும்... மகத்துவத்தையும் உணர்ந்ததின் ... வெளிப்பாடுதான் குருதிதானம் (அல்லது) இரத்ததானம். ஒரு மனிதின் உடலில் - அளவு இரத்தம் இருக்க வேண்டும்... இதில் அளவு கூடுதல், குறைவு ஏற்பட்டால் அதற்கேற்ப நோயின் தன்மைகள், அதற்கான அறிகுறிகள் தோன்றும். அதன்பிறகு மருத்துவரை அனுகி .அவர் தரும் ஆலோசனை பின்படி சிகிச்சை பெறுவது அவசியம் அவர கால அறுவை சிகிச்சை (மற்றும்) விபத்து ஏற்படும் காலத்தில் இரத்தபோக்கினால் ஏற்படும் உயிர் இழப்பைத் தடுக்க, சிகிச்சை பெறும் நோயாளியின் குருதியின் பிரிவு வகை அறிந்து அதே வகை குருதியை  குருதி நன்கொடையாளர்களிடமிருந்து பெற்று நோயாளிகளை காப்பாற...

தமிழ் நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் – ஏழை மக்களுக்கு தையல் இயந்திரம் வழங்கல்

படம்
தூத்துக்குடியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் – ஏழை மக்களுக்கு தையல் இயந்திரம் வழங்கல் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  இன்று தூத்துக்குடிக்கு வருகை தந்து பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினார்.  அதன் போது தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் “உதயநிதி ஃப்ரெஷ் ஜூஸ் கார்னர்” கடைக்கு வருகை புரிந்தார். இந்த கடையின் உரிமையாளர் ஜே.கே. ஜஸ்டின், தனது உழைப்பில் இருந்து சேமித்து வைத்த பணத்தை பயன்படுத்தி, ஏழை எளிய மக்களின் வேண்டுகோளை ஏற்று 7 தையல் மிஷின்களை வாங்கி வழங்கும் திட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார். அந்த தையல் இயந்திரங்களை தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது கையால் இன்று ஏழை மற்றும் எளிய மக்களுக்கு வழங்கினார். ஒரு காலத்தில் வறுமையிலும் தன்னம்பிக்கை இழந்த நிலையிலும் இருந்த ஜஸ்டினுக்கு, உதயநிதி ஸ்டாலின், உதவி செய்து வாழ்வாதாரமாக இந்த கடையை அமைக்க உதவினார். மாநில இளைஞரணி துணை செயலாளர் ஜோயல், முயற்சியும் ஏற்பாட்டிலும் இந்த கடை உருவாக்கப்பட்டு ஜஸ்டினுக்கு வழங்கப்பட்டது. அந்த கடையின் வருமானத்திலிருந்து இன்று ஜஸ்டின் அவர்கள் சமூகப் பொறுப்புடன் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்த...

எதிர்காலத்தில் இவர்கள் ம

படம்
 மகளிர் தின  நிகழ்ச்சி

தூத்துக்குடி மாவட்ட கைம்பெண் நல்வாழ்வு சங்கம் சார்பாக "தமிழக முதல்வர் அவர்களுக்கு மனு"

படம்
தூத்துக்குடி மாவட்ட கைம்பெண் நல வாழ்வு சங்கத்தின் சார்பாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு மனு ஒன்று அனுப்பப்பட்டது. அதில் "தமிழ்நாடு அரசு மகளிர்க்காக பல புதிய சிறப்பான திட்டங்களை அறிவித்து செயலாற்றி வருகிறீர்கள். குறிப்பாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் விடியல் பயணத்திட்டம், காலை உணவுத்திட்டம் மகளிர் மாணவிகளுக்கான கல்லூரிகளைத் திட்டங்கள் இந்தியாவில் எந்த மாநிலமும் செயல்படுத்தாத திட்டங்களை தாங்கள் செயலாற்றி வருகிறீர்கள்.  தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஏழை விதவைப் பெண்கள் குடியிருக்க வீடு இல்லாமல் மிகவும்கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.   ஏழை விதவைகளுக்கு, இலவச பட்டா அல்லது குடிசை மாற்று வாரியம் -  தமிழ்நாடு வீட்டு வாரியத்தால் கட்டப்பட்டு வரும் வீடுகளில்.... இலவசமாக அல்லது குறைந்த வாடகையில் வீடுகள்  ஒதுக்கி தர  உத்திரவிடுமாறு. தூத்துக்குடி மாவட்ட  கைம்பெண் நல வாழ்வு  சங்கத்தின் சார்பாக அதன் மாவட்ட தலைவி R.சங்கீதா ரமேஷ் அந்த மனுவில்  கேட்டுக் கொண்டுள்ளார்