இடுகைகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த வெனி மாநிலத்தவர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்

படம்
                                                                                                தூத்துக்குடி மாவட்டத் தில்            தனியார்  (SETC  )பணிபுரிந்து வநத  பீகார் மாநிலத்தை சேர்ந்த 263 தொழிலாளர்களை சொந்த மாநிலத்திற்கு செல்ல திருநெல்வேலி ரயில் நிலையத்திற்கு அரசு போக்குவரத்து கழகத்தின் 10 சிறப்பு பேருந்துகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் இன்று (12.05.2020) வழிஅனுப்பி வைத்தார்.           பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:                                           ...

நான்காவது கட்ட ஊரடங்கு பிரதமர் மோடி அறிவிப்பு

படம்
கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த நான்காவது முறையாக பொது முடக்கம் அமல்படுத்தப்படும் என்றும், அது மாறுபட்டதாக இருக்கும் என்றும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் 3-ஆம் கட்டமாக அமலில் உள்ள ஊரடங்கு, வரும் 17-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு இன்று பொதுமக்களிடம் தொலைக்காட்சி மூலம் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பலர் தங்களுடைய வேலையை இழந்துள்ளனர். வெளிநாடுகளில் லட்சக்கணக்கில் மக்கள் பலியாகியுள்ளனர். நாம் கடினமான சூழ்நிலையை சந்தித்துக் கொண்டிருக்கிறோம். தற்போதைய சூழ்நிலையில் வாழ்க்கை நடத்துவதே சிரமமாக உள்ளது. இப்படியொரு நிலைமையை நாம் பார்த்ததே கிடையாது. இந்த இக்கட்டான நிலையிலிருந்து நாம் மீண்டு வர வேண்டும். இந்தியாவில் பிபிஇ சிறப்பு உடைகள் உற்பத்தி செய்யப்பட்டதில்லை. இன்று 2 லட்சம் பிபிஇ சிறப்பு உடைகள் தயாரிக்கப்படுகின்றன. கரோனாவால் உலகமே மாறிக் கொண்டிருக்கிறது.இந்தியாவின் மாற்றங்களை உலகமே கவனிக்கிறது. அதேசமயம், நாமு...

கோவில்பட்டி பகுதியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

படம்
கோவில்பட்டி பகுதியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு                                                                                                                            தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் பாண்டவர்மங்களம் ஊராட்சிக்கு உட்பட்ட ராஜிவ்நகர்; மற்றும் இளம்புவனம் தனிமைபடுத்தபட்ட பகுதியில்; மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தொற்று நோய் தடுப்பு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி,இ.ஆ.ப., அவர்கள் இன்று (12.05.2020) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.                                      மேலும் வ.உ.சி. பள்ளி மைதானத்தில் தற்காலிகமாகசெயல்பட்டுவரும்காய்கறி சந்த...

கொரோணா தொற்று தடுப்பு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு

படம்
கொரோணா தொற்று தடுப்பு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியம் மழவைராயநத்தம் ஊராட்சி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு   வரும்  தடுப்பு  பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்  நேரில்  ஆய்வு                                                   . . .                                                                                                                       தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியம் மழவைராயநத்தம் ஊராட்சி தனிமைபடுத்தபட்ட பகுதியில்; மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தொற்று நோய் த...

வீர சக்க தேவி கோவில் திரு விழா ரத்து மாவட்ட ஆட்சியர் தகவல்

படம்
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வட்டம் பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி கோயில் திருவிழா அரசுஊரடங்கு உத்தரவு காரணமாக ரத்துசெய்யப்பட்டுள்ளது.   இது  தொடர்பாக  மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள்  தனது  தகவலில் தெரிவித்த தாவது                                                                   -தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வட்டம் பாஞ்சாலங்குறிச்சியில் அமைந்துள்ள வீரசக்கதேவி கோயில் திருவிழா ஆண்டுதோறும் சித்திரை மாத கடைசி வெள்ளிகிழமை அன்று நடைபெற்று வருகிறது. தற்போது கொரோனா தொற்று காரணமாக அரசு ஊரடங்கு உத்தரவினை மே 17ம் தேதி வரை நீட்டிப்பு செய்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்களின் நலன் கருதியும், கொரானோ வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் நோக்கத்திலும் பொதுமக்கள் கூடும் அனைத்து நிகழ்ச்சிகளும், விழாக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே எதிர்வரும் சித்திரை கடைசி வெள்ளி...

தமிழ் நாடு அரசு ஊழியர் சங்கம் 37 ம் அமைப்பு தினத்தை முன்னிட்டு இரத்த தான முகாம் . தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் தொடங்கி வைத்து பார்வையிட்டார்

படம்

சென்னை கோயம்பேடு பகுதியில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்திற்கு வந்தவர்கள் தங்கள் பற்றிய தகவல் தருமாறு மாவட்ட ஆட்சியர் தகவல்

படம்
 4 - 5 - 2020 சென்னைகோயம்பேடுபகுதியில்இருந்து தூத்துக்குடிமாவட்டத்திற்கு வந்தவர்கள்  உடனடியாக தங்களது விபரங்களை மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியபடுத்த வேண்டும். மேற்கண்ட விபரங்களை பொதுமக்களும் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியபடுத்லாம்  தூத்துக்குடி மாவட்ட  ஆட்சித் தலைவர்  திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்  ------------------------------------------------------------------- --------------------------------------------------------   தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகள்னசிறப்பாகமேற்கொள்ளப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட  அனைவரும் குணமான நிலையில் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக திகழ்ந்து  வருகிறது. வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்திற்கு  வரும் அனைத்து சாலை பகுதிகளிலும் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு காவல் துறை, சுகாதார துறை மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் 24 மணி நேரமும் பணி அமர்த்தப்பட்டு  கண்காணிப்பு பணிகள் மேற்...